Skip to content
Home » இந்தியா » Page 175

இந்தியா

போலீசின் துப்பாக்கியை பறித்து தாறுமாறாக சுட்ட டில்லி வாலிபர்..

டில்லி ஷாதாரா பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்த போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் நபர் ஒருவர், பாதுகாப்பு போலீஸ்காரர் கையில் வைத்திருந்த துப்பாக்கியை பறித்துக் கொண்டு, ஜீப்பின் அருகே நின்றிருந்த மற்ற… Read More »போலீசின் துப்பாக்கியை பறித்து தாறுமாறாக சுட்ட டில்லி வாலிபர்..

ஜம்மு காஷ்மீரில் பஸ் கவிழ்ந்து விபத்து…. 4 பேர் உயிரிழப்பு.. 28 பேர் படுகாயம்….

  • by Senthil

ஜம்மு, காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்தது. பர்சூ பகுதியில் ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த… Read More »ஜம்மு காஷ்மீரில் பஸ் கவிழ்ந்து விபத்து…. 4 பேர் உயிரிழப்பு.. 28 பேர் படுகாயம்….

லாட்டரியில் ரூ.75 லட்சம் வென்ற தொழிலாளி…. போலீஸ் ஸ்டேசனில் தஞ்சம்…

கேரள மாநிலம், எர்ணாகுளம் சோட்டானிகாரையில் சாலை அமைக்கும் பணியில் கூலி தொழிலாளியாக மேற்குவங்காளத்தை சேர்ந்த படீஷ் வேலை செய்து வருகிறார். கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனை அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் படீஷ் அவ்வப்போது லாட்டரி சீட்டு… Read More »லாட்டரியில் ரூ.75 லட்சம் வென்ற தொழிலாளி…. போலீஸ் ஸ்டேசனில் தஞ்சம்…

இன்றும் முடங்கியது பார்லி…இரு அவைகளும் 20ம் தேதி வரை ஒத்திவைப்பு…

  • by Senthil

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு கடந்த 13-ம் தேதி தொடங்கியது. அதானி குழும முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், லண்டனில் இந்தியாவை அவமானப்படுத்திய… Read More »இன்றும் முடங்கியது பார்லி…இரு அவைகளும் 20ம் தேதி வரை ஒத்திவைப்பு…

புதுவை அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசபயணம்….முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரி சட்டமன்ற கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில்  முதல்வர் ரங்கசாமி பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி புதுச்சேரி  அனைத்து அரசு பஸ்களிலும் பெண்கள்  இலவசமாக பயணிக்கலாம்.  இளம் விதவைகளுக்கான உதவித்தொகை, மாதம் ரூ.2… Read More »புதுவை அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசபயணம்….முதல்வர் அறிவிப்பு

இருதரப்பும் ரகளை… நாடாளுமன்றம் 20ம் தேதி வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு கடந்த 13-ம் தேதி தொடங்கியது. அதானி குழும முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், இந்தியாவை அவமானப்படுத்திய விவகாரத்தில்… Read More »இருதரப்பும் ரகளை… நாடாளுமன்றம் 20ம் தேதி வரை ஒத்திவைப்பு

அருணாச்சல் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த விமானி…. தேனியை சேர்ந்தவர்

  • by Senthil

இந்திய ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா வகை ஹெலிகாப்டர் ஒன்று நேற்று காலை அருணாசலபிரதேசத்தின் மேற்கு கமெங் மாவட்டம், சாங்க் கிராமத்தில் இருந்து புறப்பட்டது. ஒரு ராணுவ மேஜர் மற்றும் லெப்டினன்ட் அதிகாரி ஆகியோர் அந்த… Read More »அருணாச்சல் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த விமானி…. தேனியை சேர்ந்தவர்

பெங்களூரு ரயில் நிலையத்தில் பெண் சடலம்….. கொலையாளி 3 பேர் கைது

பெங்களூரு பையப்பனஹள்ளி சர் எம்.விசுவேஸ்வரய்யா ரெயில் முனையத்தின் முக்கிய நுழைவு வாயில் பகுதியில் கடந்த 13-ந் தேதி காலையில் பீப்பாய் ஒன்று கேட்பாரின்றி கிடந்தது. அதை ரயில்வே போலீசார் திறந்து பார்த்தபோது, அதில்,  ஒரு… Read More »பெங்களூரு ரயில் நிலையத்தில் பெண் சடலம்….. கொலையாளி 3 பேர் கைது

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா…தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு புதிய உத்தரவு…

  • by Senthil

தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மராட்டியம், குஜராத் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம்… Read More »மீண்டும் அதிகரிக்கும் கொரோனா…தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு புதிய உத்தரவு…

அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் இன்று காலை இந்திய எல்லையான அருணாசல பிரதேசத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டது. திடீரென அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி விழுந்தது.  மாண்டாலா  மலைப்பகுதியில் இந்த விபத்து நடந்தது. ஹெலிகாப்டர் விழுந்த… Read More »அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது

error: Content is protected !!