Skip to content
Home » இந்தியா » Page 2

இந்தியா

தேர்தலுக்கு முன் கெஜ்ரிவால் கைது ஏன்?.. E.Dக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

  • by Senthil

டில்லி மதுபானக் கொள்கை மோசடி வழக்கில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் முறையிட்டுள்ளார். இவ்வழக்கு விசாரணை இன்று நீதிபதி சஞ்சீவ் கண்ணா முன்பு வந்தது. அப்போது நீதிபதி… Read More »தேர்தலுக்கு முன் கெஜ்ரிவால் கைது ஏன்?.. E.Dக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

வயநாடு அருகே அதிரடிப்படை….மாவோயிஸ்டுகள் இடையே துப்பாக்கிச்சூடு…

  • by Senthil

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கம்பமலை பகுதியில் ஏராளமான தமிழர்கள் உள்பட பலதரப்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இந்தப் பகுதி பேசப்படும் பகுதியாக உள்ளது. இதற்கு காரணம் வயநாடு பாராளுமன்ற… Read More »வயநாடு அருகே அதிரடிப்படை….மாவோயிஸ்டுகள் இடையே துப்பாக்கிச்சூடு…

பெண் மேயர் காருக்கு வழிவிடாமல் தகராறு…… அரசு பஸ் டிரைவர் கைது

  • by Senthil

கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் அதிவிரைவு பஸ் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. இந்த பஸ்சை தீபுஎன்பவர் ஓட்டினார். இரவு 11 மணிக்கு திருவனந்தபுரம் பட்டம் அருகே… Read More »பெண் மேயர் காருக்கு வழிவிடாமல் தகராறு…… அரசு பஸ் டிரைவர் கைது

குஜராத், ராஜஸ்தானில் போதை பொருள் உற்பத்தி ஆலை கண்டுபிடிப்பு

  • by Senthil

காந்தி நகர்: குஜராத் கடற்பகுதியில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளை கடத்தி வந்த பாகிஸ்தான் படகை இந்திய கடலோரகாவல் படையினர் சுற்றிவளைத்து பிடித்தனர். படகில் இருந்த 14 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர். இந்திய கடல்… Read More »குஜராத், ராஜஸ்தானில் போதை பொருள் உற்பத்தி ஆலை கண்டுபிடிப்பு

2ம் கட்ட மக்களவைத் தேர்தலில் 65% வாக்குப்பதிவு…

  • by Senthil

இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகின்றன. கடந்த 19ம் தேதி நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் நாடு முழுவதும் 102 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஒட்டுமொத்தமாக 64 சதவீதம் வாக்குப்பதிவானது.… Read More »2ம் கட்ட மக்களவைத் தேர்தலில் 65% வாக்குப்பதிவு…

பீகார் ஓட்டலில் பயங்கர தீ….. 6 பேர் பலி

பீகார் மாநிலம் பாட்னா சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு அடுக்குமாடி ஓட்டலில்  இன்று காலை 11 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த… Read More »பீகார் ஓட்டலில் பயங்கர தீ….. 6 பேர் பலி

வெறுப்பு பேச்சு…… உலக நாடுகள் மோடிக்கு கண்டனம்…… வைகோ பரபரப்பு அறிக்கை

மதிமுக  பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏப்ரல் 21ம் தேதி ராஜ ஸ்தான் பன் ஸ்வாரா பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில், காங்கிர ஸ் ஆட்சிக்கு வந்தால் உங்களின் செல்வங்களை எல்லாம் ஊடுருவியவர்களுக்கும்,… Read More »வெறுப்பு பேச்சு…… உலக நாடுகள் மோடிக்கு கண்டனம்…… வைகோ பரபரப்பு அறிக்கை

வெப்ப அலை….. மேற்கு வங்கத்துக்கு ரெட் அலர்ட் ….. ஒடிசா ஆரஞ்ச்… தமிழ்நாடு மஞ்சள்

  • by Senthil

இந்தியாவில் தற்போது கோடை காலம். இதனால் எங்கும் வெயில் சுட்டெரிக்கிறது. காலை 10 மணிக்கே   சூரியன் தனது உக்கிரமான  கதிர்களை வீசத் தொடங்கி விடுகிறது. இதனால் மக்கள் பகல் வேளைகளில்  கடைவீதிகளுக்கு செல்வது  மிகவும்… Read More »வெப்ப அலை….. மேற்கு வங்கத்துக்கு ரெட் அலர்ட் ….. ஒடிசா ஆரஞ்ச்… தமிழ்நாடு மஞ்சள்

2ம் கட்ட தேர்தல்……வயநாடு உள்பட 89 தொகுதிகளில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது

  • by Senthil

இந்தியாவில் 18வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. இதில் முதல் கட்டத் தேர்தல் கடந்த 19ம் தேதி நடந்தது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உள்பட  பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மொத்தம்… Read More »2ம் கட்ட தேர்தல்……வயநாடு உள்பட 89 தொகுதிகளில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது

மன்னிப்பு விளம்பரம் பெரிதாக இருக்க வேண்டும்…. பாபாராம்தேவ் வழக்கு30தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Senthil

பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. கடந்த மாதம் ‘பதஞ்சலி’ நிறுவனம் மீது தவறான விளம்பரங்கள்… Read More »மன்னிப்பு விளம்பரம் பெரிதாக இருக்க வேண்டும்…. பாபாராம்தேவ் வழக்கு30தேதிக்கு ஒத்திவைப்பு

error: Content is protected !!