Skip to content
Home » இந்தியா » Page 180

இந்தியா

ஹோலியின் போது வௌிநாட்டு பெண் பயணியிடம் பாலியல் சீண்டல்….

  • by Senthil

வடமாநிலங்களில் கடந்த 8-ம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. வண்ணப்பொடிகளை தூவியும், வண்ணம் கலந்த தண்ணீரை பிறர் மீது ஊற்றியும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. அதேபோல், இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ள வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா… Read More »ஹோலியின் போது வௌிநாட்டு பெண் பயணியிடம் பாலியல் சீண்டல்….

மாட்டுக்கறி சந்தேகம்… பீகாரில் முதியவர் அடித்துக்கொலை

பீகார் மாநிலம் சிவான் மாவட்டம் ஹசன்புர் கிராமத்தை சேர்ந்த 55 வயது முதியவர் நசீம் குரேஷி. இவர் கடந்த செவ்வாய்கிழமை தனது உறவுக்கார இளைஞர் பேரோஷ் குரேஷி என்பவருடன் அருகில் உள்ள ஜோகியா கிராமத்திற்கு… Read More »மாட்டுக்கறி சந்தேகம்… பீகாரில் முதியவர் அடித்துக்கொலை

தெலங்கானா முதல்வர் மகள் கவிதா டில்லியில் உண்ணாவிரதம்

டில்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில்  முன்னாள் துணை முதல்-மந்திரியான மணிஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி 26-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைது செய்து திகார் சிறையில் அடைத்துள்ளனர். இதனிடையே, டில்லி மதுபான… Read More »தெலங்கானா முதல்வர் மகள் கவிதா டில்லியில் உண்ணாவிரதம்

இந்தியாவில்……இன்ப்ளூயன்சா காய்ச்சலுக்கு 2 பேர் பலி

  • by Senthil

இந்தியா முழுவதும்  இன்ப்ளூயன்சா காய்ச்சல் பரவி வருகிறது. தமிழகத்திலும் இந்த வகையான காய்ச்சல் இருப்பதால்  இன்று தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்படுகிறது. இந்த காய்ச்சல் கண்டவர்களுக்கு சளி தொந்தரவு… Read More »இந்தியாவில்……இன்ப்ளூயன்சா காய்ச்சலுக்கு 2 பேர் பலி

விவசாயி மகனை திருமணம் செய்யும் பெண்ணுக்கு ரூ.2 லட்சம்….கர்நாடகத்தில் தேர்தல் வாக்குறுதி

கர்நாடக சட்டசபைக்கு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த  தேர்தலையொட்டி ஜனதா தளம் (எஸ்) கட்சியின் தலைவர் குமாரசாமி பஞ்சரத்னா யாத்திரையை நடத்தி வருகிறார். அவர் நேற்று தும்கூரு மாவட்டம் திப்தூரில் இந்த யாத்திரை… Read More »விவசாயி மகனை திருமணம் செய்யும் பெண்ணுக்கு ரூ.2 லட்சம்….கர்நாடகத்தில் தேர்தல் வாக்குறுதி

உ.பியில்…..4வயது குழந்தையை தூக்கிவீசிய காளை

உத்தரபிரதேசம் மாநிலம் அலிகாரில் தெருவில் நின்றுக் கொண்டிருந்த குழந்தையை காளை முட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தானா காந்தி பார்க் பகுதியில் உள்ள தானிபூர் மண்டியில், தெருவில் 4 வயது குழந்தை நின்று கொண்டிருந்தது. அப்போது… Read More »உ.பியில்…..4வயது குழந்தையை தூக்கிவீசிய காளை

டோல் கட்டணம் ஏப்.1ம் தேதி முதல் உயர்கிறது…

  • by Senthil

தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட் அமைத்து வாகனங்களுக்கு  சுங்கம் வசூலிக்கப்பட்டு வருகிறது. குறைந்தபட்சம் 50 முதல்300 வரை வசூலிக்கப்படுகிறது.  இப்போது சுங்கம் வசூலிக்கும் முறை பாஸ்ட்ராக் மூலம் நடந்து வருகிறது. இந்த கட்டணம் மிக அதிகமாக… Read More »டோல் கட்டணம் ஏப்.1ம் தேதி முதல் உயர்கிறது…

பெங்களூரு வந்த விமானத்தில் சிகரெட் பிடித்த இளம்பெண் கைது

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் இருந்து பெங்களூரு நோக்கி 6இ 716 என்ற எண் கொண்ட இண்டிகோ விமானம் ஒன்று வந்து கொண்டு இருந்து உள்ளது. விமானம் தரையிறங்க 30 நிமிடங்கள் இருக்கும்போது, விமான… Read More »பெங்களூரு வந்த விமானத்தில் சிகரெட் பிடித்த இளம்பெண் கைது

ஹோலி கொண்டாட்டத்தில் புதுமண தம்பதி உள்பட 4 பேர் பலி

மத்திய பிரதேச மாநிலம் ரட்டிலம் மாவட்டம் இசர்துனி கிராமத்தை சேர்ந்த 20 வயது புதுமணப்பெண், ஹோலி பண்டிகை கொண்டாடிவிட்டு அங்குள்ள குளத்தில் தனது கணவருடன் (23) குளிக்க சென்றார். அவர்களுடன் பெண்ணின் தம்பி (13),… Read More »ஹோலி கொண்டாட்டத்தில் புதுமண தம்பதி உள்பட 4 பேர் பலி

சினிமா வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண் பலாத்காரம்…. போலீசில் புகார்

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில்,” கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறினார்.… Read More »சினிமா வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண் பலாத்காரம்…. போலீசில் புகார்

error: Content is protected !!