Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்தியா

மாநிலங்களவையில் இருந்து வெளியேறிய ஜெகதீப் தன்கர்

  • by Authour

மேற்கு வங்க கவர்னராக இருந்த ஜெகதீப் தன்கர்,  தற்போது துணை ஜனாதிபதியாக,மாநிலங்களவை தலைவராக இருக்கிறார். கவர்னராக இருந்தபோது அவர் மேற்கு வங்க அரசுக்கு நாளும் தலைவலியாக இருந்தார் என அந்த கட்சியினர் புகார் கூறி… Read More »மாநிலங்களவையில் இருந்து வெளியேறிய ஜெகதீப் தன்கர்

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் காலமானார்

  • by Authour

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா  இன்று  கொல்கத்தாவில் காலமானார். மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த  அவருக்கு வயது 80. மேற்கு வங்கத்தில் தொடர்ச்சியாக 5 முறை முதல்வராக  இருந்த மார்க்சிய கம்யூனிஸ்ட்… Read More »மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் காலமானார்

மண மாலை வாடும் முன் மணமகள் கொலை … மணமகன் உயிர் ஊசல்

  • by Authour

கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயல் ஆண்டர்சன்பேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட  செம்பரகானஹள்ளி கிராமத்தை சேர்ந்த நவீன்குமாரும்,  லிகிதா ஸ்ரீ என்பவரும் காதலித்து வந்தனர்.  இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.இவர்களது திருமணத்துக்கு இரு… Read More »மண மாலை வாடும் முன் மணமகள் கொலை … மணமகன் உயிர் ஊசல்

இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் … நாகை மீனவர்கள் படுகாயம்

  • by Authour

நாகை மாவட்டம் வேதாரண்யம்   அடுத்த ஆறுக்காட்டுதுறையில்  இருந்து நேற்று மதியம் விமலா என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் ஆறுக்காட்டுத் துறையைச் சார்ந்த பாக்கியராஜ், அமுதகுமார், அன்பழகன், ஜானகிராமன், நாகராஜ் ஆகிய 5 பேர் மீன்பிடிக்க… Read More »இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் … நாகை மீனவர்கள் படுகாயம்

பிரதமர் மோடி10ம் தேதி வயநாடு செல்கிறார்

  • by Authour

கேரள மாநிலம் வயநாட்டில்  கடந்த வாரம் ஏற்பட்ட நிலச்சரிவுவில் 400க்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள். இன்னும் ஏராளமான மக்களை காணவில்லை. இந்த கோர   சம்பவத்தை கேரள அரசு பேரி்டராக அறிவித்து நிவாரணப்பணிகளை முடுக்கி விட்டுள்ளது. … Read More »பிரதமர் மோடி10ம் தேதி வயநாடு செல்கிறார்

கருணாநிதி நாணயம்….. சென்னையில் 17ம் தேதி வெளியீடு

 மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியினந் உருவம் பொறித்த 100  ரூபாய் நாணயம்  வெளியீட்டு விழா சென்னையில் வரும் 17ம் தெதி  நடக்கிறது.திராவிட முன்னேற்ற கழகத்தின் 50 ஆண்டுகாலம் தலைவராகவும், தமிழகத்தில் 5 முறை முதல்வராகவும்… Read More »கருணாநிதி நாணயம்….. சென்னையில் 17ம் தேதி வெளியீடு

வினேஷ் போகத் தகுதி நீக்கம்…. உங்களுக்கு ஆதரவாக இருப்போம்….. பிரதமர் மோடி…

  • by Authour

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) நடைபெற்ற பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுடன் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் வினேஷ் போகத் மோதினார் இந்தியாவின் வினேஷ் போகத். முதல்… Read More »வினேஷ் போகத் தகுதி நீக்கம்…. உங்களுக்கு ஆதரவாக இருப்போம்….. பிரதமர் மோடி…

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ……. விசாரணை வரும் 12ம் தேதிக்கு தள்ளிவைப்பு

  • by Authour

தமிழக அமைச்சராக இருந்த  செந்தில் பாலாஜி  கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.   ஏறத்தாழ  14 மாதங்களாக   அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ……. விசாரணை வரும் 12ம் தேதிக்கு தள்ளிவைப்பு

மணல் குவாரி வழக்கு…. EDக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

தமிழ்நாட்டில்  திருச்சி, தஞ்சை,  கரூர், அரியலூர் உள்பட 5 மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகளில்  விதிகளுக்கு புறம்பாக மணல் எடுத்ததாக கூறி  அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பாக  மாவட்ட கலெக்டர்கள் மீதும்… Read More »மணல் குவாரி வழக்கு…. EDக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

வங்கதேச கலவரம்…. வெளிநாட்டு சதியா?…. ராகுல் கேள்வி

வங்கதேசத்தில் நேற்று  அரசுக்கு எதிராக நடந்த வன்முறையில் சுமார் 130 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். எனினும் போராட்டக்காரர்கள்  பிரதமர் சேக் ஹசீனா மாளிகைக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.   தீவைப்பு போன்ற வன்முறையில் ஈடுபட்டனர்.… Read More »வங்கதேச கலவரம்…. வெளிநாட்டு சதியா?…. ராகுல் கேள்வி

இந்தியாவில் இருந்து வெளியேறிய சேக் ஹசீனா…… இங்கிலாந்து செல்கிறார்?

  • by Authour

வங்க தேசத்தில் ஏற்பட்ட கலவரம் காரணமாக  அந்த நாட்டு  பிரதமர் சேக் ஹசீனா நேற்று மதியம் பதவியை ராஜினாமா செய்து விட்டு   ஹெலிகாப்டர் மூலம் இந்தியா தப்பி வந்தார்.   அவருடன் அவரது தங்கயைும் வந்தார்.… Read More »இந்தியாவில் இருந்து வெளியேறிய சேக் ஹசீனா…… இங்கிலாந்து செல்கிறார்?

முதுநிலை நீட் …. தமிழக மாணவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையைம்

தமிழ்நாட்டு மருத்துவர்களுக்கு  முதுநிலை நீட் தேர்வுக்கு ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட மருத்துவர்களுக்காக எம்.பி.க்கள் வில்சன், சச்சிதானந்தம் ஆகியோர் சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை அணுகினர். அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்து திமுக… Read More »முதுநிலை நீட் …. தமிழக மாணவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையைம்

ஊடுருவல் எதிரொலி.. பிஎஸ்எப் டிஜிபி உள்பட 2 அதிகாரிகள் அதிரடி மாற்றம்..

ராணுவத்திற்கு அடுத்தபடியாக நாட்டின் பாதுகாப்பு படையாக இயங்கி வருவது எல்லைப்பாதுகாப்பு படை என அழைக்கப்படும் பிஎஸ்எப். மேற்கில் பாகிஸ்தான், கிழக்கில் வங்கதேசத்துடனான எல்லை பகுதிகளில், பி.எஸ்.எப்., வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர். பாகிஸ்தானில் இருந்து அத்துமீறி… Read More »ஊடுருவல் எதிரொலி.. பிஎஸ்எப் டிஜிபி உள்பட 2 அதிகாரிகள் அதிரடி மாற்றம்..

பாரிஸ் ஒலிம்பிக் .. 3ம் பதக்க வாய்ப்பை இழந்தார் மனு பாக்கர்!…

  • by Authour

சர்வேதச அளவில் பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில் இன்றைய 8-ஆம் நாளில் நடைபெற்ற 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவின் இறுதி போட்டியில் இந்திய அணி சார்பாக மனு பாக்கர் தகுதி பெற்றிருந்தார்.… Read More »பாரிஸ் ஒலிம்பிக் .. 3ம் பதக்க வாய்ப்பை இழந்தார் மனு பாக்கர்!…

அமெரிக்க அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிப்பு….

  • by Authour

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி நேருக்கு நேர் மோத உள்ளன. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக… Read More »அமெரிக்க அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிப்பு….

புதுவையிலும் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு மாதம் ரூ.1000…..பட்ஜெட்டில் அறிவிப்பு

  • by Authour

 புதுச்சேரி மாநிலத்தில் இன்று முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார்.  ராகு காலத்துக்கு முன்பாக நல்ல நேரத்தில்  பட்ஜெட்டை தாக்கல் செய்ய சட்டப்பேரவை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கே கூடியது. நிதித்துறை பொறுப்பு… Read More »புதுவையிலும் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு மாதம் ரூ.1000…..பட்ஜெட்டில் அறிவிப்பு

நிலச்சரிவு……மேலும் 500 பேர் புதைந்திருக்கலாம்….. ராணுவ வீரர் தகவல்

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் 3 இடங்களில் நிலவ்சரிவு ஏற்பட்டது. இதில் இதுவரை 300 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பலரை தேடும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே  மீட்பு பணியில் ஈடுபட்ட ராணுவ… Read More »நிலச்சரிவு……மேலும் 500 பேர் புதைந்திருக்கலாம்….. ராணுவ வீரர் தகவல்

நிலச்சரிவு பகுதியை பார்வையிட்ட ராகுல் காந்தி

  • by Authour

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் நிலச்சரிவால் 300க்கும் மேற்பட்டவர்கள் பலி்யானார்கள். மேலும் பலரை காணவில்லை.  நிலச்சரிவால்  பாதிக்கப்பட்ட சூரல்மலையில்  காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர்  இன்று ஆய்வு மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட… Read More »நிலச்சரிவு பகுதியை பார்வையிட்ட ராகுல் காந்தி

பட்டியலினத்துக்கு உள்ஒதுக்கீடு வழங்கலாம்…. உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: “பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை” என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. பட்டியலினத்தில் மிகவும் பின்தங்கியோருக்கு உள்ஒதுக்கீடு வழங்க பஞ்சாப் அரசு சட்டம் கொண்டுவந்தது. அரசு… Read More »பட்டியலினத்துக்கு உள்ஒதுக்கீடு வழங்கலாம்…. உச்சநீதிமன்றம் தீர்ப்பு

கேரள நிலச்சரிவு….. புதையுண்டதாக கருதப்பட்டவர்…..உயிர்தப்பிய அதிசயம்…. பேட்டி

  • by Authour

கேரள மாநிலம் வயநாடு  பகுதியில் 3 இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு 300க்கும் அதிகமானோர் பலியானார்கள். சூரல்மலை என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில்  தீரஜ் என்பவரது  வீடு தரைமட்டமாகி கிடந்தது. அவரது வீட்டில் தீரஜ்  தனது… Read More »கேரள நிலச்சரிவு….. புதையுண்டதாக கருதப்பட்டவர்…..உயிர்தப்பிய அதிசயம்…. பேட்டி

நிலச்சரிவு பகுதியில் 3 நாட்களுக்கு இலவச டேட்டா……. ஏர்டெல் மனிதாபிமானம்

  • by Authour

  கேரள மாநிலம்  வயநாடு  பகுதியில்  3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சுமார் 300 பேர் பலியானார்கள். இன்னும் பலரை காணவில்லை. தேடும் பணி, மற்றும் நிவாரணப்பணி நடக்கிறது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் உள்ள… Read More »நிலச்சரிவு பகுதியில் 3 நாட்களுக்கு இலவச டேட்டா……. ஏர்டெல் மனிதாபிமானம்

இந்த விபரங்களை கொடுக்கா விட்டால் “பாஸ்டேக்” செல்லாதாகி விடும்…

  • by Authour

சுங்கச்சாவடிகளில்(டோல்) சுங்கக் கட்டணம் செலுத்துவதற்கு காத்திருப்பதை குறைக்கவும், மோசடிகளை தடுக்கவும், பாஸ்டேக் முறை கொண்டு வரப்பட்டது. இதன்படி, பாஸ்டேக் ஸ்டிக்கர் வாகனங்களின் முன்புறம் ஒட்டப்படுகிறது. மேலும் சம்மந்தப்பட்ட டோல் வழியாக வாகனம் செல்லும் போது… Read More »இந்த விபரங்களை கொடுக்கா விட்டால் “பாஸ்டேக்” செல்லாதாகி விடும்…

மகாராஷ்டிரா பெண் அதிகாரி பூஜாவின் ஐஏஎஸ் பதவி ரத்து…. மத்திய அரசு அதிரடி

  • by Authour

இந்தியாவின் மிகக் கடுமையான தேர்வுமுறையாகக் கருதப்படும் யு.பி.எஸ்.சி தேர்வையே போலியான பல ஆவணங்களை உருவாக்கி வளைத்து உள்ளே நுழைந்து ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆகிவிட முடியும் என்று காட்டிய   மராட்டியத்தை சேர்ந்த பூஜா கட்கர் இன்று… Read More »மகாராஷ்டிரா பெண் அதிகாரி பூஜாவின் ஐஏஎஸ் பதவி ரத்து…. மத்திய அரசு அதிரடி

வயநாடு நிலச்சரிவு…..இதுவரை 200 சடலங்கள் மீட்பு

  • by Authour

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 200 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.  இன்னும் 250  பேரை காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டாம் நாளாக இன்றும்… Read More »வயநாடு நிலச்சரிவு…..இதுவரை 200 சடலங்கள் மீட்பு

காந்தி பிறந்த நாளில்……. புதிய கட்சி தொடங்குகிறார் பிரசாந்த் கிஷோர்.

தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், மகாத்மா காந்தி பிறந்த நாளான  வரும் அக்டோபர் 2 ம் தேதி  புதிய  அரசியல் கட்சியை  தொடங்குகிறார். அந்த கட்சிக்கு பெயர்  ஜன் சுராஜ் கட்சி. (… Read More »காந்தி பிறந்த நாளில்……. புதிய கட்சி தொடங்குகிறார் பிரசாந்த் கிஷோர்.

யுபிஎஸ்சி தலைவராக பிரித்தி சுதன் நியமனம்

யுபிஎஸ்சி தலைவராக இருந்த  மனோஜ் சோனி   ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து  யுபிஎஸ்சி தலைவராக  பிரித்தி சுதன் நியமிக்கப்பட்டு உள்ளார்.   இவர் தற்போது யுபிஎஸ்சி  உறுப்பினராக இருக்கிறார். ஜனாதிபதி முர்மு இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.… Read More »யுபிஎஸ்சி தலைவராக பிரித்தி சுதன் நியமனம்

வயநாட்டில் 163 சடலங்கள் மீட்பு…… இன்னும் 213 பேரை காணவில்லை…..

  • by Authour

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து அதன்  காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை கொட்டி வருகிறது. பலத்த மழை காரணமாக, கேரளாவின் வயநாடு… Read More »வயநாட்டில் 163 சடலங்கள் மீட்பு…… இன்னும் 213 பேரை காணவில்லை…..

ஆகஸ்ட் மாதத்தில் எத்தனை நாட்கள் பேங்க் இருக்காது தெரியுமா?

  • by Authour

இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அவ்வகையில் ஆகஸ்ட் மாதத்துக்கான வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் 13 நாட்கள் வங்கிகள்… Read More »ஆகஸ்ட் மாதத்தில் எத்தனை நாட்கள் பேங்க் இருக்காது தெரியுமா?

நடிக்க ஆரம்பித்து விட்டார் ராகுல்.. பாஜ விமர்சனம்..

  • by Authour

மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் நேற்று (திங்கள்கிழமை) பேசியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், “நாட்டின் அரசியலமைப்பு அதிகாரம் கொண்ட… Read More »நடிக்க ஆரம்பித்து விட்டார் ராகுல்.. பாஜ விமர்சனம்..

கேரள நிலச்சரிவு….. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்

  • by Authour

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக அங்கு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில், கேரளாவின் வயநாடு பகுதியில்நேற்று இரவு மிக கனமழை பெய்தது. இந்த கனமழையை தொடர்ந்து… Read More »கேரள நிலச்சரிவு….. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்

ராகுல் வயநாடு செல்கிறார்….

  • by Authour

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு  சுமார் 100 பேர் பலியானார்கள். இங்கு   மீட்பு பணிகள் நடந்து வருகிறது.  நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு  ராகுல் காந்தி எம்.பி. நாளை செல்கிறார். அவருடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் … Read More »ராகுல் வயநாடு செல்கிறார்….

கேரளா….. வயநாட்டில் நிலச்சரிவு….. 50 பேர் பலி

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட 3 இடங்களில் இன்று அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிகளுக்காக கண்ணூரிலிருந்து ராணுவம் வரவழைக்கப்பட்டது.நிலச்சரிவில் சிக்கி காயம் அடைந்த 50-க்கும்… Read More »கேரளா….. வயநாட்டில் நிலச்சரிவு….. 50 பேர் பலி

சதிகாரரே கெஜ்ரிவால் தான் .. குற்றபத்திரிக்கையில் சிபிஐ தகவல்…

  • by Authour

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், கடந்த மார்ச் 21ம் தேதி கெஜ்ரிவாலை அமலாக்க துறை கைது செய்தது. அமலாக்க துறை என்னை கைது செய்தது சட்டவிரோதம் என சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார்.… Read More »சதிகாரரே கெஜ்ரிவால் தான் .. குற்றபத்திரிக்கையில் சிபிஐ தகவல்…

மத்திய அமைச்சர் மூக்கிலிருந்து வழிந்த ரத்தம்…. பிரஸ் மீட்டில் பரபரப்பு…

  • by Authour

மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் கர்நாடக மாநில தலைவர் ஹெச்.டி.குமாரசாமி. இவர் முன்னா பிரதமர் தேவகவுடாவின் இரண்டாவது மகனான இவர், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வராகவும் இருந்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவுடன்… Read More »மத்திய அமைச்சர் மூக்கிலிருந்து வழிந்த ரத்தம்…. பிரஸ் மீட்டில் பரபரப்பு…

சி.பி. ராதாகிருஷ்ணன் மகா., வுக்கு மாற்றம்..

  • by Authour

நேற்று மாலை ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பு… ராஜஸ்தான் கவர்னராக ஹரிபாவ் கிசன்ராவ் பாக்டேவும், தெலுங்கானா கவர்னராக ஜிஷ்ணு தேவ் வர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.சிக்கிம் கவர்னராக ஓம் பிரகாஷ் மாத்துார் நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல்,… Read More »சி.பி. ராதாகிருஷ்ணன் மகா., வுக்கு மாற்றம்..

பெங்களூரு லாட்ஜில் பெண் கொலை…… தோழியின் காதலன் கைது

கர்நாடக மாநிலம் பெங்களூரு கோரமங்களாவில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில்,  பீகாரைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்ட நபர் இன்று (சனிக்கிழமை) மத்தியப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.… Read More »பெங்களூரு லாட்ஜில் பெண் கொலை…… தோழியின் காதலன் கைது

நிதி ஆயோக் கூட்டம்…..ஒரு மாநில முதல்வரை நடத்தும் விதமா இது? ஸ்டாலின் கண்டனம்

 டில்லியில் பிரதமர் மோடி தலைமையில்  நிதி ஆயோக் கூட்டம் நடந்தது.  இதில் பங்கேற்ற  மேற்கு வங்க முதல்வர்  மம்தா பானர்ஜி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். கூட்டத்தில் 5 நிமிடங்கள் மட்டுமே தன்னால் பேச… Read More »நிதி ஆயோக் கூட்டம்…..ஒரு மாநில முதல்வரை நடத்தும் விதமா இது? ஸ்டாலின் கண்டனம்

நிதி ஆயோக் கூட்டம்…. மம்தா பானர்ஜி வெளிநடப்பு

  • by Authour

நிதி ஆயோக் கூட்டம் டில்லியில் இன்று பிரதமர் மோடி  தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி முதல்வர்கள் மட்டும் பங்கேற்றனர். எதிர்க்கட்சியை சேர்ந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா… Read More »நிதி ஆயோக் கூட்டம்…. மம்தா பானர்ஜி வெளிநடப்பு

டில்லி…… பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது

  • by Authour

டில்லியில் ஜனாதிபதி மாளிகையில் இன்று (சனிக்கிழமை)  நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது.  பிரதமர் மோடி  தலைமை தாங்கினார்.  இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்-மந்திரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.… Read More »டில்லி…… பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது

இன்று நிதி ஆயோக் கூட்டம் …இண்டியா கூட்டணி புறக்கணிப்பு- மம்தா பங்கேற்பு

இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அமைப்பாக திட்டக் கமிஷன் இருந்து வந்தது. மத்தியில், 2014ல் பா.ஜ., ஆட்சிக்கு வந்தவுடன் திட்டக் கமிஷன் கலைக்கப்பட்டு, நிதி ஆயோக் என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது.மத்திய அரசின்… Read More »இன்று நிதி ஆயோக் கூட்டம் …இண்டியா கூட்டணி புறக்கணிப்பு- மம்தா பங்கேற்பு

புதுவை சட்டப்பேரவை 31ல் கூடுகிறது….. ஆக.2ல் பட்ஜெட் தாக்கல்

  • by Authour

மக்களவைத் தேர்தல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் புதுச்சேரியில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக அரசின் 5 மாத செலவினத்துக்கு ரூ.4 ஆயிரத்து 634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் மட்டும் தாக்கல்… Read More »புதுவை சட்டப்பேரவை 31ல் கூடுகிறது….. ஆக.2ல் பட்ஜெட் தாக்கல்

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு…. நீதிபதிகள் சரமாரி கேள்வி…. திணறிய ED

  • by Authour

அமைச்சராக இருந்த  செந்தில் பாலாஜி  கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.  பஇதனால் அமைச்சர்  பதவியை ராஜினாமா செய்தார்.  13 மாதங்களாக  அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில்… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு…. நீதிபதிகள் சரமாரி கேள்வி…. திணறிய ED

நேபாளத்தில் விமான விபத்து…… 19 பேரின் நிலை என்ன..?..

  • by Authour

நேபாளத்தில் 19 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் , கீழே விழுந்து நொறுங்கி விபத்தானது. காத்மண்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட போது கீழே விழுந்து நொறுங்கிய சவுரியா ஏர்லைன்ஸ் விமானம்.  இதில் விமானத்தில் இருந்த… Read More »நேபாளத்தில் விமான விபத்து…… 19 பேரின் நிலை என்ன..?..

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில்  தமிழ்நாடு உள்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எந்த திட்டங்களும் இல்லை.  எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக  எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. இந்த நிலையில் இன்று … Read More »மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பங்கேற்பு?

டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் வரும் 27ம் தேதி  நிதி ஆயோக் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்கள்,  யூனியன் பிரதேச  கவர்னர்கள் கலந்து கொள்வார்கள்.  ஆனால் மத்திய பட்ஜெட்டில்  எதிர்க்கட்சிகள்… Read More »நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பங்கேற்பு?

தேர்தலில் தோல்வி ஏன்?…….. டில்லியில் 25, 26ல் பாஜக முக்கிய ஆலோசனை

  • by Authour

பாஜக ஆளும் மாநிலங்கள் உட்பட அனைத்து மாநில பாஜக தலைவர்களின் உயர்நிலை குழு கூட்டம் வரும் 25 மற்றும் 26ம் தேதிகளில் டில்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்… Read More »தேர்தலில் தோல்வி ஏன்?…….. டில்லியில் 25, 26ல் பாஜக முக்கிய ஆலோசனை

தொடர்ந்து குறுக்கீடு.. வக்கீலை வெளியேற்ற உத்தரவிட்ட தலைமை நீதிபதி

  • by Authour

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் தொடர்பான வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு மனுதாரருக்காக வக்கீல் மேத்யூஸ்… Read More »தொடர்ந்து குறுக்கீடு.. வக்கீலை வெளியேற்ற உத்தரவிட்ட தலைமை நீதிபதி

பட்ஜெட்டில் வரி குறைப்பு……வெள்ளி விலையும் சரிவு

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார்.  இதில் தங்கம், வெள்ளிக்கு  சுங்க வரியை குறைத்தார். தங்கம்,  வெள்ளிக்கு  சுங்க வரி  15 %ல் இருந்து 6 சதவீதமாக குறைத்து… Read More »பட்ஜெட்டில் வரி குறைப்பு……வெள்ளி விலையும் சரிவு

மத்திய பட்ஜெட் ….. அரசு ஊழியர்கள் ஏமாற்றம்… தமிழ்நாட்டுக்கும் ஏமாற்றம்

  • by Authour

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  இன்று நாடாளுமன்றத்தில் 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அந்த    பட்ஜெட்டில் கூறப்பட்டிருந்த முக்கிய அம்சங்கள் வருமாறு: கடினமான காலங்களில்  சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன்… Read More »மத்திய பட்ஜெட் ….. அரசு ஊழியர்கள் ஏமாற்றம்… தமிழ்நாட்டுக்கும் ஏமாற்றம்

பீகார், ஆந்திராவுக்கு சிறப்பு திட்டங்கள்…. மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு..

  • by Authour

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நேற்று  பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியது. அப்போது  நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன்  2024-25ம்… Read More »பீகார், ஆந்திராவுக்கு சிறப்பு திட்டங்கள்…. மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு..

முதல்வர் ஸ்டாலின் 26ல் டில்லி பயணம்….. பிரதமர் மோடியை சந்திக்கிறார்

டில்லியில்  வரும்  27-ம் தேதி (சனிக்கிழமை)அன்று நடைபெறும் “நிதி ஆயோக்” ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில், அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் லெப்டினன்ட் கவர்னர்கள் மற்றும் பல மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். பிரதமர்… Read More »முதல்வர் ஸ்டாலின் 26ல் டில்லி பயணம்….. பிரதமர் மோடியை சந்திக்கிறார்

போலீஸ் பணியில் சேருகிறார் பிக்பாஸ் நடிகை…

  • by Authour

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ரத்னாகரன், போலீஸ் துறையில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மகள் அப்சரா, பிரபல மலையாள தொலைக்காட்சி தொடர் நடிகை. அத்துடன் மலையாள பிக் பாஸ் சீசன் 3-ல்… Read More »போலீஸ் பணியில் சேருகிறார் பிக்பாஸ் நடிகை…

இன்று காலை 11:00 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல்..

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 3வது முறையாக ஆட்சி பொறுப்பை ஏற்ற பின் 2024 – 25ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல்… Read More »இன்று காலை 11:00 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல்..

நாடாளுமன்றத்தில் …… பொருளாதாரா ஆய்வறிக்கை தாக்கல்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றத் மழைக்கால கூட்டத்தொடர்  இன்று  காலை 11 மணிக்குதொடங்கியது.  நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்… Read More »நாடாளுமன்றத்தில் …… பொருளாதாரா ஆய்வறிக்கை தாக்கல்

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய பட்ஜெட் தயாரிப்பு…… பிரதமர் மோடி

  • by Authour

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று  கூடியது.  இன்று தொடங்கிய  மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது.  நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பாஜக 3வது முறையாக… Read More »வளர்ந்த பாரதம் இலக்கை அடைய பட்ஜெட் தயாரிப்பு…… பிரதமர் மோடி

அரசு அதிகாரி வீட்டில் ரூ.50 கோடி நகை, பணம், சொத்து ஆவணங்கள் பறிமுதல்

கர்நாடகத்தில் அரசு அதிகாரிகள் தங்களது வருமானத்தை விட பல மடங்குக்கு சட்டவிரோதமாக சொத்து குவித்திருப்பதாக லோக் அயுக்தா போலீசாருக்கு புகார்கள் வந்தது. சட்டவிரோதமாக சொத்து குவித்திருக்கும் அதிகாரிகள் பற்றிய தகவல்களை போலீசார் திரட்டி வந்தார்கள். இந்த… Read More »அரசு அதிகாரி வீட்டில் ரூ.50 கோடி நகை, பணம், சொத்து ஆவணங்கள் பறிமுதல்

நீட் தேர்வு தொடர்பான வழக்கை வரும் 18ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

இளநிலை மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் மற்றும் அது தொடர்பான படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு  மே 5ம் தேதி நடந்தது. இதன் முடிவு மக்களவை தேர்தல் ரிசல்ட் வெளியான  ஜூன் 4ம் தேதி வெளியானது. இந்த… Read More »நீட் தேர்வு தொடர்பான வழக்கை வரும் 18ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

நீட் மறுதேர்வு நடத்த முடியாது…. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு

  • by Authour

இந்தியாவில் பல மாநிலங்களில் நீட் தேர்வில் தில்லுமுல்லுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக  பலர் கைது செய்யப்பட்ட நிலையில் நீட் தேர்வை ரத்து செய்து விட்டு மறுதேர்வு நடத்த உத்தரவிடக்கோரி பலர் உச்சநீதிமன்றத்தில் மனு… Read More »நீட் மறுதேர்வு நடத்த முடியாது…. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு

தேர்தல் கிலி……பட்டதாரிகளுக்கு மாதம் 10 ஆயிரம்…. மகாராஷ்டிரா அரசு தாராளம்

  • by Authour

 நாடாளுமன்றத் தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி பெரும்  பின்னடைவை சந்தித்தது. இந்த நிலையில் அந்த  கூட்டணியில் இருந்து பலர் விலகி மீண்டும் சரத்பவார் அணிக்கு தாவி வருகிறார்கள்.  இந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம்… Read More »தேர்தல் கிலி……பட்டதாரிகளுக்கு மாதம் 10 ஆயிரம்…. மகாராஷ்டிரா அரசு தாராளம்

மழை… தமிழ்நாட்டுக்கு ஆரஞ்ச், கர்நாடகத்துக்கு ரெட் அலர்ட்

தமிழ்நாட்டில்  தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக   மேற்கு தொடர்ச்சிமலையை யொட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்… Read More »மழை… தமிழ்நாட்டுக்கு ஆரஞ்ச், கர்நாடகத்துக்கு ரெட் அலர்ட்

ஏர் இந்தியாவில் சுமை தூக்கும் வேலை… 25ஆயிரம் பேர் குவிந்த கொடுமை

ஏர் இந்தியா நிறுவனம் நடத்திய நேர்காணலில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்தததால் மும்பையில் கடும் நெரிசல் ஏற்பட்டது. ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீசஸ் நிறுவனத்தில் 2,216 காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ஏர்… Read More »ஏர் இந்தியாவில் சுமை தூக்கும் வேலை… 25ஆயிரம் பேர் குவிந்த கொடுமை

ED கைது செய்த கவிதா…… ஆஸ்பத்திரியில் அனுமதி

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதா. இவர்  சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில்  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் டில்லி தீனதயாள் உபாத்யாயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.… Read More »ED கைது செய்த கவிதா…… ஆஸ்பத்திரியில் அனுமதி

மாநிலங்களவையில் பாஜக மெஜாரிட்டியை இழந்தது

  • by Authour

மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களான ராகேஷ் சின்ஹா, ராம் சகல், சோனல் மன்சிங், மகேஷ் ஜெத்மலானி ஆகிய 4 பேரின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. நான்குபேரும் ஓய்வு பெற்றதையடுத்து, மாநிலங்களவையில் பா.ஜ.க.வின் பலம் 86 ஆக… Read More »மாநிலங்களவையில் பாஜக மெஜாரிட்டியை இழந்தது

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்…. பிரதமர் மோடியுடன் சந்தி்ப்பு

நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட  ஜார்கண்ட் முதல்வர்  ஹேமந்த் சோரனுக்கு  அந்த மாநில ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது. இதைத்தொடர்ந்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்து மீண்டும் முதல்வராக பதவியேற்றார். இந்த நிலையில்… Read More »ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்…. பிரதமர் மோடியுடன் சந்தி்ப்பு

விருந்தில் அசைவம் இல்லாததால் அடிதடி… திருமணம் நிறுத்தம்…

  • by Authour

உத்தரபிரதேச மாநிலம் டியோரியா மாவட்டம் ஆனந்த் நகர் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ் சர்மா. இவரது மகள் சுஷ்மா. அபிஷேக் சர்மா என்ற நபருக்கும் சுஷ்மாவிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு  (11ம் தேதி) வியாழக்கிழமை திருமணம் நடைபெறவிருந்தது.… Read More »விருந்தில் அசைவம் இல்லாததால் அடிதடி… திருமணம் நிறுத்தம்…

இந்தியா முழுவதும் …..11 தொகுதிகளில் இந்தியா கூட்டணி முந்துகிறது…. பாஜக 2

தமிழ்நாட்டில்  விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் 10ம் தேதி நடந்தது. அதுபோல  இந்தியாவில் மேலும்6 மாநிலங்களில் 12 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது.  13 தொகுதிகளிலும் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.  தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி… Read More »இந்தியா முழுவதும் …..11 தொகுதிகளில் இந்தியா கூட்டணி முந்துகிறது…. பாஜக 2

கருணாநிதி உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியீடு

  • by Authour

தமிழகத்தில் 5 முறை  முதல்வரராகவும், 50 ஆண்டுகாலம் திமுக தலைவராகவும் இருந்த கருணாநிதிக்கு இப்போது நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.  அவரது சேவை மற்றும் அரசியல், சமூக பணிகளை கவுரவிக்கும் வகையில் மத்திய… Read More »கருணாநிதி உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியீடு

ஜூன் 25 இனி ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ மத்திய அரசு அறிவிப்பு..

அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஜூன் 25-ம் தேதி இனி ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ ஆக கடைப்பிடிக்கப்படும் என்று மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து,… Read More »ஜூன் 25 இனி ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ மத்திய அரசு அறிவிப்பு..

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு….22ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Authour

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இவர் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில்  அமலாக்கத்துறை  தொடர்ந்து  வாய்தா கேட்டு இழுத்தடித்து வருகிறது. இன்று … Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு….22ம் தேதிக்கு ஒத்திவைப்பு

2060ல் இந்திய மக்கள் தொகை 170 கோடியாக உயரும்

  • by Authour

ஐ.நா.வின் உலக மக்கள் தொகை மதிப்பீடுகள் என்ற ஆய்வறிக்கை அமெரிக்காவின் நியூயார்க்கில் வெளியிடப்பட்டது. தற்போது 145 கோடியாக இருக்கும் இந்திய மக்கள் தொகை 2054-ல் 169 கோடியாக அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2060-ம்… Read More »2060ல் இந்திய மக்கள் தொகை 170 கோடியாக உயரும்

அம்பானி மகன் திருமணம்….. பிரபலங்கள் வருகை…..மும்பை விழாக்கோலம்

  • by Authour

உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரபல இந்திய தொழில் அதிபருமான முகேஷ் அம்பானி-நீடா அம்பானி தம்பதிக்கு ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி என்ற 2 மகன்களும், இஷாஅம்பானி என்ற மகளும் உள்ளனர். இதில் ஆகாஷ் அம்பானி,… Read More »அம்பானி மகன் திருமணம்….. பிரபலங்கள் வருகை…..மும்பை விழாக்கோலம்

இளநிலை மருத்துவபடிப்பு கலந்தாய்வு……… ஜூலை 3வது வாரம் தொடங்கும்

  • by Authour

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம், 67… Read More »இளநிலை மருத்துவபடிப்பு கலந்தாய்வு……… ஜூலை 3வது வாரம் தொடங்கும்

சென்னையை சேர்ந்த பெண் ஐஆர்எஸ் அதிகாரி……. ஆணாக மாறினார்

  • by Authour

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள சுங்க வரி மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாய ஆணையர் அலுவலகத்தில் இணை ஆணையராக பணியாற்றி வந்த அனுசுயா என்ற பெண் அதிகாரி, அனுகதிர் சூர்யா என்ற… Read More »சென்னையை சேர்ந்த பெண் ஐஆர்எஸ் அதிகாரி……. ஆணாக மாறினார்

இஸ்லாமிய பெண்களுக்கு ஜிவனாம்சம்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு

முன்னாள் மனைவிக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஜிவனாம்சம் வழங்க வேண்டும் என தெலுங்கானா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, இஸ்லாமிய நபர் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (ஜூலை… Read More »இஸ்லாமிய பெண்களுக்கு ஜிவனாம்சம்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு

மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் பரவலாக மழை  கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த நி்லையில் இன்று காலை 7.14 மணி அளவில்  மகாராஷ்டிராவின்  ஹிங்கோலி பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.5 என… Read More »மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்

உ.பி. பஸ்-லாரி மோதல்…..18பேர் பலி

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் லக்னோ-ஆக்ரா விரைவுச் சாலையில் டபுள்டக்கர் பேருந்து ஒன்று , பால் லாரி மீது மோதிய விபத்தில் சிக்கி 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல்… Read More »உ.பி. பஸ்-லாரி மோதல்…..18பேர் பலி

இந்தியா முழுவதும் 13 சட்டமன்ற தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

தமிழகத்தல் விக்கிரவாண்டி சட்டமன்ற  இடைத்தேர்தல் நடக்கிறது. இதுபோல வேறு  6 மாநிலங்களிலும்  இடைத்தேர்தல் நடக்கிறது.   விக்கிரவாண்டியை  சேர்த்து மொத்தம்  7 மாநிலங்களில்  13 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.  மற்ற மாநிலங்களில்… Read More »இந்தியா முழுவதும் 13 சட்டமன்ற தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

விராட் கோலி ‘பப்’ மீது ….. போலீஸ் வழக்குப்பதிவு

கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான ‘ஒன்8 கம்யூன் பப்’ என்ற நிறுவனம் டில்லி, மும்பை உட்பட பல்வேறு நகரங்களில்  செயல்படுகிறது. பெங்களூருவின் எம்ஜி சாலையில் இந்த பப் இயங்கி வருகிறது. இந்த பப்… Read More »விராட் கோலி ‘பப்’ மீது ….. போலீஸ் வழக்குப்பதிவு

மும்பைக்கு ரெட் அலர்ட்….இன்றும் மிக கனமழை பெய்யும் …..

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் நேற்று  அதிகாலை விடாமல் 5 மணி நேரம் மழை கொட்டியதால்  மும்பை முடங்கி போனது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.  மும்பை நகரை  சுற்றியுள்ள பகுதிகளிலும்  கனமழை காரணமாக… Read More »மும்பைக்கு ரெட் அலர்ட்….இன்றும் மிக கனமழை பெய்யும் …..

ஹேமந்த் சோரன் ஜாமினை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனு

நில மோசடி வழக்கில் கைதான ஜார்க்கண்ட் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும், அம்மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை கடந்த ஜன.,31 ல் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் தாக்கல் செய்த… Read More »ஹேமந்த் சோரன் ஜாமினை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனு

நீட் வினாத்தாள் கசிவு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி…

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 38 மனுக்களும் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி மத்திய… Read More »நீட் வினாத்தாள் கசிவு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி…

வகுப்பறையில் ஆசிரியர் குத்திக்கொலை…. மாணவன் வெறி

அசாமின் சிவசாகர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில்  11-ம் வகுப்பு மாணவன் ஒருவன் சீருடை அணியாமல் சாதாரண உடையில் பள்ளிக்கு வந்துள்ளான். இதைப்பார்த்த வகுப்பாசிரியர் அவனை கண்டித்து  வகுப்பில் இருந்து வெளியே செல்லுமாறு கூறினார்.… Read More »வகுப்பறையில் ஆசிரியர் குத்திக்கொலை…. மாணவன் வெறி

இந்தியா தயாரித்த ஜோராவர் லகுரக பீரங்கி……2027க்குள் ராணுவத்தில் சேர்க்கப்படும்

 பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனமும் (டிஆர்டிஓ) எல் அண்ட் டி நிறுவனமும் இணைந்து ஜோராவர் லகுரக பீரங்கியை தயாரித்துள்ளன. கிழக்கு லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட உயரமான மலைப்பகுதிகளில் போரில் பயன்படுத்தும்… Read More »இந்தியா தயாரித்த ஜோராவர் லகுரக பீரங்கி……2027க்குள் ராணுவத்தில் சேர்க்கப்படும்

5 மணி நேரம் கொட்டிய மழை….. மும்பை நகரம் வெள்ளக்காடானது

.தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.  இன்று அதி காலை 1 மணி முதல்  முதல் மும்பை, புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழை பெய்து… Read More »5 மணி நேரம் கொட்டிய மழை….. மும்பை நகரம் வெள்ளக்காடானது

ஜூலை 23ல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

இது தொடர்பாக மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை  அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்ட அறிக்கை..  மத்திய அரசின் பரிந்துரைப்படி பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரை ஜூலை 22 முதல் ஆக., 12 வரை நடத்துவதற்கு ஜனாதிபதி திரவுபதி… Read More »ஜூலை 23ல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

நீட் தேர்வை ரத்து செய்யக் கூடாது உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, கடந்த மே 5ம் தேதி நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் கடந்த மாதம் 4ம் தேதி வெளியிடப்பட்டது. வினாத்தாள் கசிவு, 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது உள்ளிட்ட… Read More »நீட் தேர்வை ரத்து செய்யக் கூடாது உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்

ஆகஸ்ட் 11ல் முதுகலை நீட் தேர்வு….2 ஷிப்ட்களாக நடைபெறும்

முதுகலை மருத்துவம் படிக்கவும் நீட் தேர்வு எழுத வேண்டும். இதற்கான தேர்வு கடந்த  மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.   தேர்வு  தினத்திற்கு முன் இரவு  திடீெரென  தேர்வு  ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தேர்வுக்கு… Read More »ஆகஸ்ட் 11ல் முதுகலை நீட் தேர்வு….2 ஷிப்ட்களாக நடைபெறும்

இந்திய ஒலிம்பிக் வீரர்களுடன் ….. மோடி உரையாடல்

33-வது ஒலிம்பிக்  போட்டி  பிரான்ஸ் தலைநகர் பாரீசில்  வரும்  26-ம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 11-ம்தேதி வரை இந்தவிளையாட்டு திருவிழா நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பில் 102 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். 2021-ம் ஆண்டு… Read More »இந்திய ஒலிம்பிக் வீரர்களுடன் ….. மோடி உரையாடல்

உபியில் 121 பேர் பலி…… பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் ஆறுதல்

 உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டம்  முகுல்கடி என்ற கிராமத்தில் போலே பாபா சாமியார்  கடந்த 2 ம் தேதி   மத பிரசங்க  கூட்டம் நடத்தினார். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 உயிரிழந்தனர். … Read More »உபியில் 121 பேர் பலி…… பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் ஆறுதல்

ஜார்கண்ட்……ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வர் ஆகிறார்

ஜார்கண்ட முதல்வராக இருந்த   ஹேமந்த் சோரன் பதவியை ராஜினாமா செய்யும் அளவுக்கு   நெருக்கடி கொடுத்து  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனால் ஜார்கண்ட் சம்பை சோரன்   முதல்வரானார். இந்த நிலையில் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் கிடைத்தது.… Read More »ஜார்கண்ட்……ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வர் ஆகிறார்

உலக கோப்பை வென்ற கிரிக்கெட் வீரர்களுக்கு…. பிரதமர் மோடி விருந்து

மேற்கு இந்திய தீவில் கடந்த 29ம் தேதி நடந்த உலக கோப்பை டி20 இறுதிப்போட்டியில் இந்திய அணி ,  தென் ஆப்பிரிக்காவை  7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இதன் மூலம் இந்திய அணி… Read More »உலக கோப்பை வென்ற கிரிக்கெட் வீரர்களுக்கு…. பிரதமர் மோடி விருந்து

டோனியின் திருமண நாள்…மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி கடந்த 2010ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி சாக்ஷியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எம்.எஸ்.டோனி- சாக்ஷி தம்பதிக்கு ஸிவா என்ற ஒரு மகள் இருக்கிறாள். … Read More »டோனியின் திருமண நாள்…மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்

உலக கோப்பை வென்ற வீரர்கள் டில்லி வந்தனர்….. பிரதமரிடம் நேரில் வாழ்த்து

மேற்கு இந்திய தீவில் நடந்த டி20 உலக கோப்பையின் பரபரப்பான பைனலில் தென் ஆப்ரிக்க அணியை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா 2007ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உலக சாம்பியனாகி முத்திரை பதித்தது.… Read More »உலக கோப்பை வென்ற வீரர்கள் டில்லி வந்தனர்….. பிரதமரிடம் நேரில் வாழ்த்து

சிபிஐ துன்புறுத்துகிறது… ஜாமீன் கேட்டு கெஜ்ரிவால் மனு..

டில்லி முதல்வராக இருந்த கெஜ்ரிவால், மதுபான கொள்கை மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது ஜாமின் மனு விசாரணையில் இருந்த நிலையில், சி.பி.ஐ., அதிகாரிகளும் கெஜ்ரிவாலை… Read More »சிபிஐ துன்புறுத்துகிறது… ஜாமீன் கேட்டு கெஜ்ரிவால் மனு..

மதம் சார்ந்த அரசியலை மக்கள் நிராகரித்து விட்டனர்…. பிரதமர் மோடி பேச்சு

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும்  தீர்மானத்தின் மீத பிரதமர் மோடி இன்று மாநிலங்களவையில் பேசினார். அவர் பேசியதாவது: தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பின்  அறிவு கூர்மையை நினைத்து கர்வம் ஏற்படுகிறது.  மதம் சார்ந்த அரசியலை… Read More »மதம் சார்ந்த அரசியலை மக்கள் நிராகரித்து விட்டனர்…. பிரதமர் மோடி பேச்சு

122பேர் பலி…… போலே பாபா …… போலீசாக இருந்து சாமியாராக மாறியது எப்படி??

உ.பி.யின் ஹாத்ரஸில் நடைபெற்ற நெரிசல் சம்பவத்தில் 122 பேர் உயிரிழந்தனர். இவர்கள் கலந்துகொண்ட மத வழிபாட்டுக் கூட்டத்தை நடத்தியவர் சத்சங் நாராயண் சாகர் விஷ்வ ஹரிபோலே பாபா. இவரது இயற்பெயர் சூரஜ் பால். ஹாத்ரஸுக்கு… Read More »122பேர் பலி…… போலே பாபா …… போலீசாக இருந்து சாமியாராக மாறியது எப்படி??

ராகுல் போல் நடந்து கொள்ள வேண்டாம்.. பாஜ கூட்டணி எம்பிகளுக்கு அட்வைஸ்

தேசிய ஜனநாய கக் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள்கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று காலையில் நடைபெற்றது. 3-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக என்டிஏ எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி பேசினார். அப்போது… Read More »ராகுல் போல் நடந்து கொள்ள வேண்டாம்.. பாஜ கூட்டணி எம்பிகளுக்கு அட்வைஸ்

உபி…. மத நிகழ்ச்சியில் 122 பேர் பலியானது எப்படி?பரபரப்பு தகவல்

உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டம் இடா நகருக்கு அருகே ரதி பன்பூர் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் சத்சங்கம் (மத வழிபாட்டு கூட்டம்) நிகழ்ச்சிக்கு நேற்று மதியம் நடத்தினார். கூட்டத்தில் வரும்… Read More »உபி…. மத நிகழ்ச்சியில் 122 பேர் பலியானது எப்படி?பரபரப்பு தகவல்

135 நிமிடம் முழுவதும் கோஷம்.. எம்.பி.க்களுக்கு தண்ணீர் வழங்கிய பிரதமர் மோடி..

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி 135 நிமிடங்கள் பதிலுரை ஆற்றினார்.  பிரதமர் உரை முழுவதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் மணிப்பூர், நீட் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு… Read More »135 நிமிடம் முழுவதும் கோஷம்.. எம்.பி.க்களுக்கு தண்ணீர் வழங்கிய பிரதமர் மோடி..

13 மாநிலங்களில் ஒட்டுண்ணி கட்சி காங்கிரஸ் இல்லை… மோடி விமர்சனம்

லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த காலங்களில் ஒரு ரூபாய் செலவு செய்தால் ஏழைகளுக்கு 10 பைசா தான் கிடைத்தது. காங்கிரஸ் வெட்கமின்றி… Read More »13 மாநிலங்களில் ஒட்டுண்ணி கட்சி காங்கிரஸ் இல்லை… மோடி விமர்சனம்

543க்கு 99 வாங்கியதற்கு ஸ்வீட் கொடுத்த குழந்தை.. ராகுலை கிண்டல் செய்த மோடி..

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி அளித்த பதிலுரை: வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கு குறித்து ஜனாதிபதி விரிவாக பேசியிருந்தார். இதயத்தில் இருந்து ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.… Read More »543க்கு 99 வாங்கியதற்கு ஸ்வீட் கொடுத்த குழந்தை.. ராகுலை கிண்டல் செய்த மோடி..

ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வு ரிசல்ட்….. தமிழ்நாட்டில் 650 பேர் தேர்ச்சி

ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் குடிமைப் பணி தேர்வுகள் (சிவில் சர்வீஸ்) நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக முதல்நிலை, முதன்மை, நேர்காணல்… Read More »ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வு ரிசல்ட்….. தமிழ்நாட்டில் 650 பேர் தேர்ச்சி

தேநீர் விற்றவர் எப்படி3 வது முறை பிரதமர் ஆனார் என காங். தவிக்கிறது…. எம்.பிக்கள் கூட்டத்தில் மோடி பேச்சு

18வது மக்களவையின் எதிர்க்கட்சித்லைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் நேற்று ஜனாதிபதி உரைக்கு நன்றி  தெரிவித்து பேசினார். அவர் ஆற்றிய உரையால் பாஜக  எம்.பிக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  ராகுல் பேச்சுக்கு பிரதமர், அமைச்சர்கள்,… Read More »தேநீர் விற்றவர் எப்படி3 வது முறை பிரதமர் ஆனார் என காங். தவிக்கிறது…. எம்.பிக்கள் கூட்டத்தில் மோடி பேச்சு

தனது கடையில் பொருட்கள் வாங்காத வாடிக்கையாளர் கொலை… கடைக்காரர் வெறி

தலைநகர் டில்லியின் சங்கூர்பூர் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மளிகை கடையில் விக்ரம் குமார் ( 30) என்பவர் தனது வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை… Read More »தனது கடையில் பொருட்கள் வாங்காத வாடிக்கையாளர் கொலை… கடைக்காரர் வெறி

மோடியின் உலகில் உண்மைக்கு இடமில்லை…… பேச்சு நீக்கம் குறித்து ராகுல் கருத்து

மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி நேற்று பிற்பகல்  மக்களவையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பேசினார். அவர் சுமார் 100 நிமிடங்கள் பேசினார். அவரது பேச்சில் ஆவேசம் தெறித்தது.  இந்து, சீக்கியர், கிறிஸ்வத கடவுள்களின்… Read More »மோடியின் உலகில் உண்மைக்கு இடமில்லை…… பேச்சு நீக்கம் குறித்து ராகுல் கருத்து

மக்களவையில் ராகுலின் ஆவேச உரை…. சில பகுதிகள் அவைக்குறிப்பில் நீக்கம்

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 24ம் தேதி தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த 27ம் தேதி உரை நிகழ்த்தினார்.… Read More »மக்களவையில் ராகுலின் ஆவேச உரை…. சில பகுதிகள் அவைக்குறிப்பில் நீக்கம்

அசாமில் கடும் வெள்ளம்……6 லட்சம் மக்கள் பாதிப்பு

 பிரம்மபுத்திரா அதன் கிளை ஆறுகள் என 8 ஆறுகளில் வெள்ள நீர் அபாய அளவைத் தாண்டி பாய்வதால் அசாம் மாநிலத்தில்  பலத்த மழை பெய்து வருகிறது.  மழை காரணமாக பிரம்மபுத்ரா மற்றும் அதன் கிளை… Read More »அசாமில் கடும் வெள்ளம்……6 லட்சம் மக்கள் பாதிப்பு

ராகுல் செய்த ஸ்டாண்ட்-அப் காமெடி.. கங்கனா ரனாவத் கிண்டல்..

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று லோக்சபாவில் பேசியது குறித்து பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரனாவத் பாராளுமன்றத்துக்கு வெளியே நிருபர்களிடம் கூறியதாவது.. மக்களவையில் ராகுல் காந்தி செய்தது ஒரு நல்ல ஸ்டாண்ட்-அப் காமெடி. காரணம்… Read More »ராகுல் செய்த ஸ்டாண்ட்-அப் காமெடி.. கங்கனா ரனாவத் கிண்டல்..

மக்களவையில் ராகுல் ஆவேச பேச்சு….. பிரதமர், அமைச்சர்கள் குறுக்கீடு

மக்களவையில், குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது, இந்திய அரசியல் சாசனம் வாழ்க என தனது உரையை ராகுல் காந்தி தொடங்கினார். இதற்கிடையே, மக்களவையில் ஆளும்… Read More »மக்களவையில் ராகுல் ஆவேச பேச்சு….. பிரதமர், அமைச்சர்கள் குறுக்கீடு

சிவன் படத்தை காட்டி ராகுல் பேச்சு.. சபாநாயகர் எதிர்ப்பு

சிவ பெருமான் படத்தை காட்டி லோக்சபாவில் காங்கிரஸ் எம்.பி.,ராகுல் பேசினார். இதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா எதிர்ப்பு தெரிவித்தார். இந்து கடவுள் சிவன், குருநானக் படங்களை காண்பித்து, லோக்சபாவில் ராகுல் பேசியதாவது: 20க்கும் மேற்பட்ட வழக்குகள்… Read More »சிவன் படத்தை காட்டி ராகுல் பேச்சு.. சபாநாயகர் எதிர்ப்பு

ஒரே பள்ளி நண்பர்கள்…… தரைப்படை, கடற்படை தளபதிகளாக நியமனம்

இந்திய ராணுவ வரலாற்றில், ஒரே பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் தளபதிகளாக நியமிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும். லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி இந்திய தரைப் படைத் தளபதியாகவும், அட்மிரல் தினேஷ் திரிபாதி இந்திய கடற்படைத் தளபதியாகவும்… Read More »ஒரே பள்ளி நண்பர்கள்…… தரைப்படை, கடற்படை தளபதிகளாக நியமனம்

டி20 வெற்றி….. இந்திய கிரிக்கெட் அணிக்கு மக்களவையில் பாராட்டு

மேற்கு இந்திய தீவில் நடந்த உலக டி20 கிரிக்கெட்  இறுதிப் போட்டியில்  ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி  பெற்றது.  இந்த அணிக்கு இந்தியா முழுவதும் பாராட்டு குவிந்து வருகிறது.  பாகிஸ்தான் கிரிக்கெட்… Read More »டி20 வெற்றி….. இந்திய கிரிக்கெட் அணிக்கு மக்களவையில் பாராட்டு

மீண்டும் திகாரில் அடைக்கப்பட்ட கேஜ்ரிவால்..

  • by Authour

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை சிபிஐ கடந்த 26ம் தேதி கைது செய்தது. அன்றைய தினமே அவர் டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அமிதாப் ராவத் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.… Read More »மீண்டும் திகாரில் அடைக்கப்பட்ட கேஜ்ரிவால்..

மும்பை – நாக்பூர் இடையே கார்கள் மோதல்….6 பேர் பலி

மராட்டிய மாநிலம் மும்பை – நாக்பூர் இடையே தேசிய நெடுஞ்சாலையில் ஜல்னா மாவட்டம் கட்வஞ்சி கிராமம் அருகே பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பெட்ரோல் பங்கில் நேற்று இரவு எரிபொருள் நிரப்பிவிட்டு கார் நெடுஞ்சாலையின்… Read More »மும்பை – நாக்பூர் இடையே கார்கள் மோதல்….6 பேர் பலி

மத்திய மந்திரி சுரேஷ் கோபியின் பெயரில் ஆபாச வீடியோ…. மாணவர் கைது

மத்திய பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறை இணை மந்திரியாக இருப்பவர் நடிகர் சுரேஷ் கோபி. இவரது பெயரில் ஆபாச பேச்சுடன் கூடிய வீடியோ இன்ஸ்டாகிராமில்  பதிவேற்றம் செய்யப்பட்டது. இதுகுறித்து திருச்சூர் மாவட்ட பா.ஜனதா பொதுச்செயலாளர் ஹரி,… Read More »மத்திய மந்திரி சுரேஷ் கோபியின் பெயரில் ஆபாச வீடியோ…. மாணவர் கைது

யு.ஜி.சி. நெட் மறுதேர்வு…… தேதி அறிவிப்பு

  • by Authour

உதவிப் பேராசிரியர், ஆராய்ச்சிப் படிப்புக்கான யு.ஜி.சி. நெட் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்த தேர்வுகளை மீண்டும் நடத்த  தேர்வு முகமை முடிவு செய்து அதற்கான தேதியை  தேசிய தேர்வு முகமை அறிவித்தது. ஆகஸ்ட்… Read More »யு.ஜி.சி. நெட் மறுதேர்வு…… தேதி அறிவிப்பு

மருமகளை கழுத்தை நெரித்துக்கொன்ற மாமியார்…

தெலுங்கான மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் பர்சானா. இவருடைய மருமகள் அஜ்மிரி பேகம் (28 ). இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு அவ்வப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக மாமியார், மருமகளுக்கு… Read More »மருமகளை கழுத்தை நெரித்துக்கொன்ற மாமியார்…

ஜார்கண்ட் மாஜி முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன்…ஐகோர்ட் அதிரடி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்ததாக கூறப்படும் நில மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி அம் மாநில முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனை கைது செய்தது. இதையடுத்து அவர் … Read More »ஜார்கண்ட் மாஜி முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன்…ஐகோர்ட் அதிரடி

மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு

  • by Authour

நீட்  குறித்து விவாதிக்க வேண்டும் என மக்களவையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் ஏற்பட்ட அமளி காரணமாக இன்று  காலை  மக்களவையும், மாநிலங்களவையும் அமளி துமளியானது . இதனால் இரு அவைகளும்… Read More »மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு

நீட் மோசடி……நாடாளுமன்றத்தில் அமளி… இரு அவைகளும் ஒத்திவைப்பு

  • by Authour

நீட் தேர்வில் இந்த ஆண்டு அதிக அளவு மோசடிகள் நடந்துள்ளது. இது தொடர்பாக பலரை கைது செய்துள்ளனர்.  கருணை மார்க் பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. இந்த நி்லையில் இன்று காலை 11 மணிக்கு… Read More »நீட் மோசடி……நாடாளுமன்றத்தில் அமளி… இரு அவைகளும் ஒத்திவைப்பு

காற்றுடன் பலத்த மழை……டில்லி விமான நிலைய கூரை சரிந்து 3 பேர் பலி

தலைநகர் டில்லியில் கடந்த 2 மாதங்களாக கடுமையான கோடை வாட்டி வதைத்த்தது.  குடிநீருக்காக மக்கள் போராடி வருகிறார்கள். இந்த நிலையில் டில்லியில்  நேற்று  கனமழை   கொட்டியது.  நேற்று இரவும், இன்று அதிகாலையிலும் மழை தொடர்ந்து… Read More »காற்றுடன் பலத்த மழை……டில்லி விமான நிலைய கூரை சரிந்து 3 பேர் பலி

இதயத்தின் வேலை என்ன?…. மாணவன் அளித்த பதிலுக்கு 10 லட்சம் லைக்

  • by Authour

உயிரியல் பாடத்தில் இதயம் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு   மாணவர் அளித்த பதில்  மாணவர்கள், ஆசிரியர்கள் , பெற்றோர்கள் மத்தியில்  பெரும் வரவேற்பை மட்டுமல்ல, சிரிப்பையும் வரவழைத்து உள்ளது.  சமூக வலைத்தளங்களில் லைக்கும் அள்ளியது. அப்படி… Read More »இதயத்தின் வேலை என்ன?…. மாணவன் அளித்த பதிலுக்கு 10 லட்சம் லைக்

திருட போன வாலிபருக்கு தம்பதியின் செக்ஸ் காட்சி….. வீடியோ எடுத்து மிரட்டல்

சத்தீஷ்கார் மாநிலம் துர்க் மாவட்டம் அஹிவாரா டவுண் பகுதியில் வசித்து வந்தவர் வினய்குமார் சாகு  (28). பொறியியல் படிப்பை முடித்துவிட்டு பல்வேறு அரசுப்பணி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருந்தார். ஆனால் அவரால் ஒரு தேர்வில் கூட… Read More »திருட போன வாலிபருக்கு தம்பதியின் செக்ஸ் காட்சி….. வீடியோ எடுத்து மிரட்டல்

மக்களவையில் செங்கோலை அகற்றுங்கள்…. எதிர்க்கட்சிகள் கோரிக்கை

  • by Authour

சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும். நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோவில்; அரசர் அல்லது இளவரசரின் மாளிகை அல்ல. முடியாட்சி அல்லது ஏகாதிபத்தியத்தின் அடையாளமாக திகழ்வது செங்கோல். செங்கோலை அகற்றிவிட்டு அந்த… Read More »மக்களவையில் செங்கோலை அகற்றுங்கள்…. எதிர்க்கட்சிகள் கோரிக்கை

மணிப்பூர், நீட் பற்றி பேசுங்கள்….. ஜனாதிபதி உரையின்போது எதிர்க்கட்சிகள் முழக்கம்

  • by Authour

நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் இன்று காலை ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: மக்களவை தேர்தலை நல்ல முறையில் நடத்திய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி.  மக்களின் நம்பிக்கையை பெற்று பாஜக 3வது… Read More »மணிப்பூர், நீட் பற்றி பேசுங்கள்….. ஜனாதிபதி உரையின்போது எதிர்க்கட்சிகள் முழக்கம்

எல்.கே.அத்வானிக்கு திடீர் உடல் நலக்குறைவு.. எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி…

உடல் நலக்குறைவு காரணமாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானி டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 96. டில்லி எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர்… Read More »எல்.கே.அத்வானிக்கு திடீர் உடல் நலக்குறைவு.. எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி…

மக்களவை சபாநாயகரை வாழ்த்தி…. மோடி, ராகுல் பேச்சு

18வது மக்களவையின் சபாநாயகராக பொறுப்பேற்றுள்ள ஓம் பிர்லாவை வாழ்த்தி பிரதமர் மோடி பேசியதாவது: சபாநாயகர் பொறுப்பு கடினமானது; மீண்டும் ஓம் பிர்லா சபாநாயகராக தேர்வானதில் மகிழ்ச்சி. 17வது மக்களவையில் பல்வேறு மிக மிக முக்கியமான… Read More »மக்களவை சபாநாயகரை வாழ்த்தி…. மோடி, ராகுல் பேச்சு

ஓம் பிர்லா …… மீண்டும் மக்களவை சபாநாயகராக தேர்வு….

  • by Authour

லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ. கூட்டணி மீண்டும் ஆட்சியை கைபற்றியது. 3வது முறையாக மோடி பிரதமரானார். புதிய லோக்சபா சபாநாயகர் பதவிக்கு ஆளும் பா.ஜ. கூட்டணி சார்பில் ஓம்பிர்லாவும், இந்தியா கூட்டணி சார்பில்… Read More »ஓம் பிர்லா …… மீண்டும் மக்களவை சபாநாயகராக தேர்வு….

கவர்னர் ரவி திடீர் டில்லி பயணம்

தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை, பாஜகவினர், அதிமுகவினர் தனித்தனியாக சந்தித்து,  கள்ளச்சாராய சாவு குறித்து  புகார் மனு அளித்தனர். இந்த நிலையில் கவர்னர் ரவி இன்று காலை விமானம் மூலம் டில்லி சென்றார்.  அவர் … Read More »கவர்னர் ரவி திடீர் டில்லி பயணம்

இன்று லோக்சபா சபாநாயகர் தேர்தல்.. ஜெகன் பாஜகவுக்கு ஆதரவு..

  • by Authour

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ. கூட்டணி மீண்டும் ஆட்சியை கைபற்றியது. 3வது முறையாக மோடிபிரதமரானார். புதிய லோக்சபா சபாநாயகர் பதவிக்கு ஆளும் பா.ஜ. கூட்டணி சார்பில் ஓம்பிர்லாவும், இண்டியா கூட்டணி… Read More »இன்று லோக்சபா சபாநாயகர் தேர்தல்.. ஜெகன் பாஜகவுக்கு ஆதரவு..

ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி….

பிரதமர் மோடி வரும் ஜூலை மாதம் ரஷ்யா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. இந்தியா – ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்க செல்ல உள்ளதாக… Read More »ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி….

சனாதன தர்மம் குறித்து பேசிய விவகாரம்….அமைச்சருக்கு நிபந்தனை ஜாமீன்

சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதி சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை டெங்கு. மலேரியா போல் ஒழிக்க வேண்டும்… Read More »சனாதன தர்மம் குறித்து பேசிய விவகாரம்….அமைச்சருக்கு நிபந்தனை ஜாமீன்

சபாநாயகராகிறார் ஓம் பிர்லா .. எதிர்கட்சிகளின் சார்பிலும் வேட்பாளர் அறிவிப்பு

  • by Authour

லோக்சபா சபாநாயகர் பதவியை கைப்பற்ற சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும், நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் கடும் முயற்சி மேற்கொண்டுவருவதாக கூறப்பட்டது. இதற்கிடையே தற்காலிக சபாநாயகராக பார்த்துஹரி மஹதப் என்பவர் நியமிக்கப்பட்டார்.… Read More »சபாநாயகராகிறார் ஓம் பிர்லா .. எதிர்கட்சிகளின் சார்பிலும் வேட்பாளர் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மவுனம் ஏன் ?.. கார்கேவுக்கு பாஜக கடிதம்..

  • by Authour

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காங்., அமைதி காப்பது ஏன்? என காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு மத்திய அமைச்சரும் பாஜகவின் தலைவர் நட்டா கடிதம் எழுதியுள்ளார். அதில்.. கள்ளக்குறிச்சியில் பெரும் அசம்பாவித சம்பவம் ஏற்பட்டது குறித்து காங்கிரஸ்… Read More »கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மவுனம் ஏன் ?.. கார்கேவுக்கு பாஜக கடிதம்..

டில்லி……இடைக்கால சபாநாயகர் தேர்வு கண்டித்து…. எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று (திங்கள்கிழமை) தொடங்கியது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இடைக்கால சபாநாயகராக பர்த்ருஹரி மஹதாப்புக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.… Read More »டில்லி……இடைக்கால சபாநாயகர் தேர்வு கண்டித்து…. எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்றத்தை நடத்த ஒத்துழைப்பு அவசியம்…. பிரதமர் மோடி பேச்சு

18வது நாடாளுமன்றம் இன்று கூடியது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைந்த பின் முதல்முறையாக நாடாளுமன்றம் இன்று கூடியுள்ளது. நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு பிரதமர் மோடி… Read More »நாடாளுமன்றத்தை நடத்த ஒத்துழைப்பு அவசியம்…. பிரதமர் மோடி பேச்சு

பார்லிமெண்ட் கூட்டத்தொடர் ஆரம்பம்.. இன்றும் நாளையும் புதிய எம்பிக்கள் பதவி ஏற்கின்றனர்

18வது லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி  வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அமைத்துள்ளது. 3வது முறையாக பிரதமராக மோடி பதவி ஏற்றுள்ளார். இந்த நிலையில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்கள் பதவியேற்பதற்கான கூட்டத் தொடர் இன்று… Read More »பார்லிமெண்ட் கூட்டத்தொடர் ஆரம்பம்.. இன்றும் நாளையும் புதிய எம்பிக்கள் பதவி ஏற்கின்றனர்

தமிழக சாராய சாவு.. ராகுல், பிரியாங்கா ஏன் வாயை திறக்கல..?

பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா டில்லியில் நிருபர்களிடம் பேசுகையில்… கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பட்டியல் இனத்தை சேர்ந்தோர். இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது… Read More »தமிழக சாராய சாவு.. ராகுல், பிரியாங்கா ஏன் வாயை திறக்கல..?

10 நிமிடம் லேட் ஆனாலும் அரைநாள் லீவு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ‘செக்’

கொரோனா தொற்று பரவியது. இதனால் இந்த நடைமுறையில் கொஞ்சம் தளர்வுகள் ஏற்பட்டன. அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை இந்த தளர்வை சாதகமாக்கிக் கொண்டனர். இதனால் மத்திய அரசு அலுவலகங்களில் பணிகள் ஒழுங்காக நடைபெறவில்லை என… Read More »10 நிமிடம் லேட் ஆனாலும் அரைநாள் லீவு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ‘செக்’

பிரம்பால் தாக்கிய யானை பாகன்… மிதித்து கொன்ற யானை….

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாருக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக யானை சவாரி நடத்தப்படுகிறது. இதற்காக அடிமாலி பகுதியில் 57 வயதான பாலகிருஷ்ணன் என்பவர் யானையை பராமரித்து வந்தார். சுற்றுலா பயணிகள் கூடியிருந்த வேளையில்… Read More »பிரம்பால் தாக்கிய யானை பாகன்… மிதித்து கொன்ற யானை….

1,563 மாணவர்களுக்கு நாளை ‘நீட்’ மறு தேர்வு..

நீட் தேர்வு கடந்த மே 5ல் நடந்தது. இத்தேர்வை, 24 லட்சம் பேர் எழுதினர். ஜூன் 4ல் வெளியான நீட் முடிவுகளில், 67 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றனர். சில மையங்களில், மாணவர்களுக்கு… Read More »1,563 மாணவர்களுக்கு நாளை ‘நீட்’ மறு தேர்வு..

காரைக்கால்….மாங்கனித்திருவிழா…. மாங்கனி இறைத்து நேர்த்திக்கடன்

  • by Authour

காரைக்கால் சுந்தரம்பாள் உடனாய ஸ்ரீகைலாசநாத சுவாமி கோவில்(காரைக்கால் அம்மையார் கோவில்) ஆண்டுேதாறும் நடத்தப்படும் திருவிழா மாங்கனி திருவிழா.  இந்த விழா   ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம், பௌர்ணமி அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மாங்கனித்… Read More »காரைக்கால்….மாங்கனித்திருவிழா…. மாங்கனி இறைத்து நேர்த்திக்கடன்

தண்ணீர் கேட்டு….. டில்லி மந்திரி அதிஷி உண்ணாவிரதம்

  • by Authour

தலைநகர் டில்லியில் சமீப காலமாக மோசமான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரியானா மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு திறந்து விடப்படும் தண்ணீரை அரியானா அரசு முழுமையாக திறந்து விடாதததன் காரணமாகவே இந்த தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக… Read More »தண்ணீர் கேட்டு….. டில்லி மந்திரி அதிஷி உண்ணாவிரதம்

கெஜ்ரிவால் ஜாமீனுக்கு டில்லி ஐகோர்ட் தடை

  • by Authour

டில்லி முதல்வர் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தாக்கல் செய்த  ஜாமீன் மனுவை விசாரித்த டில்லி கோர்ட்  நேற்று அவருக்கு ஜாமீன் வழங்கியது.  இதை  எதிர்த்து அமலாக்கத்துறை டில்லி ஐகோர்ட்டில்  உடனடியாக மேல்முறையீடு… Read More »கெஜ்ரிவால் ஜாமீனுக்கு டில்லி ஐகோர்ட் தடை

வடமாநிலங்களில் வெளுத்து வாங்கும் வெயில்.. பலி 110

கோடை கால பாதிப்புகள் தென்மாநிலங்களில் குறைய ஆரம்பித்துள்ள நிலையில் வட மாநிலங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக டில்லி, உத்தரபிரதேசம், ஹரியானா, உத்தரகண்ட், ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருவதால்… Read More »வடமாநிலங்களில் வெளுத்து வாங்கும் வெயில்.. பலி 110

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ.117 உயர்வு

  • by Authour

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இதில் 14 வகை காரீப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி நெல், பருத்தி,… Read More »நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ.117 உயர்வு

நீட் வினாத்தாள் விற்பனை கும்பலின் தலைவர் பீகார் அமைச்சர்…..

பீகார் மாநில அமைச்சர் ஒருவரே நீட் வினாத்தாள் விற்பனை கும்பலின் தலைவராக செயல்பட்டது தற்போது அம்பலமாகி இருக்கிறது. நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 5-ந் தேதி நடைபெற்றது. இந்த நீட் நுழைவுத்… Read More »நீட் வினாத்தாள் விற்பனை கும்பலின் தலைவர் பீகார் அமைச்சர்…..

இரிடியம் தருவதாக ரூ.11 கோடி மோசடி….2 பேர் கைது…. முக்கியபுள்ளி தப்பி ஓட்டம்

  • by Authour

கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்தவர் சிராஜுதீன் தொழிலதிபர். இவரிடம் கோவை குனியமுத்தூரை சேர்ந்த பெரோஸ்கான் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இரிடியம் வாங்கித் தருவதாக கூறி உள்ளார். இதற்காக அவர் சிராஜுதீனிடம் ரூபாய் 11… Read More »இரிடியம் தருவதாக ரூ.11 கோடி மோசடி….2 பேர் கைது…. முக்கியபுள்ளி தப்பி ஓட்டம்

3 புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்திவைக்கவும்…. மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை

  • by Authour

புதிதாக இயற்றிய 3 குற்றவியல் சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தற்போதுள்ள இந்திய தண்டனைச்… Read More »3 புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்திவைக்கவும்…. மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை

மனைவி இறந்ததும், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த ஐபிஎஸ் அதிகாரி

  • by Authour

அசாம் மாநிலத்தின் உள்துறை செயலாளராக பணியாற்றி வந்தவர் ஷிலாதித்யா சேத்தியா. ஐ பி எஸ் அதிகாரியான இவர் அசாமின் பல்வேறு மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாகபணியாற்றி வந்தார். இந்த நிலையில் ஷிலாதித்யா சேத்தியாவின் மனைவி நீண்ட… Read More »மனைவி இறந்ததும், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த ஐபிஎஸ் அதிகாரி

3 மாநில சட்டமன்ற தேர்தல்…. வரிந்து கட்டுகிறது பாஜக….. காங்கிரஸ்

  • by Authour

 மகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தல் முடிந்து ஒரு மாதம் முடியும் முன்பாக, சட்டமன்றத் தேர்தலுக்கான வேலையில் காங்கிரஸ் தீவிரம் காட்ட ஆரம்பித்துவிட்டது.… Read More »3 மாநில சட்டமன்ற தேர்தல்…. வரிந்து கட்டுகிறது பாஜக….. காங்கிரஸ்

நீட்…. தவறு நடந்திருந்தால் ஒப்புகொள்ளுங்கள்….. உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

 நீட் தேர்வு கடந்த மாதம் 5ம் தேதி நடத்தப்பட்டு, ஜூன் 4ம் தேதி தேர்வு முடிவுகள் வௌியாகின. இந்த தேர்வில் வினாத்தாள் கசிவு, ஒரே மாநிலத்தில் அதிகம் பேர் 720க்கு 720 மதிப்பெண் பெற்று… Read More »நீட்…. தவறு நடந்திருந்தால் ஒப்புகொள்ளுங்கள்….. உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

வெளிமாநில ஆம்னி பஸ்கள் முடக்கப்படும்…… தமிழக அரசு அறிவிப்பு

  • by Authour

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயங்க அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு தெரிவித்திருப்பதாவது: வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயங்க… Read More »வெளிமாநில ஆம்னி பஸ்கள் முடக்கப்படும்…… தமிழக அரசு அறிவிப்பு

ரசிகர்கள் கமென்ட்….பவன் கல்யாண் 2வது மனைவி பதிலடி

ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம் மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து சந்திரபாபு நாயுடு 4-வது… Read More »ரசிகர்கள் கமென்ட்….பவன் கல்யாண் 2வது மனைவி பதிலடி

ஆந்திரா……ஜெகன்மோகன் தடை செய்த சாலை….. நாயுடு திறந்தார்

  • by Authour

ஆந்திர மாநிலம் தாடேபள்ளியில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முகாம் அலுவலகம் நடத்தி வந்தார். இந்த அலுவலகம் அமைந்துள்ள தாடேபள்ளியில் இருந்து உண்டவல்லி சாலையில், ஏராளமான வாகனங்கள் சென்று வந்தன. இந்நிலையில் ஜெகன்ேமாகன் முகாம்… Read More »ஆந்திரா……ஜெகன்மோகன் தடை செய்த சாலை….. நாயுடு திறந்தார்

நீட் முறைகேடுகள்…..கடும்நடவடிக்கை எடுப்போம்….. மத்திய மந்திரி உறுதி

  • by Authour

நீட் தேர்வில் ஒவ்வொரு ஆண்டும் முறைகேடு, தில்லுமுல்லுகள் நடக்கிறது. வசதி படைத்தவர்கள் மட்டுமே இந்த தேர்வுக்கு தேர்வாகிறார்கள். எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தி்முக  பல வருடங்களாக போராடி வருகிறது.… Read More »நீட் முறைகேடுகள்…..கடும்நடவடிக்கை எடுப்போம்….. மத்திய மந்திரி உறுதி

கடும் வெயிலால் ரன்வே தகதக… டில்லியில் விமானகள் தாமதம் …

  • by Authour

டில்லியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெப்ப அலை காரணமாக பலரும் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில், டில்லி விமான நிலையத்தில் வெப்ப அலை காரணமாக இண்டிகோ விமானம் 2 மணி நேரம் தாமதமாக கிளம்பியுள்ளது.… Read More »கடும் வெயிலால் ரன்வே தகதக… டில்லியில் விமானகள் தாமதம் …

மேற்கு வங்க ரயில் விபத்து…. இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

  • by Authour

  ேமற்கு வங்க ரயில்  விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிஎரித்துள்ளது.  இந்த விபத்துக்கு  குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மேற்கு வங்க மாநிலம்… Read More »மேற்கு வங்க ரயில் விபத்து…. இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

போக்சோ வழக்கு….. எடியூரப்பாவிடம்… சிபிசிஐடி போலீசார் துருவி துருவி விசாரணை

  • by Authour

பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மார்ச் மாதம் பெங்களூரு சதாசிவநகர் போலீஸ் நிலையத்தில் ஒரு பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தார். அதில், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவை தனது 16 வயது மகளுடன் நேரில்… Read More »போக்சோ வழக்கு….. எடியூரப்பாவிடம்… சிபிசிஐடி போலீசார் துருவி துருவி விசாரணை

மேற்கு வங்கம் 2 ரயில்கள் மோதல்…. பலி 15 ஆக உயர்வு

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது இன்று காலை 8. 30 மணிக்கு  சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. சியால்டா செல்லும் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் விபத்துக்குள்ளானது. டார்ஜிலிங்… Read More »மேற்கு வங்கம் 2 ரயில்கள் மோதல்…. பலி 15 ஆக உயர்வு

மேற்கு வங்க ரயில் விபத்து….. 5 பேர் பலி

  • by Authour

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது இன்று காலை 8. 30 மணிக்கு  சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. சியால்டா செல்லும் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் விபத்துக்குள்ளானது. டார்ஜிலிங்… Read More »மேற்கு வங்க ரயில் விபத்து….. 5 பேர் பலி

ராகுல் இன்று ராஜினாமா…………வயநாடு தொகுதியில் பிரியங்கா போட்டியா?

  • by Authour

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். இதன் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் அவர், காங்கிரசின் கோட்டையான உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியிலும் வேட்புமனு தாக்கல் செய்தார்.… Read More »ராகுல் இன்று ராஜினாமா…………வயநாடு தொகுதியில் பிரியங்கா போட்டியா?

பாபர் மசூதி இடிப்பு ………பாடப்பகுதி நீக்கம் ஏன்? என்.சி.இ.ஆர்.டி. தலைவர் விளக்கம்

  • by Authour

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) தயாரித்த 12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில், குஜராத் கலவரம் பற்றிய பகுதி நீக்கப்பட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்பு பற்றிய பாடப்பகுதி நீக்கப்பட்டுள்ளது. பாபர்… Read More »பாபர் மசூதி இடிப்பு ………பாடப்பகுதி நீக்கம் ஏன்? என்.சி.இ.ஆர்.டி. தலைவர் விளக்கம்

கோர்ட்டில் கெஜ்ரிவால் பேசியது எப்படி வீடியோவாக வந்தது ? சுனிதாவுக்கு நோட்டீஸ்

  • by Authour

டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், முதல்வர் கெஜ்ரிவால் கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக வைபவ் சிங் என்ற வழக்கறிஞர் டில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்… Read More »கோர்ட்டில் கெஜ்ரிவால் பேசியது எப்படி வீடியோவாக வந்தது ? சுனிதாவுக்கு நோட்டீஸ்

பலத்காரம், ஆபாச வீடியோ…… விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் தேவகவுடா பேரன்

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின்  பேரனும், தற்போதைய மத்திய அமைச்சர் குமாரசாமியின் அண்ணன் மகனுமான ஹாசன் மாவட்ட முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா மீது  கர்நாடக மாநிலத்தில் 3 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டு எஸ்.ஐ.டி… Read More »பலத்காரம், ஆபாச வீடியோ…… விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் தேவகவுடா பேரன்

குவைத் தீ விபத்தில் இறந்த உடல்களை தமிழகம் கொண்டு வர …… கொச்சியில் ஆம்புலன்ஸ் தயார்

  • by Authour

குவைத்தில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனமான என்.பி.டி.சி. நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். 7… Read More »குவைத் தீ விபத்தில் இறந்த உடல்களை தமிழகம் கொண்டு வர …… கொச்சியில் ஆம்புலன்ஸ் தயார்

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மீண்டும் அஜித் தோவல்…

மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. நாட்டின் பிரதமராக 3-வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்றார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சர்களும் தற்போது பொறுப்புகளை ஏற்று வருகின்றனர். இந்த நிலையில் நாட்டின்… Read More »தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மீண்டும் அஜித் தோவல்…

அருணாச்சல்….பிமா கண்டு 3ம் முறையாக முதல்வர் ஆனார்

மக்களவை தேர்தலுடன் அருணாசல பிரதேச சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடந்தது.  மொத்தம் உள்ள 60 தொகுதிகளில்   பாஜக 46 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து நடந்த பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில்  பிமா கண்டு மீண்டும் முதல்வராக… Read More »அருணாச்சல்….பிமா கண்டு 3ம் முறையாக முதல்வர் ஆனார்

கருணை மதிப்பெண் பெற்ற 1563 பேருக்கு மீண்டும் நீட் தேர்வு…… உச்சநீதிமன்றம்

  • by Authour

நீட் தேர்வில்  ஒவ்வொரு ஆண்டும் குளறுபடிகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமான குளறுபடிகள்  ஏற்பட்டது. 1563 பேருக்கு கருணை மதிப்பெண்  வழங்கப்பட்டது. இதனால் இவர்கள் முதலிடம் பிடித்தனர்.… Read More »கருணை மதிப்பெண் பெற்ற 1563 பேருக்கு மீண்டும் நீட் தேர்வு…… உச்சநீதிமன்றம்

குவைத் தீ….கேரளாவை சேர்ந்த 11 பேர் பலி…. உடலை கொண்டு வர அமைச்சரவை ஆலோசனை

  • by Authour

 குவைத் நாட்டின் தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில்  நேற்று அதிகாலை   ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 49 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 40 பேர் இந்தியர்கள் என்பது… Read More »குவைத் தீ….கேரளாவை சேர்ந்த 11 பேர் பலி…. உடலை கொண்டு வர அமைச்சரவை ஆலோசனை

உ.பி. மணல் லாரி கவிழ்ந்து…. 8 பேர் பலி

  • by Authour

உ.பி. மாநிலம்  ஹர்தோய் பகுதியில் ஒரு மணல் லாரி தாறுமாறான வேகத்தில் சென்றது. ஒரு திருப்பத்தி்ல் அந்த லாரி ஒரு வீட்டின் முன் பகுதியில் கவிழ்ந்தது. இதில் வீட்டு முன் தூங்கி கொண்டிருந்த 8… Read More »உ.பி. மணல் லாரி கவிழ்ந்து…. 8 பேர் பலி

ஆந்திரா……. 4வது முறையாக சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவி ஏற்றார்….. பிரதமர் வாழ்த்து

  • by Authour

மக்களவை தேர்தலுடன்  ஆந்திராவில்  சட்டமன்ற தேர்தலும் நடந்தது. இதில் சந்திரபாபு நாயுடுவின்  தெலுங்கு தேசம் கட்சி  அமோக வெற்றி பெற்றது. அதாவது 175 இடங்களைக்கொண்ட சட்டமன்றத்தில்  தெலுங்கு தேசம் கூட்டம் 164 இடங்களை கைப்பற்றியது.… Read More »ஆந்திரா……. 4வது முறையாக சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவி ஏற்றார்….. பிரதமர் வாழ்த்து

ஆந்திரா…….. விழா மேடையில் தமிழிசைக்கு டோஸ் விட்ட அமித்ஷா

  • by Authour

சந்திரபாபு நாயுடு  முதல்வராக பதவியேற்கும் விழா இன்று  அந்திர மைாநிலம் விஜயவாடா அருிகல் உள்ள கேசரபள்ளி என்ற இடத்தில் நடந்தது. விழா  மேடையில்  முன்னாள்  துணை ஜனாதிபதி   வெங்கய்யா நாயுடு,  அமித்ஷா,  ஜே.பி. நட்டா… Read More »ஆந்திரா…….. விழா மேடையில் தமிழிசைக்கு டோஸ் விட்ட அமித்ஷா

ஜூலை 22ல் ….. மத்திய பட்ஜெட் தாக்கல்

  • by Authour

18வது மக்களவை  வரும் 24ம் தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தொடர்நர் ஜூலை 3ம் தேதி வரை நடைபெறும். இதில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு மற்றும் சபாநாயகர் தேர்வு உள்ளிட்டவை நடைபெறும். அதைத்தொடர்ந்து மீண்டும் ஜூலை… Read More »ஜூலை 22ல் ….. மத்திய பட்ஜெட் தாக்கல்

ஸ்ம்ருதி இரானிக்கு தலைவர் பதவி…..பாஜகவில் குரல் எழும்புகிறது

  • by Authour

பாஜக தேசி்ய தலைவராக இருந்த நட்டா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக  பதவியேற்றுக்கொண்டார்.  அவரது பதவி காலமும் முடிவடைந்து விட்டதால், பாஜக தேசிய தலைவர் பதவிக்கு  புதிய நபரை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.… Read More »ஸ்ம்ருதி இரானிக்கு தலைவர் பதவி…..பாஜகவில் குரல் எழும்புகிறது

வரும் 24ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது

  • by Authour

18வது  மக்களளவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி(என்டிஏ)பெரும்பான்மையை பெற்றது. கடந்த 9-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் என்டிஏ கூட்டணி அரசு பதவியேற்றது. இந்த சூழலில் வரும் 24-ம் தேதி… Read More »வரும் 24ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது

மோடி அரசில் 20 வாரிசுகளுக்கு பதவி.. ராகுல் விமர்சனம்..

லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பா.ஜ., கையில் எடுத்த முக்கிய ஆயுதங்களுள் ஒன்று வாரிசு அரசியல். காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி என எதிர்க்கட்சிகள் பெரும்பாலும் வாரிசு அரசியல் செய்வதாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை… Read More »மோடி அரசில் 20 வாரிசுகளுக்கு பதவி.. ராகுல் விமர்சனம்..

புதுவை….விஷவாயுக்கு பலியான 3 பேரின் குடும்பத்துக்கு நிதியுதவி்…. முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி  தாய், மகள் உள்பட 3 பெண்கள் பலியானார்கள். இவர்களது குடும்பத்துக்கு முதல்வர் ரெங்கசாமி நிவாரணம் அறிவித்து உள்ளார். அதன்படி  சிறுமி குடும்பத்துக்கு ரூ.30 லட்சமும், மற்ற 2 பெண்கள் குடும்பத்துக்கு… Read More »புதுவை….விஷவாயுக்கு பலியான 3 பேரின் குடும்பத்துக்கு நிதியுதவி்…. முதல்வர் அறிவிப்பு

எம்.பி.பி.எஸ்…. கவுன்சலிங் நடத்தலாம்….. உச்சநீதிமன்றம் உத்தரவு

  • by Authour

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான  நீட் தேர்வு கடந்த  மே மாதம் 5ம் தேதி நடந்தது. 20 லட்சத்துக்கும் அதிகமான பேர் இதனை எழுதினர். இதன் ரிசல்ட் கடந்த 3ம் தேதி இரவு வெளியிடப்பட்டது. நீட்… Read More »எம்.பி.பி.எஸ்…. கவுன்சலிங் நடத்தலாம்….. உச்சநீதிமன்றம் உத்தரவு

காதலிக்கு டார்ச்சர்…. வாலிபர் கொலை…..பிரபல கன்னட நடிகர் கைது…..

பெங்களூரு மருந்துகடையில் வேலை செய்து வந்த  ரேணுகாசுவாமி என்ற இளைஞர் கடந்த 2 தினங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார்.  இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் பிரபல கன்னட… Read More »காதலிக்கு டார்ச்சர்…. வாலிபர் கொலை…..பிரபல கன்னட நடிகர் கைது…..

கபினி, கே. ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

  • by Authour

கர்நாடக மாநிலத்தில்  தென்மேற்கு பருவமழை பெய்து வருகி்றது. இதனால் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து சற்று  அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ். அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1,141 கனஅடியில் இருந்து 1,759 கன அடியாக உயர்ந்துள்ளது.… Read More »கபினி, கே. ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

புதுச்சேரி….. விஷவாயு தாக்கி தாய்,மகள் உள்பட 3 பெண்கள் பலி

  • by Authour

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பெண்கள் உயிரிழந்தனர். மூதாட்டி செந்தாமரை, அவரது மகள் காமாட்சி மற்றும் அப்பகுதியை சேர்ந்த மேலும் செல்வராணி ஆகிய 3 பெண்கள் உயிரிழந்தனர். விஷவாயு தாக்கப்பட்ட மூதாட்டி செந்தாமரையின் பேத்தி… Read More »புதுச்சேரி….. விஷவாயு தாக்கி தாய்,மகள் உள்பட 3 பெண்கள் பலி

பிரதமர் மோடியின் அமைச்சரவையில் யார் யாருக்கு எந்த துறை?.. முழு விபரம்…

  • by Authour

குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடியுடன் 71 அமைச்சர்களும் பதவியேற்றனர். இதில் 30 பேர் கேபினட் அமைச்சர்கள். 5 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணை இணைச்சர்கள். 36 பேர்… Read More »பிரதமர் மோடியின் அமைச்சரவையில் யார் யாருக்கு எந்த துறை?.. முழு விபரம்…

அழைக்காவிட்டாலும் ….. மோடிக்கு வாழ்த்து சொன்ன பாக். பிரதமர்

  • by Authour

பி்ரதமர் மோடி நேற்று பதவியேற்றார். இதில் பல வெளிநாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.  ஆனாலும் ஷபாஸ் ஷெரீப் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,… Read More »அழைக்காவிட்டாலும் ….. மோடிக்கு வாழ்த்து சொன்ன பாக். பிரதமர்

நான் ராஜினாமா செய்யல….. நடிகர் சுரேஷ் கோபி சொல்கிறார்

  • by Authour

நடிகர்  சுரேஷ்  கோபி நேற்று இரவு மத்திய இணை அமைச்சராக பதவியேற்றார். இந்த நி்லையில் இன்று காலை அவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக செய்தி்கள் வெளிவந்தன.  இந்த நிலையில்   பிற்பகல் 2.30 மணி அளவில்… Read More »நான் ராஜினாமா செய்யல….. நடிகர் சுரேஷ் கோபி சொல்கிறார்

மணிப்பூர்…. முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

  • by Authour

மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் இன்று ஜிரிபாம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அவர் செல்லும் சாலைகளில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டனர். முதல்-மந்திரியின் பாதுகாப்பிற்காக அவரது தனி பாதுகாப்பு குழுவினர்… Read More »மணிப்பூர்…. முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

ராஜீவ் சந்திரசேகர் பாஜகவுக்கு முழுக்கு போட திட்டம்?

பாஜகவின் கடந்த ஆட்சியில்  மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சராக இருந்தவர்  ராஜீவ் சந்திரசேகர், கர்நாடக மாநிலத்தில் இருந்து  ராஜ்யசபா உறுப்பினராகி  அமைச்சராக இருந்தார்.  நடந்து முடிந்த தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதி்யில் காங்கிரஸ் வேட்பாளர்… Read More »ராஜீவ் சந்திரசேகர் பாஜகவுக்கு முழுக்கு போட திட்டம்?

திருச்சி…….மக்கள் குறை கேட்டார் மேயர் அன்பழகன்

  • by Authour

மக்களவை தேர்தல் நடந்ததால் ஏறத்தாழ 2 மாதம் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தது. இதனால்  மக்கள் குறைகேட்பு கூட்டங்கள் ஒத்தி்வைக்கப்பட்டன.  கடந்த 6ம் ேததி தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிகளை வாபஸ்… Read More »திருச்சி…….மக்கள் குறை கேட்டார் மேயர் அன்பழகன்

காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியானவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம்

  • by Authour

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள பிரபல கோவிலான சிவகோடி குகைக் கோவிலுக்குச் செல்வதற்காக பஸ்சில் பக்தர்கள் சென்றுகொண்டிருந்தனர். பஸ் ரியாசி மாவட்டத்தில்  மலைப்பாங்கான பகுதியில் வந்துகொண்டிருந்தபோது திடீரென பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகள் நடத்திய… Read More »காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியானவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம்

புதிய அமைச்சர்களின் இலாக்கா என்ன? இன்று மாலை ஒதுக்கீடு

  • by Authour

பிரதமர் மோடி நேற்று  பதவி ஏற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து, 30 கேபினட் அமைச்சர்களும், தனி பொறுப்புடன் கூடிய 5 இணை அமைச்சர்களும், 36 இணை அமைச்சர்களும் பதவி ஏற்றனர். தமிழ்நாட்டில் இருந்து எல்.முருகன்… Read More »புதிய அமைச்சர்களின் இலாக்கா என்ன? இன்று மாலை ஒதுக்கீடு

மோடி போட்ட முதல் கையெழுத்து……விவசாயிகளுக்கு ரூ.20ஆயிரம் கோடி விடுவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி 293 இடங்களை கைப்பற்றியது. பா.ஜனதா தனித்து 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. எனவே பா.ஜனதா, இந்த… Read More »மோடி போட்ட முதல் கையெழுத்து……விவசாயிகளுக்கு ரூ.20ஆயிரம் கோடி விடுவிப்பு

கோவை கொடீசியாவில் 15ம் தேதி திமுக முப்பெரும் விழா

  • by Authour

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதையொட்டி கடந்த சில தினங்களுக்கு  முன் சென்னை  அண்ணா  அறிவாலயத்தில்  முதல்வர் ஸ்டாலின் தலைமையில், திமுக நிர்வாகிகள்,  புதிய எம்.பிக்கள் கூட்டம் நடந்தது.… Read More »கோவை கொடீசியாவில் 15ம் தேதி திமுக முப்பெரும் விழா

புரந்தேஸ்வரி…..மக்களவை சபாநாயகர்

பாஜக கூட்டணி மந்திரிை சபை அமைத்துள்ளது. இந்த நிலையில்  மக்களவை சபாநாயகர் பதவியை   தங்களுக்கு ஒதுக்கும்படி   தெலுங்கு தேசம் கட்சித்தலைவர்  சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி வந்தார். ஆனால் பாஜக அதை கொடுக்க மறுத்து விட்டது.… Read More »புரந்தேஸ்வரி…..மக்களவை சபாநாயகர்

துணை மந்திரி பதவி கொடுத்ததால் அதிருப்தி…. நடிகர் சுரேஷ் கோபி பதவி விலக முடிவு

  • by Authour

கேரளா  மாநிலம் திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நடிகர் சுரேஷ் கோபி.  இவர் கேரள மாநிலத்தின் முதல்  பாஜக மக்களவை  எம்.பி. என்ற  பெருமைக்குரியவர். இவர் நேற்று  துணை அமைச்சராக… Read More »துணை மந்திரி பதவி கொடுத்ததால் அதிருப்தி…. நடிகர் சுரேஷ் கோபி பதவி விலக முடிவு

18ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது

18வது மக்களவை வரும் 18ம்  தேதி கூட வாய்ப்புள்ளது  18 மற்றும் 19ம் தேதி ஆகிய  2 நாட்கள்  எம்.பிக்கள் பதவியேற்பு விழா நடைபெறும்.  தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்படுபவர்  எம்பிக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.… Read More »18ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது

3வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி ..

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து இன்று(ஜூன் 09) மாலை 7.15 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் மோடி… Read More »3வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி ..

மோடி பதவியேற்பு விழா… கார்கே கலந்து கொள்கிறார்…

பிரதமராக மோடி பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு வரவில்லை என காங்கிரஸ் கட்சி நேற்று கூறியிருந்தது. நேற்று இரவு பா.ஜ., தலைவர் பிரஹலாத் ஜோஷி, கார்கேயை தொடர்பு கொண்டு பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும்படி அழைப்பு… Read More »மோடி பதவியேற்பு விழா… கார்கே கலந்து கொள்கிறார்…

தமிழகத்தை சேர்ந்த யார் யாருக்கு மத்திய அமைச்சர் பதவி…?

பிரதமராக மோடி, இன்று மாலை 3வது முறையாக பதவியேற்க உள்ளார். பிரதமர் உடன் 30 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  குறிப்பாக பா.ஜ.,வை சேர்ந்த ஏற்கனவே அமைச்சர்களாக… Read More »தமிழகத்தை சேர்ந்த யார் யாருக்கு மத்திய அமைச்சர் பதவி…?

இன்று மாலை மோடி முன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்கிறார்

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து இன்று மாலை 7.15 மணியளவில் புதுடில்லி ராஷ்டிரபதி பவனில் நடக்கும்… Read More »இன்று மாலை மோடி முன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்கிறார்

எதிர்கட்சித்தலைவராகிறார் ராகுல்.. ?

காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் டில்லியில் இன்று நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், ப.சிதம்பரம், அம்பிகா… Read More »எதிர்கட்சித்தலைவராகிறார் ராகுல்.. ?

சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி… Read More »சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

அரசு நடத்த பெரும்பான்மை தேவையில்லை….என்டிஏ தலைவரான மோடி பேச்சு

பாஜக அரசு வரும் 9ம் தேதி் மூன்றாம் முறையாக பதவி ஏற்கிறது. இதையொட்டி பா.ஜனதா உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் புதிய எம்.பி.க்கள் , முக்கிய தலைவர்கள் கூட்டம்  டில்லியில் நாடாளுமன்றத்தில் இன்று… Read More »அரசு நடத்த பெரும்பான்மை தேவையில்லை….என்டிஏ தலைவரான மோடி பேச்சு

பாஜக கூட்டணி கட்சி எம்.பிக்கள் கூட்டம்…..மோடி பிரதமராக தேர்வு செய்யப்படுகிறார்

சர்வதேச அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த 4-ந்தேதி வெளியாகின. இதில் மத்தியில் ஆளும் பா.ஜனதா உள்பட  எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 543 இடங்களில் 240… Read More »பாஜக கூட்டணி கட்சி எம்.பிக்கள் கூட்டம்…..மோடி பிரதமராக தேர்வு செய்யப்படுகிறார்

டில்லியில் நாளை……காங். செயற்குழு கூட்டம்…..முக்கிய தீர்மானங்கள் என்ன?

2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸுக்கு 52 எம்.பி.க்கள் மட்டுமே இருந்தனர். இந்நிலையில், தற்போது நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில், கருத்து கணிப்புகளை பொய்யாக்கி, காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வென்று,2-வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.… Read More »டில்லியில் நாளை……காங். செயற்குழு கூட்டம்…..முக்கிய தீர்மானங்கள் என்ன?

அயோத்தியில் பாஜக தோல்வி ஏன்? அகிலேஷ் யாதவ் பேட்டி

2024 -மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பிரதான பிரசாரமாக அயோத்தி ராமர் கோவில் இருந்தது. இதனால், ராமர் கோவில் அமைந்துள்ள அயோத்தியில்(பைசாபாத் தொகுதி) பாஜகவிற்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கும் என நினைத்தனர்.  தேர்தலுக்காகவே பாஜகவினர்… Read More »அயோத்தியில் பாஜக தோல்வி ஏன்? அகிலேஷ் யாதவ் பேட்டி

விவசாயிகள் குறித்து விமர்சனம்…..பாஜ எம்.பி…….நடிகை கங்கனாவுக்கு ‘ பளார்’ விட்ட பெண் போலீஸ்……

நாடாளுமன்ற தேர்தலில் இமாசல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் பிரபல நடிகை கங்கனா ரணாவத் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.இந்த நிலையில் டில்லி செல்வதற்காக கங்கனா ரணாவத் நேற்று சண்டிகர் விமான நிலையத்துக்கு … Read More »விவசாயிகள் குறித்து விமர்சனம்…..பாஜ எம்.பி…….நடிகை கங்கனாவுக்கு ‘ பளார்’ விட்ட பெண் போலீஸ்……

பங்கு சந்தையில் ரூ.38 லட்சம் கோடி இழப்பு.. ராகுல் குற்றச்சாட்டு

டில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் ராகுல் நிருபர்களுக்கு அளித்த பேட்டி..பங்கு சந்தையில் ஊழல் நடந்துள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் திட்டமிட்டு முறைகேடு செய்யப்பட்டுள்ளது. பங்கு சந்தையில் லாபம் ஈட்டுவதற்காக கருத்துக்கணிப்பை திரித்துள்ளனர்.… Read More »பங்கு சந்தையில் ரூ.38 லட்சம் கோடி இழப்பு.. ராகுல் குற்றச்சாட்டு

மக்களவையில் 267 எம்.பிக்கள் புதுமுகங்கள்

நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில், ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா… Read More »மக்களவையில் 267 எம்.பிக்கள் புதுமுகங்கள்

மக்களவை……பெண் எம்.பிக்கள் எண்ணிக்கை குறைந்தது

18 மக்களவை தேர்தல் முடிந்து 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 543 எம்.பிக்களில்  73 பேர் பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  இதில் பாஜக 30, காங்கிரஸ் 14, திரிணாமுல் காங்கிரஸ் 11, சமாஜ்வாடி4, திமுக… Read More »மக்களவை……பெண் எம்.பிக்கள் எண்ணிக்கை குறைந்தது

நட்டாவுக்கு மந்திரி பதவி….. பாஜக தலைவராகிறார் சிவராஜ் சிங் சவுகான்

பாஜகவின் தேசிய தலைவராக இருப்பவர் ஜே.பி. நட்டா. இவரது பதவிகாலம் 2023 ஜனவரியிலேயே முடிந்து விட்டது. தேர்தலுக்காக ஒரு வருடம் பதவி நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் புதிய அமைச்சரவையில்நட்டா அமைச்சராக்கப்படுகிறார்.  அவருக்கு பதில் மத்திய… Read More »நட்டாவுக்கு மந்திரி பதவி….. பாஜக தலைவராகிறார் சிவராஜ் சிங் சவுகான்

சிறந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசை.. சென்னை ஐ.ஐ.டி.,க்கு 227வது இடம்..

க்யூ.எஸ்., எனப்படும், குவாக்கரெல்லி சைமன்ட்ஸ் என்ற தனியார் கல்வி ஆய்வு நிறுவனம், உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. 2025ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.… Read More »சிறந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசை.. சென்னை ஐ.ஐ.டி.,க்கு 227வது இடம்..

தமிழிசை, முருகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம்?

மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து,  மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கிறது. இதற்காக கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதம் பெற்றுள்ளது. நாளை மறுதினம் 3வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார். நடந்து முடிந்த… Read More »தமிழிசை, முருகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம்?

புதிய எம்பிக்கள் பட்டியல்….. குடியரசு தலைவரிடம் இன்று வழங்குகிறது தேர்தல் ஆணையம்

இந்திய தலைமை தேர்தல் ஆணையர்  ராஜீவ்குமார் தலைமையிலான தேர்தல் ஆணையர்கள் இன்று மாலை 4 மணி அளவில் குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்று  சந்திக்கிறார்கள். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற… Read More »புதிய எம்பிக்கள் பட்டியல்….. குடியரசு தலைவரிடம் இன்று வழங்குகிறது தேர்தல் ஆணையம்

தேர்தல் நடத்தை விதிகள் இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிகிறது

நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் கடந்த மார்ச் 16-ந் தேதி வெளியிட்டது. அன்றில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்தன. தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6-ந் தேதி… Read More »தேர்தல் நடத்தை விதிகள் இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிகிறது

என்னை பலிகடா ஆக்கிவிட்டார்கள்…. சுரேஷ்கோபியிடம் தோற்ற முரளிதரன்(காங்) உருக்கம்

கேரள மாநிலம் திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றார். இதன் மூலம் கேரளாவில் பா.ஜனதா கால் பதித்தது. சுரேஷ் கோபியை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்… Read More »என்னை பலிகடா ஆக்கிவிட்டார்கள்…. சுரேஷ்கோபியிடம் தோற்ற முரளிதரன்(காங்) உருக்கம்

என்டிஏ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மோடி..

டில்லியில் பிரதமரின் இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நிறைவுப்பெற்றது. அதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, நட்டா, பீகார் முதல்வர் நிதீஷ்குமார், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு… Read More »என்டிஏ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மோடி..

சந்திரபாபு-நிதீஷ் மிரட்ட முடியாது.. வேற வழியில் ரூட் எடுக்கும் பாஜக..

லோக்சபா தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. பா.ஜ., மட்டும் தனித்து 240 இடங்கள் கிடைத்து உள்ளது. சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு 16 தொகுதிகளும், நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு… Read More »சந்திரபாபு-நிதீஷ் மிரட்ட முடியாது.. வேற வழியில் ரூட் எடுக்கும் பாஜக..

7ம் தேதி பாஜக முதல்வர்கள் கூட்டம்……உ.பி. முதல்வருக்கு கல்தா கொடுக்க திட்டம்

மக்களவை தேர்தலில் பாஜக தனி மெஜாரிட்டி பெற முடியவில்லை. அதே நேரத்தில் இந்தியா கூட்டணி  எழுச்சி பெற்றுள்ளது. இந்த நிலையில் 8ம் தேதி பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. இதையொட்டி டில்லியில்  பாஜகவின் முதல்… Read More »7ம் தேதி பாஜக முதல்வர்கள் கூட்டம்……உ.பி. முதல்வருக்கு கல்தா கொடுக்க திட்டம்

மத்திய அமைச்சரவை ராஜினாமா….. ஜனாதிபதியிடம் கடிதம் கொடுத்தார் மோடி

பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை டில்லியில்  நடப்பு மத்திய அமைச்சரவையின் கடைசி கூட்டம் நடந்தது. இதில் அமைச்சரவையை ராஜினாமா செய்து விட்டு 18வது மக்களவை  பதவியேற்பு விழா நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் … Read More »மத்திய அமைச்சரவை ராஜினாமா….. ஜனாதிபதியிடம் கடிதம் கொடுத்தார் மோடி

8ம் தேதி…….மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழா…..

பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை டில்லியில்  நடப்பு மத்திய அமைச்சரவையின் கடைசி கூட்டம் நடந்தது. இதில் அமைச்சரவையை ராஜினாமா செய்து விட்டு 18வது மக்களவை  பதவியேற்பு விழா நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில்… Read More »8ம் தேதி…….மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழா…..

சந்திரபாபு நாயுடுவுடன்…… முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

டில்லி்யில் இன்று மாலை நடைபெறும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் டில்லி சென்றுள்ளார். அவருக்கு  விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுபோல ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற… Read More »சந்திரபாபு நாயுடுவுடன்…… முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

ராஜினாமா கடிதம் கொடுத்தார் நவீன் பட்நாயக்

ஒடிசா சட்டமன்ற தேர்தலில்  பாஜக அபார வெற்றி பெற்றது. இதனால் அங்கு முதல்வராக இருந்த நவீன் பட்நாயக் ஆட்சியை இழந்தார். இதைத்தொடர்ந்து இன்று காலை நவீன்பட்நாயக் கவர்னர் மாளிகைக்கு சென்று தனது அமைச்சரவை ராஜினாமா… Read More »ராஜினாமா கடிதம் கொடுத்தார் நவீன் பட்நாயக்

பாஜக கூட்டணியில் பயணிப்போம்….. சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

ஆந்திர மாநிலம் அமராவதியில் இன்று தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஜெகன் மோகனால் நான் பல வழிகளில் மோசமாக  துன்புறுத்தப்பட்டேன். இந்த வெற்றி மூலம்… Read More »பாஜக கூட்டணியில் பயணிப்போம்….. சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

தொடர்ந்து 3வது முறை என்பது ஒரு வரலாற்று சாதனை.. பிரதமர் மோடி பெருமிதம்

லோக்சபா தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு கொண்டிருந்த போது நேற்று இரவு டில்லி பா.ஜ தலைமை அலுவலகத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. வாணவேடிக்கை முழங்க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். டில்லி… Read More »தொடர்ந்து 3வது முறை என்பது ஒரு வரலாற்று சாதனை.. பிரதமர் மோடி பெருமிதம்

3ஆயிரம் ஆபாச வீடியோ வெளியான பிறகும்……பிரஜ்வலுக்கு வாக்களித்த 6.3லட்சம் பேர்

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் மக்களவைத் தொகுதியானது, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கோட்டையாக திகழ்கிறது. முன்னாள் பிரதமர் தேவகவுடா இந்ததொகுதியில் 1991 முதல் 2014 வரை6 முறை தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறார். கடந்த… Read More »3ஆயிரம் ஆபாச வீடியோ வெளியான பிறகும்……பிரஜ்வலுக்கு வாக்களித்த 6.3லட்சம் பேர்

9ம் தேதி பாஜக பதவியேற்பு விழா….. நிதிஷ், நாயுடு கட்சிகளுக்கு முக்கிய பதவி

18வது  மக்களவைக்கான பொது தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம்உள்ள 543 தொகுதிகளில் குஜராத்தின் சூரத் தொகுதியில் பாஜகவேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி… Read More »9ம் தேதி பாஜக பதவியேற்பு விழா….. நிதிஷ், நாயுடு கட்சிகளுக்கு முக்கிய பதவி

இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்….ஸ்டாலின் டில்லி சென்றார்

18வது மக்களவைக்கான தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில்  பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 292 இடங்களை பிடித்தது. கடந்த தேர்தலை விட அந்த அணிக்கு 61 தொகுதிகள் குறைவாக கிடைத்துள்ளது. இதனால் பாஜக… Read More »இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்….ஸ்டாலின் டில்லி சென்றார்

நீட் ரிசல்ட் வெளியீடு….. தமிழ்நாட்டை சேர்ந்த 8 பேர் முதலிடம்

இந்தியா முழுவதும் கடந்த மே 5ம் தேதி இளநிலை  மருத்துவ படிப்புக்கான  நீட் தேர்வு நடந்தது. 571 நகரங்களில்நடந்த இந்த தேர்வை 23 லட்சத்து33,297 பேர் எழுதினர்.  இந்த தேர்வுக்கான விடைக்குறிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.… Read More »நீட் ரிசல்ட் வெளியீடு….. தமிழ்நாட்டை சேர்ந்த 8 பேர் முதலிடம்

பிரதமர் வீட்டில் இருந்து வெற்றி ஊர்வலம்.. தயாராகும் பாஜ…

நாடு முழுவதும் கடந்த ஒன்றரை மாதமாக 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதன் ஓட்டு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. ஆட்சி அமைப்பதில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும்… Read More »பிரதமர் வீட்டில் இருந்து வெற்றி ஊர்வலம்.. தயாராகும் பாஜ…

டில்லியில் கடும் குடிநீர்தட்டுப்பாடு… காலி குடங்களுடன் மக்கள் அலையும் பரிதாபம்

டில்லியில் சில நாட்களாக வெப்ப நிலை கடுமையாக உயர்ந்து உள்ளது. 50 டிகிரி செல்சியசிற்கும் கூடுதலாக வெப்பநிலை உயர்ந்துள்ள சூழலில், வெப்ப அலையும் மக்களை  வாட்டி வருகிறது. இதனால், பல்வேறு நோய்களுக்கும் அவர்கள் ஆளாகின்றனர்.… Read More »டில்லியில் கடும் குடிநீர்தட்டுப்பாடு… காலி குடங்களுடன் மக்கள் அலையும் பரிதாபம்

லாரி அதிபர்கள் எதிர்ப்பையும் மீறி….. சுங்க சாவடி கட்டண உயர்வு அமல்

 நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 1,228 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் சுமார் 600 சுங்கச்சாவடிகளில்… Read More »லாரி அதிபர்கள் எதிர்ப்பையும் மீறி….. சுங்க சாவடி கட்டண உயர்வு அமல்

மீண்டும் பாஜக ஆட்சி.. சட்டா பஜாரில் 7 லட்சம் கோடிக்கு சூதாட்டம்..

ராஜஸ்தானின் பலோடி நகரில் கடந்த 1952-ம் ஆண்டில் ‘சட்டா பஜார்’ என்ற சூதாட்ட அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைமையில் நாட்டின் பல்வேறு நகரங்களில் சூதாட்ட அமைப்புகள் செயல்பட்டுவருகின்றன. சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தலின் போது’சட்டா… Read More »மீண்டும் பாஜக ஆட்சி.. சட்டா பஜாரில் 7 லட்சம் கோடிக்கு சூதாட்டம்..

சட்டமன்ற தேர்தல்.. சிக்கிம்மில் எஸ்கேஎம், அருணாச்சலில் பாஜக

சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்படி, அருணாச்சலப்பிரதேசத்தில் பாஜகவும், சிக்கிம்மில் எஸ்கேஎம் கட்சியும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கின்றன. அருணாச்சலப்… Read More »சட்டமன்ற தேர்தல்.. சிக்கிம்மில் எஸ்கேஎம், அருணாச்சலில் பாஜக

சிக்கிம் வினோதம்.. பா.ஜ.-5.18%, காங்-0.32%, நோட்டா-0.99%

சிக்கிம் சட்டசபைக்கு பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டன. அதில் மொத்தம் உள்ள 32 இடங்களில், ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி (எஸ்கேஎம்)31 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.… Read More »சிக்கிம் வினோதம்.. பா.ஜ.-5.18%, காங்-0.32%, நோட்டா-0.99%

பிரதமர் மோடியின் கற்பனை கணிப்பு.. ராகுல் விமர்சனம்..

லோக்சபாவுக்கு ஏழு கட்டங்களாக நடந்த தேர்தல் நேற்று( ஜூன் 1) நிறைவு பெற்றது. ஓட்டு எண்ணிக்கை நாளை மறுநாள்(ஜூன் 4) வெளியாக உள்ளது. நேற்று, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. பல்வேறு ஊடக… Read More »பிரதமர் மோடியின் கற்பனை கணிப்பு.. ராகுல் விமர்சனம்..

3வது முறையாக பாஜக ஆட்சி… தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தகவல்..

2024 மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில்,தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் 3 வது முறையாக பாஜக ஆட்சியை அமைக்கும் என தெரியவந்துள்ளது. பெரும்பான்மைக்கு 272 தொகுதிகள் தேவை ..  ஏபிபி – சிவோட்டர்ஸ்… Read More »3வது முறையாக பாஜக ஆட்சி… தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தகவல்..

இந்தியா கூட்டணி 295 இடங்களை கைப்பற்றும் .. கார்கே நம்பிக்கை

டில்லியில் இன்று ‛ இண்டியா ‘ கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் தலைவர் கார்கே வீட்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, கார்கே, சரத்பவார், பரூக் அப்துல்லா,… Read More »இந்தியா கூட்டணி 295 இடங்களை கைப்பற்றும் .. கார்கே நம்பிக்கை

கருத்துகணிப்பை புறக்கணிப்பதாக காங் அறிவிப்பு.. அமித்ஷா கிண்டல்..

கடைசி கட்ட லோக்சபா தேர்தல் இன்றுடன் முடிந்தது. இன்று மாலை 6 மணிக்கு பிறகு, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாக உள்ளன. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பவன் கேரா வெளியிட்ட அறிக்கையில், ஜூன்… Read More »கருத்துகணிப்பை புறக்கணிப்பதாக காங் அறிவிப்பு.. அமித்ஷா கிண்டல்..

இறுதிகட்டமாக இன்று 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு.. மாலை 6 மணி முதல் கருத்துகணிப்புகள் வெளியாகும்..

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்தஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 ஆகியதேதிகளில் 6 கட்டமாக 485 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. குஜராத்தின் சூரத்… Read More »இறுதிகட்டமாக இன்று 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு.. மாலை 6 மணி முதல் கருத்துகணிப்புகள் வெளியாகும்..

தேர்தல் சோதனையில் இதுவரையில் ரூ.1,100 கோடி பணம் மற்றும் நகைகள் பறிமுதல்…

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மார்ச் 16 முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதனையடுத்து வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பணம் சட்டவிரோதமாக கடத்தப்படுவதை… Read More »தேர்தல் சோதனையில் இதுவரையில் ரூ.1,100 கோடி பணம் மற்றும் நகைகள் பறிமுதல்…

வெப்பஅலை தாக்குதல்….. இந்தியாவில் இதுவரை 54 பேர் பலி

டில்லி, அரியானா, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், ஆந்திரா, தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் தீவிரமடைந்து வெப்ப அலை வீசி வருகிறது. டில்லி உள்பட பல பகுதிகளில் 45 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்பம்… Read More »வெப்பஅலை தாக்குதல்….. இந்தியாவில் இதுவரை 54 பேர் பலி

டில்லியில் நாளை இந்தியா கூட்டணி கூட்டம்…. ஸ்டாலின் பங்கேற்கவில்லை

இந்தியா கூட்டணி கட்சித்தலைவர்கள் கூட்டம் நாளை(சனிக்கிழமை)  மாலை டில்லியில்  காங்கிரஸ் தலைவர்  கார்கே இல்லத்தில் நடக்கிறது. இதில் கூட்டணியில் உள்ள 28 கட்சித் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின்… Read More »டில்லியில் நாளை இந்தியா கூட்டணி கூட்டம்…. ஸ்டாலின் பங்கேற்கவில்லை

டில்லியில் கடும் குடிநீர் பஞ்சம்…. உச்சநீதிமன்றத்தை நாடியது கெஜ்ரிவால் அரசு

 தலைநகர் டி ல்லியில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த சூழலில் அங்கு கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குடிநீர் பஞ்சத்தை தீர்க்க  உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது டில்லி ஆம் ஆத்மி அரசு.… Read More »டில்லியில் கடும் குடிநீர் பஞ்சம்…. உச்சநீதிமன்றத்தை நாடியது கெஜ்ரிவால் அரசு

75 நாட்கள் பிரச்சாரம்.. 200 பொதுக்கூட்டங்கள் பிரதமர் மோடியின் கடுமையான உழைப்பு

உலகின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழாவான தற்போதைய லோக்சபா தேர்தலுக்கான கடைசி கட்ட ஓட்டுப் பதிவு நாளை நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான பாஜக சார்பில் பலரும் தேர்தல்பிரச்சாரம் மேற்கொண்டாலும் பிரதமர் மோடியின் பிரச்சாரம்… Read More »75 நாட்கள் பிரச்சாரம்.. 200 பொதுக்கூட்டங்கள் பிரதமர் மோடியின் கடுமையான உழைப்பு

தேர்தல் முடிவு வந்த 2 நாளில் பிரதமர் தேர்வு…. காங் சொல்கிறது..

2 நாளில் பிரதமரை இந்தியா கூட்டணி முடிவு செய்யும் என காங்கிரஸ் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்தியா கூட்டணி மக்களவை தேர்தலில் அறுதிப் பெரும்பான்மைக்கும். பெருபான்மை… Read More »தேர்தல் முடிவு வந்த 2 நாளில் பிரதமர் தேர்வு…. காங் சொல்கிறது..

தென் மேற்கு பருவமழை…… கேரளாவில் தொடங்கியது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கேரளாவில் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக கோடை மழை மிக தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று முன்தினம் கொச்சி, கோட்டயம்,… Read More »தென் மேற்கு பருவமழை…… கேரளாவில் தொடங்கியது.

மன்மோகன் சிங்கை முந்துகிறார் பிரதமர் மோடி..

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், மன்மோகன்சிங், 10 ஆண்டு, 4 நாட்கள் பிரதமராக இருந்தார். 2014 மே 26ல் பதவியேற்ற மோடி, மே, 31ம் தேதியான நாளையுடன், 10 ஆண்டு,… Read More »மன்மோகன் சிங்கை முந்துகிறார் பிரதமர் மோடி..

18 வயதிற்குட்பட்டவர்கள் வாகனம் ஓட்டினால் ஆர்.சி. கேன்சல்-25,000 ரூபாய் அபராதம்..

சாலை விபத்துக்களை குறைப்பதற்காக, மோட்டார் வாகன சட்டத்தில் புதிய அம்சங்களை சேர்த்து, மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. சாலை விபத்துக்களை குறைப்பதோடு, ஓட்டுனர் உரிமம் வழங்குவதை முறைப்படுத்துதல், விதிமீறலுக்கு அபராதம் அதிகரிப்பு உட்பட பல்வேறு… Read More »18 வயதிற்குட்பட்டவர்கள் வாகனம் ஓட்டினால் ஆர்.சி. கேன்சல்-25,000 ரூபாய் அபராதம்..

முடிவு வெளிவரும் நாளன்று மனநிலை எப்படி? பிரதமர் மோடி பரபரப்பு பதில்..

பிரதமர் மோடி ஏபிபி தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் தேர்தல் முடிவு வெளியாகும் நாளன்று உங்கள் மனநிலை எப்படி இருக்கும் என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு பதில்… Read More »முடிவு வெளிவரும் நாளன்று மனநிலை எப்படி? பிரதமர் மோடி பரபரப்பு பதில்..

மேலும் ஒரு வாரம்… கெஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..

ஜூன் 2ம் தேதி ஆஜராக வேண்டும் என்கிற உத்தரவை ரத்து செய்து மேலும் ஒரு வாரத்திற்கு இடைக்கால ஜாமீனை நீடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மனு செய்திருந்தார். அவரது… Read More »மேலும் ஒரு வாரம்… கெஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..

ஜாமீனை நீட்டிக்க கோரி கெஜ்ரிவால் மனு….. தலைமை நீதிபதி முடிவெடுப்பாா்

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்ட டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து உச்சநீதிமன்றம் அவருக்கு 21 நாள் இடைக்கால நிபந்தனை ஜாமின் வழங்கியது. அவர் மேலும் 1… Read More »ஜாமீனை நீட்டிக்க கோரி கெஜ்ரிவால் மனு….. தலைமை நீதிபதி முடிவெடுப்பாா்

மிசோரம் நிலச்சரிவு…… பாறை சரிந்து 14 பேர் பலி

வங்க கடலில்  உருவான ரிமால் புயல் கடந்த 26ம் தேதி  வங்கதேசத்துக்கும், மேற்கு வங்கத்துக்கும் இடையே கரையை கடந்தது. அதன் பின் அந்த புயல் வட கிழக்கு மாநிலங்கள் வழியாக கடந்து போனது. இதனால்… Read More »மிசோரம் நிலச்சரிவு…… பாறை சரிந்து 14 பேர் பலி

காரை சிறுவன் கொலை…. குற்றவாளி கைது

காரைக்கால் திருப்பட்டினத்தில் திருமலை ராஜன் ஆற்று பாலம் அருகே  சந்தோஷ்  என்ற 13 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டு கிடந்தான். 8ம் வகுப்பு படித்து வந்த சந்தோஷ் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டுள்ளார்.  உடலில் ஐந்துக்கும்… Read More »காரை சிறுவன் கொலை…. குற்றவாளி கைது

காரைக்கால் மாணவன் கொலை…..ஆன் லைனில் கத்தி வாங்கி வாலிபர் வெறிச்செயல்

காரைக்கால் திருப்பட்டினத்தில் திருமலை ராஜன் ஆற்று பாலம் அருகே  சந்தோஷ்  என்ற 13 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டு கிடந்தான். 8ம் வகுப்பு படித்து வந்த சந்தோஷ் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டுள்ளார்.  உடலில் ஐந்துக்கும்… Read More »காரைக்கால் மாணவன் கொலை…..ஆன் லைனில் கத்தி வாங்கி வாலிபர் வெறிச்செயல்

அரபு நாட்டில் வேலை எனக்கூறி…. கிட்னி திருடும் கும்பல்….தமிழ்நாட்டிலும் கைவரிசை

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வலப்பாடு பகுதியை சேர்ந்தவர் சபித் நாசர்(42). இவர் அதிக பணம் தருவதாக கூறி, பிற மாநிலத்தவர்கள், கூலி தொழிலாளர்களை ஈரானுக்கு அனுப்பி வைத்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை… Read More »அரபு நாட்டில் வேலை எனக்கூறி…. கிட்னி திருடும் கும்பல்….தமிழ்நாட்டிலும் கைவரிசை

இந்தியா கூட்டணி பிரதமர் தேர்வு கூட்டம்…. மம்தா புறக்கணிக்க முடிவு

நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்து வரும் தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. வருகிற 1-ந் தேதி இறுதியாக 7-வது… Read More »இந்தியா கூட்டணி பிரதமர் தேர்வு கூட்டம்…. மம்தா புறக்கணிக்க முடிவு

மே.வங்கம்……. பாஜக விளம்பரங்கள் தடை…… உச்சநீதிமன்றமும் அதிரடி

 திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக விளம்பரங்கள் வெளியிட உயர்நீதிமன்றம் விதித்த தடை சரியே என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதால் அங்கு தேர்தல் விதிமுறைகளை மீறும் விதமாக… Read More »மே.வங்கம்……. பாஜக விளம்பரங்கள் தடை…… உச்சநீதிமன்றமும் அதிரடி

பலத்த சேதத்துடன் கரை கடந்தது ரிமால் புயல் …. வங்க தேசத்தில் 2 பேர் பலி….

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக வலுபெற்றத்தை அடுத்து அதற்கு ரிமால் என பெயரிட்டு இந்திய வானிலை ஆய்வு மையம் அதனை தீவிரமாக கண்காணித்து வந்தது. இந்தநிலையில் மேற்கு வங்காள மாநிலம் சாகர் தீவுகளுக்கும்,… Read More »பலத்த சேதத்துடன் கரை கடந்தது ரிமால் புயல் …. வங்க தேசத்தில் 2 பேர் பலி….

58 தொகுதிகளில் 6ம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கியது

நாட்டின் 18வது லோக்சபாவை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது.மொத்தமுள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றதை அடுத்து, 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. … Read More »58 தொகுதிகளில் 6ம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கியது

வங்ககடலில் உருவாகும் ரெமால் புயல்….26ல் கரையை கடக்கும்

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவியது. இது மேலும் வடகிழக்கு திசையில்… Read More »வங்ககடலில் உருவாகும் ரெமால் புயல்….26ல் கரையை கடக்கும்

பெங்களூரு…….போதை பொருள் அருந்தி குத்தாட்டம்….. பிரபல நடிகைகள் கைதாகிறார்கள்

பெங்களூரு புறநகர் உள்ள பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் கடந்த 19-ந் தேதி நடந்த மதுவிருந்தில் போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு மது விருந்து என்ற பெயரில் போதைப்பொருளும் பயன்படுத்தப்பட்டது… Read More »பெங்களூரு…….போதை பொருள் அருந்தி குத்தாட்டம்….. பிரபல நடிகைகள் கைதாகிறார்கள்

கடவுளின் தூதர் மோடி என்றால்.. கொரோனாவை விரட்ட லைட் அடிக்க சொன்னது ஏன்?

சமீபத்தில் பிரபல ஆங்கில செய்தி ஊடகத்திற்குப் பேட்டி அளித்த பிரதமர் மோடி, தான் கடவுளால் அனுப்பப்பட்ட இறைத் தூதன் என்று உணர்ந்ததாகத் தெரிவித்தார். லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், பிரதமரின் இந்தப் பேச்சு இணையத்தில்… Read More »கடவுளின் தூதர் மோடி என்றால்.. கொரோனாவை விரட்ட லைட் அடிக்க சொன்னது ஏன்?

பாஜகவுக்கு 300 எப்படி?.. கரண் தப்பாரின் கேள்விகளுக்கு பிரசாந்த் கிஷோர் பதில்..

‘தி வயர்’ யூடியூப் சேனலில் பிரபல பத்திரிக்கையாளர் கரண் தாப்பரின் கேள்விகளுக்கு தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டி.. கேள்வி: , “இதுவரை நடந்து முடிந்துள்ள தேர்தல்களில், பாஜகவுக்கு செல்வாக்கு அதிகம்… Read More »பாஜகவுக்கு 300 எப்படி?.. கரண் தப்பாரின் கேள்விகளுக்கு பிரசாந்த் கிஷோர் பதில்..

வங்க கடலில் உருவான புயலுக்கு பெயர்…. ரீமால்

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதன்பிறகு தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில்… Read More »வங்க கடலில் உருவான புயலுக்கு பெயர்…. ரீமால்

ஓல்டு இஸ் கோல்டு……. புதுவை முதல்வர் ரங்கசாமி ரசனையே தனி

புதுச்சேரி மாநில முதல்வர்  ரங்கசாமி  வாகனம் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டவர். குறிப்பாக மோட்டார் சைக்கிளையே அதிகம் விரும்புவார். இவர் ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் தனது பழைய மோட்டார் சைக்கிளை (யமகா ஆர்.எக்ஸ். 100)… Read More »ஓல்டு இஸ் கோல்டு……. புதுவை முதல்வர் ரங்கசாமி ரசனையே தனி

சமையல் வாயு கசிவு…… தம்பதி , 2 மகள் மூச்சு திணறி பலி…. மைசூரில் சோகம்

கர்நாடக மாநிலம் மைசூரு டவுன் யரகனஹள்ளி பகுதியில் வசித்து வந்தவர் குமாரசாமி(45). இவரது மனைவி மஞ்சுளா(39). இவர்களுக்கு அர்ச்சனா(19), சுவாதி(17) என 2 மகள்கள் இருந்தனர். இவர்களது சொந்த ஊர் சிக்கமகளூரு மாவட்டம் கடூர்… Read More »சமையல் வாயு கசிவு…… தம்பதி , 2 மகள் மூச்சு திணறி பலி…. மைசூரில் சோகம்

வங்கதேச எம்.பி. அசீம் கொலை….. பரபரப்பு தகவல்

வங்க தேச எம்.பி.  அன்வர் உல் அசீம்(56). அவாமி லீக் கட்சியை சேர்ந்தவர். இவர் கடந்த 12ம் தேதி  சிகிச்சைக்காக கொல்கத்தா வந்தார். அங்கு 14ம் தேதி காணாமல் போனார். அவரது போனும் சுவிட்ச்… Read More »வங்கதேச எம்.பி. அசீம் கொலை….. பரபரப்பு தகவல்

இந்த தேர்தலுடன் இண்டியா கட்சிகள் அவுட்… பிரதமர் மோடி பேச்சு

பீகார் மாநிலம் மொடிஹாரி பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: இண்டியா கூட்டணியினர் செய்த பாவங்களால், நாடு முன்னேறி செல்ல முடியாது. இந்த தேர்தலுடன், ஒட்டுமொத்த இண்டியா கூட்டணிக் கட்சிகளையும் மக்கள்… Read More »இந்த தேர்தலுடன் இண்டியா கட்சிகள் அவுட்… பிரதமர் மோடி பேச்சு

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி….. நாளை உருவாகிறது

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (22-ம் தேதி) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.இது வடகிழக்கு… Read More »வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி….. நாளை உருவாகிறது

போதையில் கார் ஓட்டி 2 பேர் உயிரை பறித்த கோடீஸ்வரன் மகன்….. பிரியாணி விருந்து…15 மணி நேரத்தில் ஜாமீன்

மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் கல்யாணி நகர் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் விஷால் அகர்வால். இவரது மகன் வேதாந்த் அகர்வால். 17 வயது சிறுவனான வேதாந்த் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி… Read More »போதையில் கார் ஓட்டி 2 பேர் உயிரை பறித்த கோடீஸ்வரன் மகன்….. பிரியாணி விருந்து…15 மணி நேரத்தில் ஜாமீன்

ராஜீவ் நினைவு தினம்….. அப்பா…..உங்கள் நினைவுகள்……….ராகுல் உருக்கமான பதிவு

 மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 33-வது நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ப.சிதம்பரம், சச்சின் பைலட் உள்ளிட்டோர்… Read More »ராஜீவ் நினைவு தினம்….. அப்பா…..உங்கள் நினைவுகள்……….ராகுல் உருக்கமான பதிவு

குஜராத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைது

குஜராத் தலைநகர் அகதாபாத்  விமான நிலையத்தில் இன்று  ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 4 பேரை  அந்த மாநில தீவிரவாத தடுப்புபடையினநர் சுற்றி வளைத்து பிடித்தனர்.  இவர்கள் 4 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள்.  இவர்கள் ஏன் அங்கு… Read More »குஜராத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைது

ஆந்திரா…….ஜெகன் மீண்டும் முதல்வர் ஆவார்…… அமைச்சர் ரோஜா பேட்டி

ஆந்திர மாநிலம் நகரி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியில் உள்ள அமைச்சரும் நடிகையுமான ரோஜா, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் இன்று காலை சாமி  தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அண்ணாமலையாரின் ஆசீர்வாதத்தோடு பொதுமக்களுக்கு… Read More »ஆந்திரா…….ஜெகன் மீண்டும் முதல்வர் ஆவார்…… அமைச்சர் ரோஜா பேட்டி

ஈரான் அதிபர் மரணம்….. இந்திய பிரதமர் மோடி இரங்கல்

ஈரான் அதிபர்  இப்ராஹிம் ரைசி. இவர் அண்டை நாடான அஜர்பைஜானில் புதிதாக கட்டப்பட்டுள்ள அணையை திறந்து வைப்பதற்காக நேற்று அங்கு சென்றார். அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடன் அணை திறப்பு விழாவில் கலந்து… Read More »ஈரான் அதிபர் மரணம்….. இந்திய பிரதமர் மோடி இரங்கல்

தங்கம் விலை இன்றும் உயர்வு…. பவுன் 55,200 ரூபாய்

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. இன்று காலை  ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும்  கிராமுக்கு ரூ.50 உயர்ந்தது. எனவே   பவுனுக்கு ரூ.400 உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.6,900க்கும், ஒரு பவுன்… Read More »தங்கம் விலை இன்றும் உயர்வு…. பவுன் 55,200 ரூபாய்

ராகுல் காந்தி மாவோயிஸ்டுகளின் மொழியில் பேசுகிறார்.. மோடி குற்றச்சாட்டு

ஜார்க்கண்ட்டின் ஜாம்ஷெட்பூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய பிரதமர், காங்கிரஸ் கட்சியையும், ராகுல் காந்தியையும் கடுமையாக சாடினார். அவர் கூறுகையில், “காங்கிரஸ் கட்சி வாரிசு அரசியலை ஆதரிக்கிறது. மக்களவைத் தொகுதிகளை பரம்பரைச் சொத்தாகப் பார்க்கிறது.… Read More »ராகுல் காந்தி மாவோயிஸ்டுகளின் மொழியில் பேசுகிறார்.. மோடி குற்றச்சாட்டு

சுவாதி எம்.பி புகார்…. கெஜ்ரிவால் உதவியாளர் கைது

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சுவாதி மாலிவால், கடந்த 13-ந்தேதி காலை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது, கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை… Read More »சுவாதி எம்.பி புகார்…. கெஜ்ரிவால் உதவியாளர் கைது

பாஜக சதியில் சிக்கிய சுவாதி மாலிவால்….. டில்லி மந்திரி அதிஷி பகீர் தகவல்

டில்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், ஆம் ஆத்மி  கட்சியின் ராஜ்யசபா எம்.பி.யுமான சுவாதி மாலிவால், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் தாக்கப்பட்டதாககூறப்படும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்… Read More »பாஜக சதியில் சிக்கிய சுவாதி மாலிவால்….. டில்லி மந்திரி அதிஷி பகீர் தகவல்

அரியானா….பஸ் தீப்பிடித்து 8 பேர் பலி…. பலர் படுகாயம்

பஞ்சாப்பை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் புனிய யாத்திரையாக பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். இதற்காக 10 நாட்கள் பல இடங்களையும் சென்று சுற்றி பார்க்க வசதியாக, அவர்கள் சுற்றுலா பஸ் ஒன்றை… Read More »அரியானா….பஸ் தீப்பிடித்து 8 பேர் பலி…. பலர் படுகாயம்

கெஜ்ரிவால் உதவியாளர் 8 முறை கன்னத்தில் அறைந்தார்…. பெண் எம்பி பரபரப்பு…

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் வைத்து அவரது உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை பெண் எம்.பி சுவாதி மாலிவால் கடந்த மே 13ம் தேதி… Read More »கெஜ்ரிவால் உதவியாளர் 8 முறை கன்னத்தில் அறைந்தார்…. பெண் எம்பி பரபரப்பு…

ராஜேஸ்தாஸ் சிறைதண்டனைக்கு தடை…. உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் 2021ல்  சிறப்பு டிஜிபியாக இருந்தவர் ராஜேஸ்தாஸ். இவர்  திருச்சியில் நடந்த அப்போதைய முதல்வர் எடப்பாடி  பழனிசாமி  விழாவுக்கு 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ம் தேதி பாதுகாப்புக்கு  திருச்சி… Read More »ராஜேஸ்தாஸ் சிறைதண்டனைக்கு தடை…. உச்சநீதிமன்றம் உத்தரவு

காவிரியில் 2.5 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கவும்…… ஒழுங்காற்று குழு பரிந்துரை

காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 96-வது கூட்டம் குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமையில்   நேற்று நடைபெற்றது.இதில் பங்கேற்ற தமிழக அதிகாரிகள், நடப்பு மே மாதத்தில் காவிரியில் இருந்து 10 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட… Read More »காவிரியில் 2.5 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கவும்…… ஒழுங்காற்று குழு பரிந்துரை

பிரஜ்வல்

கர்நாடக மாநிலம் ஹாசன் நாடாளுமன்ற தொகுதி ஜனதாதளம் (எஸ்) கட்சியின் எம்.பி.யாக இருந்து வருபவர் பிரஜ்வல் ரேவண்ணா.  இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன். இவர், பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி… Read More »பிரஜ்வல்

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்

மத்திய விமானப் போக்குவரத்துத் துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா. இவரது தாயார் மாதவி ராஜே சிந்தியா கடந்த 3 மாதங்களாக செப்சிஸ் நோயுடன் கூடிய நிமோனியாவால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ்… Read More »மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்

செந்தில்பாலாஜி ஜாமீன் மனு…. நாளைக்கு ஒத்திவைப்பு….. உச்சநீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினரால் கடந்தாண்டு ஜூன் 14 ம் தேதி, அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு… Read More »செந்தில்பாலாஜி ஜாமீன் மனு…. நாளைக்கு ஒத்திவைப்பு….. உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆந்திரா பஸ்-லாரி மோதல்….. 6 பேர் கருகி சாவு….. 20 பேர் சீரியஸ்

ஆந்திராவில்  பஸ்சும், டிப்பர் லாரியும்  நேற்று இரவு நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இரு வாகனங்களும் தீப்பிடித்துக்கொண்டன. இதில் இரு டிரைவர்கள் உள்பட 6 பேர் அந்த இடத்திலேயே கருகி  இறந்தனர். 20 பேர் தீக்காயம்… Read More »ஆந்திரா பஸ்-லாரி மோதல்….. 6 பேர் கருகி சாவு….. 20 பேர் சீரியஸ்

ஆம் ஆத்மி கட்சியை குற்றவாளியாக சேர்க்க முடிவு என E.D தகவல்…

டில்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் துணை முதுல்வர் மனீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதை எதிர்த்து மனீஷ் சிசோடியா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில்… Read More »ஆம் ஆத்மி கட்சியை குற்றவாளியாக சேர்க்க முடிவு என E.D தகவல்…

அபிஜித் முகூர்த்த நேரத்தில்…….மோடி வேட்புமனு தாக்கல் செய்தார்

உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 3வது முறையாக போட்டியிடுகிறார். வருகிற ஜூன் 1-ந்தேதி, 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலின்போது இந்த தொகுதிக்கான வாக்கு பதிவு  நடைபெறுகிறது. இதற்காக வாரணாசி நகரில் பிரதமர்… Read More »அபிஜித் முகூர்த்த நேரத்தில்…….மோடி வேட்புமனு தாக்கல் செய்தார்

பெங்களூரு….4மாத குழந்தையின் அபார நினைவாற்றல்….நோபல் புக் ஆப் ரெக்ககார்ட்ஸ் சாதனை

பெங்களூருவை சேர்ந்த பிரஜ்வல்-சினேகா தம்பதியின் மகன் 4 மாதமே ஆன இவான்வி. இந்த குழந்தை பிறந்து 2 மாதம் ஆனபோது தாய் சினேகா விளையாட்டாக 2 படக்காட்சி அட்டை(பிளாஷ் கார்டு) காட்டியுள்ளார். குழந்தை சரியான… Read More »பெங்களூரு….4மாத குழந்தையின் அபார நினைவாற்றல்….நோபல் புக் ஆப் ரெக்ககார்ட்ஸ் சாதனை

மும்பையில் புழுதி புயல்….. பேனர் சரிந்து ….14பேர் பலி

மராட்டிய மாநிலம் மும்பையில் நேற்று மாலை திடீரென புழுதிப்புயல் வீசியது. புழுதிப்புயலுடன் கனமழையும் பெய்தது. அப்போது மும்பையின் காட்கோபர் பகுதியில் பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. அந்த பெட்ரோல் பங்கில் இரும்பு சாரங்களுடன் 100 அடி… Read More »மும்பையில் புழுதி புயல்….. பேனர் சரிந்து ….14பேர் பலி

ஆம் ஆத்மி கட்சியை தீர்த்து கட்டும் முயற்சியை பிரதமர் மோடி நிறுத்தவில்லை” – அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்!

திகார் சிறையில் இருந்து இடைக்கால ஜாமினில் நேற்று வெளியே வந்த டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அனுமன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அத்துடன் அரவிந்த் கெஜ்ரிவால் ஜூன் 1ம் தேதி வரை தேர்தல்… Read More »ஆம் ஆத்மி கட்சியை தீர்த்து கட்டும் முயற்சியை பிரதமர் மோடி நிறுத்தவில்லை” – அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்!

ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி நினைவிடத்தில் ராகுல் மரியாதை…

ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி நினைவிடத்தில் ராகுல் மரியாதை செய்தார். முதல்வர் ஜெகன்மோகனின் தங்கை ஷர்மிளாவுடன் ராஜசேகர் ரெட்டி நினைவிடத்தில் ராகுல் மரியாதை செய்தார்.  முதல்வர் ஜெகன்மோகனின் தங்கை ஷர்மிளா காங்கிரஸ் சார்பில் கடப்பா… Read More »ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி நினைவிடத்தில் ராகுல் மரியாதை…

சாலையில் சிதறிய ரூ.7 கோடி – லாரி விபத்தில் சிக்கிய நோட்டு கட்டுகள்…. ஆந்திராவில் பரபரப்பு…

ஆந்திராவில் நாடாளுமன்றத்திற்கான நான்காம் கட்ட தேர்தல் நான்காம் கட்ட தேர்தலுடன் ஆந்திரா சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெறுகிறது.  ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் , எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு… Read More »சாலையில் சிதறிய ரூ.7 கோடி – லாரி விபத்தில் சிக்கிய நோட்டு கட்டுகள்…. ஆந்திராவில் பரபரப்பு…

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்…… உச்சநீதிமன்றம் அதிரடி

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை  மார்ச் 21ம் தேதி கைது செய்து   திகார் சிறையில்  அடைத்தது. அவர் இந்த  வழக்கை எதிர்த்து  உச்சநீதிமன்றத்தில்  சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா அமர்வில் மனு தாக்கல்… Read More »கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்…… உச்சநீதிமன்றம் அதிரடி

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க E. D எதிர்ப்பு..

டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக, கெஜ்ரிவால் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நாளை… Read More »கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க E. D எதிர்ப்பு..

இந்தியா கூட்டணி தலைவர்கள்…நாளை தலைமை தேர்தல்ஆணையருடன் சந்திப்பு

18வது மக்களவைக்கான  தேர்தல் நடந்து கொண்டு இருக்கிறது. மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. தற்போது 3 கட்ட தேர்தல் முடிந்துள்ளது.  ஆனால் தேர்தலில் பதிவான வாக்கு சதவீதத்தை  தேர்தல் ஆணையம் முறைப்படி… Read More »இந்தியா கூட்டணி தலைவர்கள்…நாளை தலைமை தேர்தல்ஆணையருடன் சந்திப்பு

நாளை அட்சய திருதியை…..நகை வாங்க மக்கள் ஆர்வம்

அட்சய திருதியை  தினம்……  நாளை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தங்கம், உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் வாங்கினால் அந்த வருடம் முழுவதும் பொருட்கள் குறைவின்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் காணப்படுகிறது. இதை நகைக்கடைக்காரர்கள்… Read More »நாளை அட்சய திருதியை…..நகை வாங்க மக்கள் ஆர்வம்

கேரளா…….பக்கவாதம் பாதித்த தம்பியை கொலை செய்த அக்கா, கள்ளக்காதலன் கைது

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் நெடும்பால் அருகே வஞ்சிக்கடவு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 45). இவர் கடந்த 2½ ஆண்டாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்து வந்தார். அவரை, அவரது சகோதரி… Read More »கேரளா…….பக்கவாதம் பாதித்த தம்பியை கொலை செய்த அக்கா, கள்ளக்காதலன் கைது

இந்தியர்களின் நிறம் பற்றிய பேச்சு…. காங். நிர்வாகி சாம் பிட்ரோடா ராஜினாமா

காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவர் சாம் பிட்ரோடா . இவர், சமீபத்தில் இந்தியாவின் பன்மைத்துவம் குறித்தும், இந்தியர்கள் குறித்தும் பேசியிருந்தார். அப்போது அவர், கிழக்கில் மக்கள் சீனர்கள் போலவும், மேற்கில் அரேபியர்களைப் போலவும்,… Read More »இந்தியர்களின் நிறம் பற்றிய பேச்சு…. காங். நிர்வாகி சாம் பிட்ரோடா ராஜினாமா

ஒட்டுமொத்த விடுப்பால் விமான சேவை முடக்கம்… ஏர் இந்தியா ஊழியர்கள் பணிநீக்கம்

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள்  சுமார் 300 பேர் ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்த காரணத்தால் அந்த நிறுவனத்தின் விமான சேவை  நேற்று பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக உள்நாடு மற்றும் வெளிநாடு… Read More »ஒட்டுமொத்த விடுப்பால் விமான சேவை முடக்கம்… ஏர் இந்தியா ஊழியர்கள் பணிநீக்கம்

error: Content is protected !!