Skip to content
Home » இந்தியா » Page 133

இந்தியா

தாய் பல ஆண்களுடன் உறவு… கிராமத்துக்கே தீ வைத்த மகள்… அதிர்ச்சி

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் சந்திரகிரி அருகே உள்ள கிராமம் சேனம்பட்லா. இங்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பல வீடுகள் இரவு நேரம் திடீர் திடீரென தீப்பற்றி எரிந்து உள்ளன. முதலில் இதை… Read More »தாய் பல ஆண்களுடன் உறவு… கிராமத்துக்கே தீ வைத்த மகள்… அதிர்ச்சி

நாடாளுமன்ற திறப்பு விழா.. பிஜூ ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங் பங்கேற்பு

நாடாளுமன்ற திறப்பு விழா வரும் 28ம் தேதி  நடக்கிறது. பிரதமர் மோடி இதனை திறந்து வைக்கிறார்.  ஜனாதிபதியை கொண்டு தான் நாடாளுமன்றத்தை திறந்து வைக்க வேண்டும் என்று  திமுக, காங்கிரஸ் உள்பட 19 கட்சிகள்… Read More »நாடாளுமன்ற திறப்பு விழா.. பிஜூ ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங் பங்கேற்பு

டில்லி மாஜி மந்திரி…..திகார் சிறையில் மயக்கம் போட்டு விழுந்தார்

டில்லியில் ஆம் ஆத்மி கட்சியில் சுகாதார துறை மந்திரியாக இருந்தவர் சத்யேந்திர ஜெயின். இதுதவிர உள்துறை, மின்சாரம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட இலாகாக்களையும் கவனித்து வந்தார். கடந்த 2022ம் ஆண்டு மே 30-ந்தேதி,… Read More »டில்லி மாஜி மந்திரி…..திகார் சிறையில் மயக்கம் போட்டு விழுந்தார்

நாடாளுமன்ற விழா… எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும்… மத்திய அமைச்சர் நிர்மலா வேண்டுகோள்

டில்லியில் வரும் 28 ம் தேதி திறக்கப்பட உள்ள புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியிடம் இருந்து சுதந்திரம் பெற்றதை குறிக்கும் வகையில் மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் இருந்து நேருவிற்கு செங்கோல்… Read More »நாடாளுமன்ற விழா… எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும்… மத்திய அமைச்சர் நிர்மலா வேண்டுகோள்

5வயதில் வலது கையை இழந்த பெண் சிவில் சர்வீஸஸ் தேர்வில் சாதனை

கேரளாவை சேர்ந்த  தம்பதி கே. புகாரி மற்றும் சஜீனா பீவி. புகாரி, காட்டன் ஹில் அரசு உயர்நிலை பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த தம்பதியின் 2-வது மகள் அகிலா (வயது 28). … Read More »5வயதில் வலது கையை இழந்த பெண் சிவில் சர்வீஸஸ் தேர்வில் சாதனை

தமிழ்நாட்டில் அத்துமீறும் அமுல்…. தடுத்து நிறுத்தக்கோரி முதல்வர் கடிதம்

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் போல, குஜராத் மாநிலத்தின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனம் அமுல். இது இந்தியா முழுவதும் பிரசித்தம்.  தற்போது அமுல் நிறுவனம் தமிழ்நாட்டில்  வட மாவட்டங்களில் பால் கொள்முதல் செய்யத் தொடங்கி… Read More »தமிழ்நாட்டில் அத்துமீறும் அமுல்…. தடுத்து நிறுத்தக்கோரி முதல்வர் கடிதம்

சித்தராமையாவுக்கு கொலை மிரட்டல்….. பாஜ மாஜி அமைச்சர் மீது வழக்கு

கர்நாடக பா.ஜ.க. முன்னாள் மந்திரி அஸ்வத் நாராயண் இந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த பொதுகூட்டத்தில் மக்களிடம் பேசும்போது, 17-ம் நூற்றாண்டில் மைசூரு ஆட்சியாளர் திப்பு சுல்தானை ஒக்கலிக சமூக தலைவர்களான உரி கவுடா மற்றும்… Read More »சித்தராமையாவுக்கு கொலை மிரட்டல்….. பாஜ மாஜி அமைச்சர் மீது வழக்கு

கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் ..நர்ஸ் 6 துண்டுகளாக வெட்டிக்கொலை…

தெலுங்கானாவில் கொடுத்த கடனை திருப்பி கேட்ட செவிலியர் 6 துண்டுகளாக வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். ஐதராபாத் மலக்பேட் மூசி நதியில் கடந்த 17ம் தேதி தலை மட்டும் தனியாக கிடந்ததை பார்த்து பொதுமக்கள்… Read More »கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் ..நர்ஸ் 6 துண்டுகளாக வெட்டிக்கொலை…

3 ஆபரேஷன்…..இப்படியும் ஒரு கொடூரம்…. மனைவி மீது கணவன் போலீசில் புகார்

மத்திய பிரதேச மாநிலம்  மொர்ரேனா ஜவுரா தாலுகாவிற்கு உட்பட்ட உம்மத்கர் பன்சி கிராமத்தை சேர்ந்தவர் ரகுராஜ் குஷ்வாஹா. இவர் அங்குள்ள மாவட்ட போலீஸ் போலீஸ் சூப்பிரெண்டு சைலேந்திர சிங் சவுகானிடம் புகார் மனு ஒன்றை… Read More »3 ஆபரேஷன்…..இப்படியும் ஒரு கொடூரம்…. மனைவி மீது கணவன் போலீசில் புகார்

தென்மேற்கு பருவமழை…. அந்தமானில் 2 நாளில் தொடங்கும்

கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்தது. வீசிய காற்று அனலாக இருந்தது.  மக்கள் கடுமையான துயரங்களை அனுபவித்தனர். இந்த நிலையில் டில்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் நேற்று வானிலையில் மாற்றம் ஏற்பட்டது.… Read More »தென்மேற்கு பருவமழை…. அந்தமானில் 2 நாளில் தொடங்கும்

error: Content is protected !!