Skip to content
Home » இந்தியா » Page 10

இந்தியா

இன்னொரு தேர்தல் சலுகை….. சுங்கச்சாவடி கட்டண உயர்வு திடீர் நிறுத்தம்

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு ஏப்.1 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஒருமுறை, ஒரே நாளில் திரும்பும் கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரையிலும் மாதாந்திர பாஸ் ரூ.100 முதல் ரூ.400… Read More »இன்னொரு தேர்தல் சலுகை….. சுங்கச்சாவடி கட்டண உயர்வு திடீர் நிறுத்தம்

கெஜ்ரிவாலின் செல்போன் விபரங்கள்… ஆப்பிள் நிறுவன உதவியை நாடியுள்ள E.D

டில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அவரிடம் ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி… Read More »கெஜ்ரிவாலின் செல்போன் விபரங்கள்… ஆப்பிள் நிறுவன உதவியை நாடியுள்ள E.D

அத்வானிக்கு பாரத் ரத்னா… குடியரசு தலைவர் நேரில் வழங்கினார்..

  • by Senthil

இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னா சமீபத்தில் எல்.கே.அத்வானி, மறைந்த முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங் மற்றும் கர்பூரி தாக்குருக்கு ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரத ரத்னா… Read More »அத்வானிக்கு பாரத் ரத்னா… குடியரசு தலைவர் நேரில் வழங்கினார்..

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1800 கோடி அபராதம்….வருமானவரித்துறை அதிரடி

  • by Senthil

கடந்த 2018-19ம் நிதியாண்டில், வருமான வரிக் கணக்கை 45 நாள்கள் தாமதமாக தாக்கல் செய்ததற்காக காங்கிரஸ் கட்சிக்கு ரூ.210 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதற்காக சமீபத்தில் இந்திய தேசிய காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் உள்பட… Read More »காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1800 கோடி அபராதம்….வருமானவரித்துறை அதிரடி

இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவு கூர்வோம்….. பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவு

உலக மக்களின் பாவங்களை போக்க 40 நாட்கள் உபவாசம் இருந்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த இயேசுவின் பாடுகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை கடைப்பிடித்து வருகிறார்கள்.  அதில் புனித வெள்ளி… Read More »இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவு கூர்வோம்….. பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவு

ஒரு முதல்வரை கைதுசெய்ய 4 சாட்சிகள் போதுமா?… கோர்ட்டில் விளாசிய கேஜ்ரிவால் ..

  • by Senthil

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லி முதல்வராக நீடிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்கை டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனிடையே, அமலாக்கத் துறையின்… Read More »ஒரு முதல்வரை கைதுசெய்ய 4 சாட்சிகள் போதுமா?… கோர்ட்டில் விளாசிய கேஜ்ரிவால் ..

அருணாச்சல்….. சட்டமன்ற தேர்தல் ….முதல்வர் உள்பட 5 பேர் போட்டியின்றி தேர்வு

வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் முதல்-மந்திரி பிமா காண்டு தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் உள்ள மொத்த சட்டசபை தொகுதிகளின் எண்ணக்கை 60 ஆகும். 2 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன.… Read More »அருணாச்சல்….. சட்டமன்ற தேர்தல் ….முதல்வர் உள்பட 5 பேர் போட்டியின்றி தேர்வு

தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது…. பவுன் ரூ.50 ஆயிரம்

  • by Senthil

தங்கம் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டு உள்ளது.  சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை  கிராமுக்கு ரூ.35  உயர்ந்து,  பவுன் ரூ.280  உயர்ந்தது.  ஒரு சவரன் தங்கத்தின் விலை  இன்று ரூ.50 ஆயிரம் ஆக… Read More »தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது…. பவுன் ரூ.50 ஆயிரம்

கெஜ்ரிவால் உடல் நலம் பாதிப்பு……. சிறையில் அவதி

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறையால்  கைது செய்யப்பட்டு டில்லி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.  அங்கு அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து  கட்சி தலைவர்களுக்கு தகவல் தெரியவந்ததால் அவர்கள்  சிறையில் சென்று… Read More »கெஜ்ரிவால் உடல் நலம் பாதிப்பு……. சிறையில் அவதி

தேர்தல் பத்திர ஊழல்….பாஜகவுக்கு தண்டனை கிடைக்கும்… நிர்மலா சீதாராமன் கணவர் பேட்டி

  • by Senthil

அரசியல் பொருளாதார நிபுணரும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவருமான பரகலா பிரபாகர்  தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: “தேர்தல் பத்திரங்கள்விவகாரம் மிகப்பெரிய அளவில் உருவெடுக்கும் என்று நினைக்கிறேன். இந்த விவகாரம்… Read More »தேர்தல் பத்திர ஊழல்….பாஜகவுக்கு தண்டனை கிடைக்கும்… நிர்மலா சீதாராமன் கணவர் பேட்டி

error: Content is protected !!