Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்தியா

மதுபான லாரி – கார் மோதி கோர விபத்து…டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

  • by Editor

கர்நாடகாவிலிருந்து கேரளாவுக்கு மதுபானம் ஏற்றிச் சென்ற லாரி விபத்துக்குள்ளானதில், லாரி ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். கர்நாடக மாநிலத்திலிருந்து இன்று அதிகாலை கேரளா மாநிலம் எர்ணாகுளத்திற்கு மதுபானம் ஏற்றிச் சென்ற லாரியை, அகில் கிருஷ்ணன் (30)… Read More »மதுபான லாரி – கார் மோதி கோர விபத்து…டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

நாய்க்கு மது கொடுத்ததை வீடியோ எடுத்து பெருமைப்பட்ட நண்பர்கள்: சிக்கிய வாலிபர் சிறையில் அடைப்பு

  • by Editor

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டம் கீர்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஜிதேந்திரா. இவர் தனது கிராமத்தில் உள்ள தெருநாய்க்கு வலுக்கட்டாயமாக மதுபானம் கொடுத்துள்ளார். தெருநாய்க்கு ஜிதேந்திரா மதுபானம் கொடுப்பதை அவரது நண்பர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்து… Read More »நாய்க்கு மது கொடுத்ததை வீடியோ எடுத்து பெருமைப்பட்ட நண்பர்கள்: சிக்கிய வாலிபர் சிறையில் அடைப்பு

திருவிழாவிற்கு பட்டாசு தயாரித்தபோது பயங்கர விபத்து – முதியவர் பலி, ஒருவர் படுகாயம்

  • by Editor

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கடதி கிராமத்தில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்தில் இன்று திருவிழா கொண்டாட ஏற்பாடு நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடிப்பதற்காக மத வழிபாட்டு… Read More »திருவிழாவிற்கு பட்டாசு தயாரித்தபோது பயங்கர விபத்து – முதியவர் பலி, ஒருவர் படுகாயம்

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: முதியவரிடம் ரூ.7 கோடி அபேஸ் – மோசடி கும்பலுக்கு வலைவீச்சு!

  • by Editor

தெலுங்கானா மாநிலம் ஐதராபத்தை சேர்ந்த 81 வயது முதியவருக்கு கடந்த அக்டோபர் 27ம் தேதி செல்போனில் மர்ம நபர் தொடர்பு கொண்டுள்ளார். அதில், தாங்கள் மும்பை போலீசில் இருந்து பேசுவதாகவும் தாய்லாந்தில் இருந்து மும்பைக்கு… Read More »டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: முதியவரிடம் ரூ.7 கோடி அபேஸ் – மோசடி கும்பலுக்கு வலைவீச்சு!

திருச்சூர் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து…600 இருசக்கர வாகனங்கள் சேதம்

  • by Editor

கேரள மாநிலம் திருச்சூர் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திருச்சூர் ரயில் நிலையத்தில் இருந்து சோதனை ஓட்டத்துக்கு செல்லக்கூடிய ரயில் எஞ்சின் தீப்பிடித்து எரிந்தது. ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில்… Read More »திருச்சூர் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து…600 இருசக்கர வாகனங்கள் சேதம்

இளைஞரை லாக்-அப்பில் வைத்து சித்ரவதை செய்து சிறுநீர் குடிக்க வைத்த காவலர்கள் – 7 பேர் மீது வழக்குப்பதிவு!

  • by Editor

உத்தர பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிப்ரஹரி கிராமத்தில் இரண்டு வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடந்தன.இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 25 வயது இளைஞர் ஒருவரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச்… Read More »இளைஞரை லாக்-அப்பில் வைத்து சித்ரவதை செய்து சிறுநீர் குடிக்க வைத்த காவலர்கள் – 7 பேர் மீது வழக்குப்பதிவு!

க்ரோக் பதிவுகளை அகற்ற எக்ஸ் தளத்திற்கு உத்தரவு.. 72 மணி நேர கெடு..ஒன்றிய அரசு அதிரடி

  • by Editor

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு இணைய உலகத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது. எந்த ஒரு சின்ன சந்தேகம் ஏற்பட்டாலும் உடனடியாக ஏஐயிடமே இன்றைய ஜென்சி தலைமுறையினர் கேட்டு விவரம் தெரிந்துகொள்வதை பார்க்க முடிகிறது. கேட்ட தகவல்கள்… Read More »க்ரோக் பதிவுகளை அகற்ற எக்ஸ் தளத்திற்கு உத்தரவு.. 72 மணி நேர கெடு..ஒன்றிய அரசு அதிரடி

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 14 பேர் சுட்டுக்கொலை

  • by Editor

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மற்றும் பிஜப்பூர் மாவட்டங்களில் இன்று காலை பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி வேட்டையில் 14 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். சுக்மாவில் நடைபெற்ற மோதலில் 12 பேரும், பிஜப்பூரில் நடைபெற்ற மோதலில் இருவரும்… Read More »சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 14 பேர் சுட்டுக்கொலை

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்-கட்டிடம் இடிந்து 2 பேர் பலி

  • by Editor

மெக்சிகோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதில் வீடுகள் இடிந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மெக்சிகோ நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இன்று காலை 7.58 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 6.5… Read More »மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்-கட்டிடம் இடிந்து 2 பேர் பலி

மத்தியப் பிரதேசத்தில் நச்சு கலந்த உணவால் 200 கிளிகள் உயிரிழப்பு!

  • by Editor

மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் நர்மதா நதிக்கரையில் உணவு விஷம் காரணமாக 200 கிளிகள் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பத்வா பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் உள்ள ஒரு நீர்வழிப் பாலம் அருகே இறந்து கிடந்த… Read More »மத்தியப் பிரதேசத்தில் நச்சு கலந்த உணவால் 200 கிளிகள் உயிரிழப்பு!

வடமாநிலங்களை வாட்டும் பனிப்பொழிவு: உத்தரப் பிரதேசத்தில் பள்ளி விடுமுறை நீட்டிப்பு

  • by Editor

இந்தியாவின் வடமாநிலங்களில் தற்போது கடும் குளிர் வாட்டி எடுத்து வருகிறது. பகல் நேரங்களிலும் அடர்த்தியான பனிமூட்டம் நிலவுகிறது. அந்த வகையில், உத்தர பிரதேச மாநிலத்தில் நிலவி வரும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு… Read More »வடமாநிலங்களை வாட்டும் பனிப்பொழிவு: உத்தரப் பிரதேசத்தில் பள்ளி விடுமுறை நீட்டிப்பு

மனைவி இறந்த வேதனையில் விபரீத முடிவு: 3 குழந்தைகளுக்கு பாலில் விஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை!

  • by Editor

ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டம் துடுமுலா கிராமத்தைச் சேர்ந்த சுரேந்திரா(35). கட்டுமான தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி(32). மகள்கள் காவ்யா(7), தியானேஸ்வரி(4), மகன் சூர்யாககன்(2). மகேஸ்வரிக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டதாம். இதனால் அவர்… Read More »மனைவி இறந்த வேதனையில் விபரீத முடிவு: 3 குழந்தைகளுக்கு பாலில் விஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை!

ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்தின் ரூ.192 கோடி முடக்கம் – அமலாக்கத்துறை அதிரடி!

  • by Editor

இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது. இந்தநிலையில், பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அமலாக்கத்துறையின் மண்டல அலுவலக அதிகாரிகள், ‘வின்சோ’ என்ற ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்தின் கணக்கு வழக்குகளைக் கவனிக்கும்… Read More »ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்தின் ரூ.192 கோடி முடக்கம் – அமலாக்கத்துறை அதிரடி!

பல மடங்கு உயர்கிறது கலால் வரி…பிப்ரவரி 1 முதல் சிகரெட் விலை அதிகரிக்கும்!

  • by Editor

சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான கூடுதல் கலால் வரி சட்டத்திருத்தம் பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரில், கலால் திருத்த… Read More »பல மடங்கு உயர்கிறது கலால் வரி…பிப்ரவரி 1 முதல் சிகரெட் விலை அதிகரிக்கும்!

கணவர் பிரிவைத் தாங்காத மனைவி தற்கொலை

  • by Editor

கேரளாவின் வயநாடு மாவட்டம் கலியடி பகுதியை சேர்ந்தவர் சுகுமாரன் (38). இவருக்கும் ரேஷ்மா (32) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு குழந்தை ஒன்று உள்ளது.இதனிடையே, நர்சிங் படித்திருந்த… Read More »கணவர் பிரிவைத் தாங்காத மனைவி தற்கொலை

அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து…முதிய தம்பதி உயிரிழப்பு

  • by Editor

டெல்லியின் ஷாதரா நகர் ஷிவ்புரி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் முதல் தளத்தில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பிரேம் சாஹர் (75) அவரது… Read More »அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து…முதிய தம்பதி உயிரிழப்பு

தூய்மையான நகரத்தில் அதிர்ச்சி…நர்மதா நதி நீரை குடித்த 1000 பேருக்கு உடல்நலக்குறைவு…8 பேர் பலி

  • by Editor

இந்தூர் பகிரத்புரா பகுதியில் சுகாதாரமற்ற குடிநீரை குழாய்கள் மூலம் மாநகராட்சி விநியோகித்தது. 8 முறை இந்தியாவின் தூய்மையான நகரம் என்று விருது பெற்ற இந்தூரில் பல வாரங்களாக சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதாக புகார்… Read More »தூய்மையான நகரத்தில் அதிர்ச்சி…நர்மதா நதி நீரை குடித்த 1000 பேருக்கு உடல்நலக்குறைவு…8 பேர் பலி

சுரங்க பாதையில் ரயில் தடம் புரண்டு 60 பேர் காயம்

  • by Editor

இமயமலைத் தொடரில் கடினமான பாறைகளுக்கு இடையே ரிஷிகேஷ் மற்றும் கர்ணபிரயாக் நகரங்களை இணைக்கும் வகையில் 125 கி.மீ. தூரத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பகுதியாக 105 கி.மீ. தூரம் சுரங்கப்பாதையாகவே அமைந்துள்ளது.… Read More »சுரங்க பாதையில் ரயில் தடம் புரண்டு 60 பேர் காயம்

உதட்டில் லிப்ஸ்டிக்.. முகத்தில் பர்தா.. சினிமா பாணியில் தப்பிய முன்னாள் காவலரைத் தூக்கிய உபி போலீசார்

  • by Editor

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் பகுதியைச் சேர்ந்த ராம் பரோசி என்பவர், ராஜஸ்தான் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி பணிநீக்கம் செய்யப்பட்டவர் ஆவார். இவர் மீது ஏற்கனவே 5க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.… Read More »உதட்டில் லிப்ஸ்டிக்.. முகத்தில் பர்தா.. சினிமா பாணியில் தப்பிய முன்னாள் காவலரைத் தூக்கிய உபி போலீசார்

பிரியங்கா காந்தியின் மகனுக்கு நிச்சயதார்த்தம்… களைக்கட்டும் திருமண விழா

  • by Editor

பிரியங்கா காந்தியின் மகன் ரையான் வதேரா தனது நீண்ட நாள் காதலியான அவிவா பெய்க்கை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தியின் சகோதரியான எம்பி பிரியங்கா… Read More »பிரியங்கா காந்தியின் மகனுக்கு நிச்சயதார்த்தம்… களைக்கட்டும் திருமண விழா

லிவ்இன் காதலியிடம் ரூ.75 லட்சம் மோசடி-தங்கையிடம் அத்துமீறிய ஜவுளி தொழிலதிபர்

  • by Editor

பெங்களூரு: திருமண ஆசை காட்டி இளம் பெண்ணை ஏமாற்றி 75 லட்சம் ரூபாய் மோசடி செய்ததுடன், அவரது தங்கையான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலதிபரை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தைச்… Read More »லிவ்இன் காதலியிடம் ரூ.75 லட்சம் மோசடி-தங்கையிடம் அத்துமீறிய ஜவுளி தொழிலதிபர்

கரூர் வழக்கு-டில்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜர்

  • by Editor

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில மாநாட்டின் போது கரூரில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசல் மற்றும் அதில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இன்று டெல்லியில் உள்ள… Read More »கரூர் வழக்கு-டில்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜர்

புதுச்சேரி: துணை குடியரசுத் தலைவர் வருகை.. டிரோன்கள் பறக்க தடை

  • by Editor

இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் வரும் டிசம்பர் 29 (திங்கட்கிழமை) அன்று புதுச்சேரிக்கு வருகை தரவுள்ளார். அவரது வருகையை ஒட்டி புதுச்சேரி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துணை… Read More »புதுச்சேரி: துணை குடியரசுத் தலைவர் வருகை.. டிரோன்கள் பறக்க தடை

சமூக ஊடகங்களை பயன்படுத்த வீரர்களுக்கு ராணுவம் கட்டுப்பாடு

  • by Editor

பேஸ்புக், எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அதனை பயன்படுத்தும் இந்திய வீரர்களுக்கு இந்திய ராணுவம் அவ்வபோது விதிமுறைகளை வகுத்து வருகிறது. இதனை பயன்படுத்தும் வீரர்கள் வெளிநாட்டு உளவு… Read More »சமூக ஊடகங்களை பயன்படுத்த வீரர்களுக்கு ராணுவம் கட்டுப்பாடு

தூக்கத்தில் வந்த வினை… 10-வது மாடியில் இருந்து உருண்டு விழுந்த நபர்…ஜன்னல் கம்பியில் தொங்கிய உயிர்

  • by Editor

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் உள்ள ஜஹாங்கிராபாத் பகுதியில் அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது தளத்தில் வசித்து வருபவர் நிதின் ஆதியா (57). இவர் 10-வது மாடியில் உள்ள தனது வீட்டின் ஜன்னல் ஓரத்தில்… Read More »தூக்கத்தில் வந்த வினை… 10-வது மாடியில் இருந்து உருண்டு விழுந்த நபர்…ஜன்னல் கம்பியில் தொங்கிய உயிர்

கர்நாடகாவில் பஸ் தீப்பிடித்து கோர விபத்து…17 பேர் உடல் கருகி பலி

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் படுக்கை வசதி கொண்ட சொகுசு பஸ் ஒன்று, பயணிகளை ஏற்றிக்கொண்டு கோகர்ணாவுக்கு சென்றுகொண்டிருந்தது. அதிகாலை நேரத்தில் சித்ரதுர்கா அருகே தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்புறம் வந்த லாரி… Read More »கர்நாடகாவில் பஸ் தீப்பிடித்து கோர விபத்து…17 பேர் உடல் கருகி பலி

விண்ணில் பாய்ந்த இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட்- இந்தியா மீண்டும் சாதனை

  • by Editor

இந்தியாவின் ‘பாகுபலி’ ராக்கெட் என அழைக்கப்படும் இஸ்ரோவின் எல்.வி.எம்-3 ராக்கெட் மூலம், அமெரிக்காவைச் சேர்ந்த ப்ளூபேர்ட்-6 தகவல்தொடர்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.ப்ளூபேர்ட் பிளாக்-2 செயற்கைக்கோள்எந்தவொரு சிறப்பு சாதனங்களும் தேவையில்லாமல், சாதாரண 4G மற்றும்… Read More »விண்ணில் பாய்ந்த இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட்- இந்தியா மீண்டும் சாதனை

சிகிச்சைக்கு வந்த நோயாளியை தாக்கிய கொடூர டாக்டர் சஸ்பெண்ட்

  • by Editor

இமாச்சல் பிரதேசம், சிம்லாவில் இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளி நேற்றுமுன்தினம் வந்தார். அப்போது, அந்த நோயாளியை ஒரு டாக்டர் கொடூரமாக தாக்கும் சம்பவம் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சிம்லாவுக்கு அருகில்… Read More »சிகிச்சைக்கு வந்த நோயாளியை தாக்கிய கொடூர டாக்டர் சஸ்பெண்ட்

முதல் மனைவி உயிரிழந்த துக்கத்தில் கணவர் எடுத்த விபரீத முடிவு

  • by Editor

உத்தர பிரதேசத்தின் ஜலால்பூர் கிராமத்தில் வசித்து வந்தவர் அலோக் வர்மா (27). இவர் ராதே நகர் பகுதியில் உள்ள ஓட்டலில் நேற்று இரவு 9.30 மணியளவில் அறை எடுத்து தங்கியுள்ளார்.இன்று காலை 10 மணியாகியும்… Read More »முதல் மனைவி உயிரிழந்த துக்கத்தில் கணவர் எடுத்த விபரீத முடிவு

டிஜிபி முன்னிலையில் 22 நக்சல்கள் சரண்…ஆயுதங்கள் ஒப்படைப்பு

  • by Editor

ஒடிசா மாநிலம் மால்காங்கிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்பைச் சேர்ந்த 22 நக்சலைட்டுகள் டிஜிபி, ஒய்.பி. குரானியா முன்னிலையில் சரணடைந்தனர். சரணடைந்த மாவோயிஸ்டுகள் 9 துப்பாக்கிகள், 20 கிலோ வெடிபொருள்கள், 13… Read More »டிஜிபி முன்னிலையில் 22 நக்சல்கள் சரண்…ஆயுதங்கள் ஒப்படைப்பு

“இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!” பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்

  • by Editor

டெல்லியில் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த கால்பந்து பயிற்சியாளரை இந்தி கற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தி பாஜக கவுன்சிலர் மிரட்டும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் மயூர் விஹார் பகுதியில் உள்ள லவ்லி பார்க்கில் கடந்த… Read More »“இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!” பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்

பொதுமக்களை அச்சுறுத்திய புலி கூண்டில் சிக்கியது

  • by Editor

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே வடசேரி கும்பலா பகுதியில் புலி ஒன்று குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வீடுகளில் இருந்த செல்லப் பிராணிகளை வேட்டையாடியது. இதனால் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது.இந்த நிலையில், புலியை கூண்டு… Read More »பொதுமக்களை அச்சுறுத்திய புலி கூண்டில் சிக்கியது

மகளை பள்ளிக்குள் அனுப்பிய தந்தை…அடுத்த நொடி பள்ளி வாசலில் பிரிந்த உயிர்

  • by Editor

ஒரு தந்தையின் அன்பும் பொறுப்பும் நிறைந்த ஒரு சாதாரண காலை, யாரும் எதிர்பாராத வகையில் மிகப் பெரிய சோகமாக மாறிய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது. பள்ளி வாசலிலேயே நிகழ்ந்த இந்த துயர சம்பவம், சமூக… Read More »மகளை பள்ளிக்குள் அனுப்பிய தந்தை…அடுத்த நொடி பள்ளி வாசலில் பிரிந்த உயிர்

4 வயது மகனை அடித்துக்கொன்ற தந்தை

  • by Editor

உத்தரபிரதேச மாநிலம் பதோகி மாவட்டம் கவாலி கிராமத்தை சேர்ந்தவர் ராம்ஜி. இவருக்கு திருமணமாகி மனைவி. விகாஸ் (4) என்ற மகன் இருந்தார். மதுபோதைக்கு அடிமையான ராம்ஜி அடிக்கடி மதுகுடித்துவிட்டு வீட்டில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு… Read More »4 வயது மகனை அடித்துக்கொன்ற தந்தை

வெந்நீரில் விழுந்து 1½ வயது குழந்தை பலி

  • by Editor

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா விஜயகிரி கிராமத்தை சேர்ந்தவர் பசப்பா. இவரது மனைவி ரம்யா. இந்த தம்பதிக்கு 1½ வயதில் பெண் குழந்தை இருந்தது. நேற்று முன்தினம் குழந்தையை குளிக்க வைப்பதற்காக… Read More »வெந்நீரில் விழுந்து 1½ வயது குழந்தை பலி

புத்தாண்டு கொண்டாட்டம்…விடுதி உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடுகள்

  • by Editor

புதுச்சேரியில் கிறிதுஸ்மஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. “விடுதியில் தங்கும் சுற்றுலா பயணிகளின் சரியான முகவரி, ஆதார் பெற வேண்டும். விடுதியில் தங்குபவர்கள் யாரும் வெளியில் சுற்றக் கூடாது. அறையில்… Read More »புத்தாண்டு கொண்டாட்டம்…விடுதி உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடுகள்

சிகிச்சைக்கு வந்த நோயாளி… கடுமையாக தாக்கிய டாக்டர்

  • by Editor

இமாசல பிரதேச மாநிலம் சிம்லா மாவட்டத்தில் உள்ள நேர்வா பகுதியை சேர்ந்த நோயாளி ஒருவர். சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் என்டோஸ்கோப்பி சிகிச்சை பெறுவதற்காக சென்றார். அவரை மருத்துவர்கள் சிறிது… Read More »சிகிச்சைக்கு வந்த நோயாளி… கடுமையாக தாக்கிய டாக்டர்

ரகசிய திருமணம் செய்த இளம்பெண்…உருவ பொம்மைக்கு இறுதி சடங்கு நடத்திய குடும்பம்

  • by Editor

மத்திய பிரதேசத்தின் விதிஷாவைச் சேர்ந்த இளம்பெண் கவிதா(23). இவர் சமீபத்தில் காணாமல் போனதால் அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள பகுதிகளில் தேடினர். அதன் பின்னர்தான் கவிதா காதலருடன் ரகசிய திருமணம் செய்தது தெரிய வந்தது.… Read More »ரகசிய திருமணம் செய்த இளம்பெண்…உருவ பொம்மைக்கு இறுதி சடங்கு நடத்திய குடும்பம்

அசாமில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 19 பேர் கைது

  • by Editor

அசாமில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து, அவர்களை நாட்டில் இருந்து வெளியேற்றும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த மாதத்தின் தொடக்கத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவர்கள், வங்கதேசத்திற்கு செல்லும் துப்ரி, ஸ்ரீபூமி அல்லது தெற்கு சல்மாரா-மன்கச்சார் வழியாக… Read More »அசாமில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 19 பேர் கைது

பிரதமருடன் பீகார் முதல்வர் சந்திப்பு

  • by Editor

டெல்லியில் பிரதமர் மோடியுடன் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி சந்தித்து பேசினார். பீகார் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பிரதமர் மோடியுடன் நிதிஷ்குமார் ஆலோசித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பீகாரில் தே.ஜ.… Read More »பிரதமருடன் பீகார் முதல்வர் சந்திப்பு

கள்ளக்காதலை கண்டித்த கணவரை கிரைண்டரில் அரைத்த இளம்பெண்

  • by Editor

உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத் பகுதியை சேர்ந்தவர் அக்ஷய் (36) இவரது மனைவி பெயர் ரூபி (28) இவர்கள் இருவரும் காசியாபாத்தில் வசித்து வந்தனர். ரூபிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு வாலிபருக்கும் இடையே… Read More »கள்ளக்காதலை கண்டித்த கணவரை கிரைண்டரில் அரைத்த இளம்பெண்

ஐயப்ப பக்தர்களுக்கு கட்டணமில்லா ஸ்ட்ரெச்சர் சேவை

  • by Editor

சபரிமலைக்கு வரும் பக்தர்களில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், இயலோதோர் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் பாரம்பரிய கானக பாதைகளிலும், பம்பையில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தூரம் மலையேறும் போதும் உடல் ரீதியாக பெரும் சவால்களை… Read More »ஐயப்ப பக்தர்களுக்கு கட்டணமில்லா ஸ்ட்ரெச்சர் சேவை

மாமாவை கொலை செய்ததற்காக 18 ஆண்டுகளுக்குப்பின் பழிவாங்கிய சிறுவன்

  • by Editor

உத்தரபிரதேசத்தின் காசியாபாத் மாவட்டம் சராய் பஸ்தி பகுதியை சேர்ந்தவர் இம்ரான் (49). பால் வியாபாரியான இவர் கடந்த 2007ம் ஆண்டு இளைஞரை கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் பல ஆண்டுகள் சிறையில் இருந்த இம்ரான்… Read More »மாமாவை கொலை செய்ததற்காக 18 ஆண்டுகளுக்குப்பின் பழிவாங்கிய சிறுவன்

கடும் மூடுபனி காரணமாக அசாமில் ரயில் மோதி 7 யானைகள் பலி…இன்ஜின், 5 பெட்டிகள் தடம் புரண்டன

  • by Editor

மிசோரம் தலைநகர் அய்ஸ்வால் அருகே உள்ள சாய்ராங் நகரில் இருந்து தலைநகர் டெல்லிக்கு சாய்ராங் டெல்லி ராஜ்தானி விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு டெல்லி ராஜ்தானி விரைவு ரயில் டெல்லிக்கு… Read More »கடும் மூடுபனி காரணமாக அசாமில் ரயில் மோதி 7 யானைகள் பலி…இன்ஜின், 5 பெட்டிகள் தடம் புரண்டன

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் 11 விமானங்கள் ரத்து

  • by Editor

காஷ்மீர் பள்ளத்தாக்கின் மேல்பகுதிகளில் பனிப்பொழிவு மற்றும் சமவெளிப் பகுதிகளில் மழை பெய்ததைத் தொடர்ந்து, ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் இன்று 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்து இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின்… Read More »ஸ்ரீநகர் விமான நிலையத்தில் 11 விமானங்கள் ரத்து

விக்சித் பாரத் ஜி ராம் ஜி மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

  • by Editor

கடும் எதிர்ப்பை மீறி அமலுக்கு வந்தது விக்ஷித் பாரத் ஜி ராம் ஜி சட்டம் மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கை எழுந்துள்ள நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல்… Read More »விக்சித் பாரத் ஜி ராம் ஜி மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

விமான நிலையத்தில் கைக்குழந்தையுடன் சென்ற பயணியை தாக்கிய ஏர் இந்தியா விமானி

  • by Editor

டெல்லியை சேர்ந்தவர் அங்கித் திவான். இவர் தனது 4 மாத கைக்குழந்தை, குடும்பத்தினருடன் விடுமுறையை கொண்டாட வெளியூர் சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி, ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் டிக்கெட் புக் செய்துள்ளார். இதையடுத்து, அங்கித் இன்று… Read More »விமான நிலையத்தில் கைக்குழந்தையுடன் சென்ற பயணியை தாக்கிய ஏர் இந்தியா விமானி

வெப் சீரிஸ் பார்த்து மாணவி கடத்தல்… தெறித்த தோட்டா… போலீசார் அதிரடி

  • by Editor

உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள கோட்வாலி பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர், கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பாததால், அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதற்கிடையில், மாணவியை கடத்தி வைத்திருப்பதாகவும்… Read More »வெப் சீரிஸ் பார்த்து மாணவி கடத்தல்… தெறித்த தோட்டா… போலீசார் அதிரடி

பைக் மீது லாரி மோதல்… பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி

  • by Editor

உத்தரபிரதேசத்தின் காசியாபாத் மாவட்டம் பஜ்பூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் இம்ரான் (13), வாசீம் (16), சமத் (14). சிறுவர்கள் 3 பேரும் நேற்று மாலை பைக்கில் சென்றுள்ளனர். சைதுபூர் கிராமத்தில் உள்ள பெட்ரோல்… Read More »பைக் மீது லாரி மோதல்… பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி

ரூ. 30 லட்சம் மோசடி செய்த சைபர் குற்றவாளி கைது

  • by Editor

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் ராகேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரின் செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்குமுன் வீடியோ கால் வந்துள்ளது. அந்த அழைப்பை எடுத்த ராகேஷிடம் சிபிஐ அதிகாரி என ஒருவர் அறிமுகமாகியுள்ளார்.… Read More »ரூ. 30 லட்சம் மோசடி செய்த சைபர் குற்றவாளி கைது

டில்லியில் கடும் பனிமூட்டம்..700 விமானங்கள் ரத்து

  • by Editor

டில்லியில் நிலவும் வரலாறு காணாத கடும் பனிமூட்டம் மற்றும் மிக மோசமான காற்று மாசுபாடு காரணமாக, இன்று (டிசம்பர் 20, 2025) வான்வழிப் போக்குவரத்து முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில்… Read More »டில்லியில் கடும் பனிமூட்டம்..700 விமானங்கள் ரத்து

கோடாரியால் கணவரை வெட்டிக்கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண்

  • by Editor

ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டம் தம்லவ் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (45). இவரது மனைவி லட்பாய். கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு நடந்துவந்துள்ளது. இந்நிலையில், லட்பாய்க்கும் அவரது கணவருக்கும் இடையே நேற்று… Read More »கோடாரியால் கணவரை வெட்டிக்கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண்

கார் மீது லாரி மோதி விபத்து…4 பேர் பலி

  • by Editor

ராஜஸ்தான் மாநிலம் டோங் மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உறவினரின் பிறந்தநாள் விழாவை கொண்டாட இன்று அதிகாலை கோடா நகருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். கோடா மாவட்டத்தில் பண்டி பகுதியில்… Read More »கார் மீது லாரி மோதி விபத்து…4 பேர் பலி

காரை திறந்தபோது வாகனம் மோதி உயர் நீதிமன்ற வக்கீல் பரிதாப பலி

  • by Editor

பெங்களூருவில் சாலையோரம் நின்ற கார் கதவைத் திறந்தபோது, அதிவேகமாக வந்த வாகனம் மோதியதில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் பெங்களூரு உல்லால் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (40).… Read More »காரை திறந்தபோது வாகனம் மோதி உயர் நீதிமன்ற வக்கீல் பரிதாப பலி

ஆம் ஆத்மி ஊர்வலத்தில் துப்பாக்கிச் சூடு…3 பேர் படுகாயம்

பஞ்சாப் மாநிலத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு கடந்த 17ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் லூதியானா மாவட்டம் கில் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் வெற்றி… Read More »ஆம் ஆத்மி ஊர்வலத்தில் துப்பாக்கிச் சூடு…3 பேர் படுகாயம்

வரதட்சணை கொடுமை…காதல் மனைவியை அடித்துக்கொன்ற கணவர்

  • by Editor

தெலுங்கானா மாநிலம் விக்ரபாத் மாவட்டம் சாய்புரி கிராமத்தை சேர்ந்த இளைஞர் பரமேஷ். டிரைவரான இவரும் கரங்கோட்டா கிராமத்தை சேர்ந்த அனுஷா (20). இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த மார்ச்… Read More »வரதட்சணை கொடுமை…காதல் மனைவியை அடித்துக்கொன்ற கணவர்

ரூ.8 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் கடத்தல்… 2 பேர் கைது

  • by Editor

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வாளையாரில் சோதனை சாவடி தமிழக எல்லையில் உள்ளது. இந்த சோதனை சாவடியில் கலால் துறையினர், போலீசார் போதைப்பொருளை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று வாளையார் சோதனை சாவடியில்… Read More »ரூ.8 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் கடத்தல்… 2 பேர் கைது

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்- மக்களவை அமர்வு காலவரையன்றி ஒத்திவைப்பு!

  • by Editor

கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாகவும், அதே சமயம் பல்வேறு காரசாரமான விவாதங்களுடனும் நடைபெற்று வந்த நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. மக்களவை அமர்வைச் சபாநாயகர் ஓம் பிர்லா காலவரையன்றி ஒத்திவைத்தார். இந்தக் குளிர்காலக்… Read More »நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்- மக்களவை அமர்வு காலவரையன்றி ஒத்திவைப்பு!

ஹைதராபாத்- கட்டுமான தளத்தில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து!

  • by Editor

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகரின் சண்டாநகர்காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், இன்று காலை ஒரு கட்டுமான தளத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துப் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. ஹைதராபாத் லிங்கம்பள்ளி ரயில் நிலையம் அருகே,… Read More »ஹைதராபாத்- கட்டுமான தளத்தில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து!

பணம் தர மறுத்ததால் தாய், தந்தை கொலை… உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய மகன்

  • by Editor

உத்தர பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள ஜபராபாத் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் ஷியாம் பகதூர்(62). இவரது மனைவி பபிதா(60). இந்த தம்பதிக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன்… Read More »பணம் தர மறுத்ததால் தாய், தந்தை கொலை… உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய மகன்

ரயில் தண்டவாளத்தில் சாய்ந்து விழுந்த கிரேன்

  • by Editor

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகா சுப்பிரமணியா ரயில் நிலையத்தில் வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கிரேன் உதவியுடன் பணிகள் நடந்தது கொண்டிருந்தது. அப்போது திடீரென்று… Read More »ரயில் தண்டவாளத்தில் சாய்ந்து விழுந்த கிரேன்

தினமும் ரூ.10,000 வட்டி… தீராத கந்துவட்டி கொடுமை… கிட்னியை விற்ற விவசாயி

  • by Editor

மராட்டிய மாநிலம் சந்திராப்பூர் மாவட்டத்தில் உள்ள மின்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரோஷன் சதாசிவ் குடே (29). விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், பால் வியாபாரம் செய்ய கடந்த 2021-ம் ஆண்டு ரூ.1 லட்சம் கந்துவட்டிக்கு… Read More »தினமும் ரூ.10,000 வட்டி… தீராத கந்துவட்டி கொடுமை… கிட்னியை விற்ற விவசாயி

போட்டி தேர்வில் தேர்ச்சி…அரசு வேலை கிடைக்காததால் விரக்தி…இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

  • by Editor

கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்தவர் பல்லவி (25). இவர் தார்வாரில் தங்கியிருந்து அரசு நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு 4 ஆண்டுகளாக பயிற்சி பெற்று வந்தார். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு… Read More »போட்டி தேர்வில் தேர்ச்சி…அரசு வேலை கிடைக்காததால் விரக்தி…இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

பக்தர்கள் சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து…3 பேர் பலி

  • by Editor

உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் உள்ள காஞ்சி தாம் ஆன்மிக தளத்திற்கு 7 பக்தர்கள் காரில் சென்றனர். அந்த கார் பொவாலி பகுதி அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த 50… Read More »பக்தர்கள் சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து…3 பேர் பலி

இந்திய கடற்பகுதியில் வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது

  • by Editor

இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வங்கதேச மீனவர்கள் 35 பேரை இந்திய கடலோரக் காவல்படை கைது செய்தது. சர்வதேச எல்லையைத் தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்த வங்கதேச படகு மீண்டும் இந்தியக் கடல் பகுதியில் நுழைந்தது.… Read More »இந்திய கடற்பகுதியில் வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது

சபரிமலையில் மேலும் ஒரு பக்தர் பலி

  • by Editor

புகழ்பெற்ற சபரிமலையில் 2025 2026 ஆண்டுக்கான மண்டல மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 15ஆம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட முதல் இரண்டு மூன்று நாட்கள் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகமாக… Read More »சபரிமலையில் மேலும் ஒரு பக்தர் பலி

இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்த 35 வங்கதேச மீனவர்கள் கைது

  • by Editor

இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வங்கதேச மீனவர்கள் 35 பேரை இந்திய கடலோரக் காவல்படை கைது செய்தது. சர்வதேச எல்லையைத் தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்த வங்கதேச படகு மீண்டும் இந்தியக் கடல் பகுதியில் நுழைந்தது.… Read More »இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்த 35 வங்கதேச மீனவர்கள் கைது

மூத்த சிற்பக்கலைஞர் ராம் சூதார் காலமானார்

  • by Editor

குஜராத்தில் உலகின் மிக உயரமான சிலையான ஒற்றுமை சிலையை வடிவமைத்த பிரபல மூத்த சிற்பி ராம் சூதார் (100), நேற்று (டிச., 17) இரவு காலமானார். வயதுமூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த… Read More »மூத்த சிற்பக்கலைஞர் ராம் சூதார் காலமானார்

கிறிஸ்துமஸ் கிப்ட் – ராணுவ வீர‌ர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம்- டிரம்ப் அறிவிப்பு

  • by Editor

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் சுமார் 14.5 லட்சம் வீரர்களுக்கு கிறிஸ்துமஸுக்கு முன் தலா $1,776 (தோராயமாக ரூ.1.60 லட்சம்) வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதை “வாரியர் டிவிடெண்ட்”… Read More »கிறிஸ்துமஸ் கிப்ட் – ராணுவ வீர‌ர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம்- டிரம்ப் அறிவிப்பு

அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்கு மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல்

  • by Editor

இந்திய அணுசக்தித் துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் வகையிலான புதிய ‘சாந்தி’ மசோதாவை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். இந்தியாவின் அணுசக்தி கட்டமைப்பை முழுமையாக மாற்றியமைக்கும் நோக்கில், கடந்த… Read More »அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்கு மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல்

கருப்பாக இருந்ததால் கூடுதல் வரதட்சணை…மருமகளை விரட்டி விட்ட மாமியார்

  • by Editor

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் வினுகொண்டா மண்டலம் நடுகட்டாவைச் சேர்ந்த கோபிலட்சுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரராவ் என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் 4-ந்தேதி திருமணம் நடந்தது. ஆசை அறுபது நாள் மோகம் முப்பது… Read More »கருப்பாக இருந்ததால் கூடுதல் வரதட்சணை…மருமகளை விரட்டி விட்ட மாமியார்

கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி கோர விபத்து…3 பேர் பலி

  • by Editor

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம் பகுசாரா பகுதியில் இன்று அதிகாலை கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 4 பேர் பயணித்தனர். பகுசாரா பகுதியில் உள்ள சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர… Read More »கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி கோர விபத்து…3 பேர் பலி

யானை தாக்கி ஒரே நாளில் 5 பேர் பலி

  • by Editor

ஜார்க்கண்ட் மாநிலம், ராம்கட் மாவட்டத்தில் உள்ள சிர்கா வனப்பகுதியில் நேற்று யானை தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். அம்மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நேற்று மதியம் யானைகளை வீடியோ, செல்பி எடுக்க முயன்ற அமித் குமார்… Read More »யானை தாக்கி ஒரே நாளில் 5 பேர் பலி

7 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை- டிரம்ப் செக் 

  • by Editor

நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை காரணம் காட்டி, மேலும் 7 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினருக்கு நுழைய தடை விதிக்கும் பிரகடனத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். தற்போது அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகள்: 5.தெற்கு… Read More »7 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை- டிரம்ப் செக் 

லாரியில் கடத்தி வந்த ரூ.26 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

  • by Editor

மியான்மர், வங்காளதேசம் போன்ற வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் போதைப்பொருள் கடத்தி வரப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதேபோல், வடகிழக்கு மாநிலங்களில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகளை வளர்த்து அதை விற்பனை செய்யும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.… Read More »லாரியில் கடத்தி வந்த ரூ.26 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

பனிமூட்டத்தால் நெடுஞ்சாலையில் வாகனங்கள் மோதி கோர விபத்து…13 பேர் பலி

  • by Editor

டெல்லி, மராட்டியம், அரியானா, உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு வடமாநிலங்களில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, காலை நேரங்களிலும், மாலை நேரங்களில் பனிமூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும்… Read More »பனிமூட்டத்தால் நெடுஞ்சாலையில் வாகனங்கள் மோதி கோர விபத்து…13 பேர் பலி

ஹோட்டலுக்கு 8 நண்பர்களுடன் சென்ற இளம் பெண்…திடீரென வந்த போலீஸ்காரர்கள்… அடுத்து நடந்த பயங்கரம்…

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூரு குண்டலஹள்ளி பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் தனது நண்பர்கள் உள்பட 8 பேருடன் எச்.ஏ.எல். பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக… Read More »ஹோட்டலுக்கு 8 நண்பர்களுடன் சென்ற இளம் பெண்…திடீரென வந்த போலீஸ்காரர்கள்… அடுத்து நடந்த பயங்கரம்…

டெல்லியை முடக்கிய கடும் பனிமூட்டம்…228 விமான சேவைகள் ரத்து

  • by Editor

டெல்லியில் அடர்ந்த பனிமூட்டம் நிலவுவதால் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், குறைந்த வெளிச்சம் காரணமாக விமான சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. டெல்லியில் பனி அடர்ந்த சூழலால்,… Read More »டெல்லியை முடக்கிய கடும் பனிமூட்டம்…228 விமான சேவைகள் ரத்து

இந்திய பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய்யை ரூ.7.20 கோடிக்கு ஏலம்

  • by Editor

இந்திய சுழல் பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய்யை ரூ.7.20 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் ஏலம் எடுத்தது. அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.7.20 கோடிக்கு ரவி பிஷ்னோய் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

டேவிட் மில்லரை தட்டி தூக்கிய டில்லி கேபிடல்ஸ்!

  • by Editor

டில்லி : IPL 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 26-ஆம் தேதி தொடங்கி மே 31-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சீசனுக்கு முன்னதாக மினி ஏலம் துபாயில் இன்று… Read More »டேவிட் மில்லரை தட்டி தூக்கிய டில்லி கேபிடல்ஸ்!

நீங்க ஆஸி-ன் ஹீரோ…அஹமதை பாராட்டிய ஆஸி. பிரதமர்

  • by Editor

சிட்னி : பாண்டி பீச் ஹனுக்கா கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தைரியமாக செயல்பட்டு உயிர்களை காப்பாற்றிய அகமது அல்-அகமதை, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். துப்பாக்கிதாரியை தாக்கி… Read More »நீங்க ஆஸி-ன் ஹீரோ…அஹமதை பாராட்டிய ஆஸி. பிரதமர்

பாஜக வேட்பாளரிடம் தோல்வி…காங்கிரஸ் கூட்டணி பெண் வேட்பாளர் சாவு

  • by Editor

கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடந்தது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜனதா கைப்பற்றியுள்ளது.இந்தநிலையில் இடவக்கோடு வார்டில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் கடந்த முறை வெற்றி… Read More »பாஜக வேட்பாளரிடம் தோல்வி…காங்கிரஸ் கூட்டணி பெண் வேட்பாளர் சாவு

13 வயதிலேயே போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்…எய்ம்ஸ் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

  • by Editor

இந்தியாவில் பள்ளி மாணவர்கள் சராசரியாக 13 வயதிலேயே மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாவதாக எய்ம்ஸ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் பெங்களூரு, லக்னோ, மும்பை, சண்டிகர், சென்னை உள்ளிட்ட… Read More »13 வயதிலேயே போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்…எய்ம்ஸ் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ரூ. 20 லட்சம் ரொக்கம், கார் கேட்டதால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

  • by Editor

உத்தரபிரதேச மாநிலம் பரேலி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஜோதி. இவருக்கும் தொழில் அதிபரான ரிஷப் என்ற இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. வரதட்சணையாக மணமகள் குடும்பத்தினர் திருமண நிச்சயதார்த்தத்தின்போது ஏற்கனவே தங்க நகைகள், ரூ. 5… Read More »ரூ. 20 லட்சம் ரொக்கம், கார் கேட்டதால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

கடும் பனிமூட்டம்… டில்லியில் 40 விமானங்கள் ரத்து

  • by Editor

கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 4 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன. டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிமூட்டத்தால் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான… Read More »கடும் பனிமூட்டம்… டில்லியில் 40 விமானங்கள் ரத்து

17 முறை உலக சாம்பியன்- கடைசிப் போட்டியில் தோல்வி- ஜான் சீனா உருக்கம்

  • by Editor

WWE மல்யுத்த போட்டிகளுக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் உண்டு. இந்த போட்டிகளில் 17 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தவர் ஜான் சீனா.1977ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி ஜான் சீனா… Read More »17 முறை உலக சாம்பியன்- கடைசிப் போட்டியில் தோல்வி- ஜான் சீனா உருக்கம்

ஆம்புலன்சில் உள்ள சிலிண்டரில் ஆக்சிஜன் தீர்ந்ததால் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

  • by Editor

ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மாவட்டம் பயனா பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு நேற்று முன் தினம் குழந்தை பிறந்தது. பிறந்து ஒரே நாள் ஆன பச்சிளம் குழந்தைக்கு நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, மேல்… Read More »ஆம்புலன்சில் உள்ள சிலிண்டரில் ஆக்சிஜன் தீர்ந்ததால் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக முன்னாள் விமானப்படை அதிகாரி கைது

  • by Editor

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், அதிகாரிகள் நடத்திய தீவிர கண்காணிப்பு மற்றும் விசாரணையை தொடர்ந்து, ஓய்வுபெற்ற முன்னாள் விமானப்படை அதிகாரி குலேந்திர சர்மா அசாமில் கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் முக்கிய ரகசிய ஆவணங்களை… Read More »பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக முன்னாள் விமானப்படை அதிகாரி கைது

ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள கிளியை காப்பாற்ற முயன்ற தொழிலதிபர்… மின்சாரம் பாய்ந்து பலி

  • by Editor

பெங்களூருவின் கிரிநகர் பகுதியைச் சேர்ந்தவர் அருண் குமார் (32). தொழிலதிபரான இவர் தனது வீட்டில், மக்கா வகை கிளி ஒன்றை வளர்த்து வந்தார். இதன் விலை ரூ.2.5 லட்சம் என சொல்லப்படுகிறது. நேற்று காலையில்… Read More »ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள கிளியை காப்பாற்ற முயன்ற தொழிலதிபர்… மின்சாரம் பாய்ந்து பலி

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

  • by Editor

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல்,மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள முழு… Read More »மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

நேருவை வெறுப்பது போலவே, காந்தியையும் வெறுக்கும் பாஜக.. காங்., விமர்சனம்

  • by Editor

ஜவஹர்லால் நேருவை தொடர்ந்து மகாத்மா காந்தி மீது ஒன்றிய பாஜக அரசு வெறுப்பு அரசியல் செய்வதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பெயரை மாற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள்… Read More »நேருவை வெறுப்பது போலவே, காந்தியையும் வெறுக்கும் பாஜக.. காங்., விமர்சனம்

மன்னிச்சிக்கோங்க- மெஸ்ஸி ரசிகர்களிடம் மம்தா வேண்டுகோள்

  • by Editor

அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பத்திற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கோரியுள்ளார். மெஸ்ஸியைப் பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள்… Read More »மன்னிச்சிக்கோங்க- மெஸ்ஸி ரசிகர்களிடம் மம்தா வேண்டுகோள்

பாதியில் கிளம்பிய மெஸ்ஸி.. பொருட்களை சூறையாடிய ரசிகர்கள்

  • by Editor

அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி இந்தியாவில் மூன்று நாள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மெஸ்ஸியைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். ஆனால்… Read More »பாதியில் கிளம்பிய மெஸ்ஸி.. பொருட்களை சூறையாடிய ரசிகர்கள்

பூட்டிய வீட்டுக்குள் தாய், 2 மகன்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

  • by Editor

சொத்துகளை பறிமுதல் செய்வது தொடர்பாக கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றுவதற்காக இன்று மதியம் 2.40 மணியளவில் கிழக்கு டெல்லியில் உள்ள ஒரு வீட்டிற்கு போலீசார் சென்றனர். அங்கு சென்று பார்த்தபோது அந்த வீட்டின் கதவு… Read More »பூட்டிய வீட்டுக்குள் தாய், 2 மகன்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு

  • by Editor

கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு இந்தியாவின் வடமாநிலங்கள் அதிகப் படியான பனிப்பொழிவை எதிர்கொண்டு வருகின்றன. காஷ்மீரில் வெப்பநிலை மைனஸ் 4.2 டிகிரியாக குறைந்துள்ளது. இதனால் தெற்கு காஷ்மீர் பகுதியான ஷோபியன் உறைந்த பகுதியாக… Read More »வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு

குஜராத்தில் ஆற்றில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விபத்து…5 பேர் படுகாயம்…

  • by Editor

குஜராத் மாநிலம் வல்சாட் நகரில் உள்ள அவுரங்கா ஆற்றின் மீது பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வல்சாட் நகரை அருகில் உள்ள கிராமங்களுடன் இணைக்கும் வகையில் சுமார் 700 மீட்டர் நீளத்திற்கு, ரூ.42… Read More »குஜராத்தில் ஆற்றில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விபத்து…5 பேர் படுகாயம்…

3ம் உலகப்போரில் தான் முடியும்-ரஷ்யா, உக்ரைன் குறித்து எச்சரிக்கும் டிரம்ப்!

  • by Editor

உக்ரைன்-ரஷ்யா இடையே நடைபெறும் போர் 3-ஆம் உலகப்போராக உருவெடுக்கும் அபாயம் உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்ற நவம்பர் மாதம் மட்டும் 25,000… Read More »3ம் உலகப்போரில் தான் முடியும்-ரஷ்யா, உக்ரைன் குறித்து எச்சரிக்கும் டிரம்ப்!

15ம் தேதி அமித்ஷா தமிழகம் வருகை

  • by Editor

தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா வருகிற 15-ம் தேதி தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் அமித்ஷா அங்கிருந்து வேலூருக்கு செல்கிறார்.… Read More »15ம் தேதி அமித்ஷா தமிழகம் வருகை

கலைஞருக்கு பாரத ரத்னா விருது…திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை

  • by Editor

ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை செயல்படுத்திய முத்தமிழ் அறிஞர், கலைஞருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.… Read More »கலைஞருக்கு பாரத ரத்னா விருது…திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை

போனில் பேசுவதை கண்டித்த கணவரை கோடாரியால் அடித்து கொன்ற மனைவி

  • by Editor

ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜு மாவட்டம், சிந்தப்பள்ளி அடுத்த மேதூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராவ்(46), இவரது மனைவி தேவி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தேவி கடந்த 2 ஆண்டுகளாக யாரோ ஒருவருடன்… Read More »போனில் பேசுவதை கண்டித்த கணவரை கோடாரியால் அடித்து கொன்ற மனைவி

ரயிலில் பிச்சை எடுத்து கொண்டிருந்த பெண்ணை திருமணம் செய்த இளைஞர்

  • by Editor

பீகார் மாநிலம் பக்சரை சேர்ந்தவர் கோலு யாதவ். இவர் ரயில் பயணத்தின் போது பிச்சை எடுத்து கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணை பார்த்தார். அப்பெண்ணிடம் சில பயணிகள் தவறாக நடந்து கொண்டதாகவும், தேவையற்ற பேச்சுகளையும் கொடுத்ததாக… Read More »ரயிலில் பிச்சை எடுத்து கொண்டிருந்த பெண்ணை திருமணம் செய்த இளைஞர்

லாரி பள்ளத்தில் கவிழ்ந்து 18 பேர் பலி…3 பேர் மாயம்

  • by Editor

அசாமின் தின்சுகியா மாவட்டத்தில் இருந்து சிலரை ஏற்றி கொண்டு லாரி ஒன்று அருணாசல பிரதேசம் நோக்கி சென்றது. அப்போது, இன்று காலை அருணாசல பிரதேசத்தின் கிழக்கு பகுதியின் அஞ்சாவ் மாவட்டத்தில் லாரி வந்தபோது, ஆயிரம்… Read More »லாரி பள்ளத்தில் கவிழ்ந்து 18 பேர் பலி…3 பேர் மாயம்

இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த 11 பாகிஸ்தான் மீனவர்கள் கைது

  • by Editor

ந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த படகு ஒன்றை கடலோர காவல் படையினர் தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்தனர். அந்த படகில் மொத்தம் 11 பேர் இருந்த நிலையில், அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு,… Read More »இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த 11 பாகிஸ்தான் மீனவர்கள் கைது

பஸ்-ஆட்டோ நேருக்கு நேர் மோதல்… 3 பேர் பலி

  • by Editor

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் தாழமேல் கிராமத்தை சேர்ந்தவர் அக்ஷய் (23). ஆட்டோ டிரைவர். இவரது ஆட்டோவில் கவரலூர் பள்ளிவடக்கம் பகுதியை சேர்ந்த சுனில் பினி-நீலம்மாள் தம்பதியின் மகளான 10-ம் வகுப்பு மாணவி… Read More »பஸ்-ஆட்டோ நேருக்கு நேர் மோதல்… 3 பேர் பலி

சபரிமலை மண்டல பூஜை தரிசனம் – இன்று முதல் முன்பதிவு

  • by Editor

சபரிமலையில் மண்டல பூஜை தரிசனத்திற்கு இன்று (டிச.11) மாலை 5 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். சபரிமலையில் வரும் டிசம்பர் 27ம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. 26 மற்றும்… Read More »சபரிமலை மண்டல பூஜை தரிசனம் – இன்று முதல் முன்பதிவு

வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து

  • by Editor

குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள பர்வதிபாட்யா என்ற இடத்தில் 7 மாடிகளை கொண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் பல்வேறு ஜவுளி கடைகள், கிடங்குகள் ஆகியவை உள்ளன. இந்நிலையில், இந்த கட்டிடத்தின்… Read More »வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து

சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து

  • by Editor

டெல்லியில் உள்ள சகுர்பஸ்தி ரயில் நிலையம் வழியாக சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த ரயிலின் 2 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது.இதையடுத்து ரயில் ஓட்டுநர்… Read More »சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து

கல்லால் அடித்து கல்லூரி மாணவி கொலை… காதலன் வெறிச்செயல்…

  • by Editor

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே காலடி மலையாற்றூர் பகுதியை சேர்ந்தவர் ஷைஜு, ஷினி தம்பதி. இவர்களது மகள் சித்ரப்பிரியா (19), பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் விமான பயிற்சி துறை படிப்பு படித்து வந்தார்.… Read More »கல்லால் அடித்து கல்லூரி மாணவி கொலை… காதலன் வெறிச்செயல்…

கட்டுப்பாட்டை இழந்த லாரி வாகனங்கள் மீது மோதி விபத்து

  • by Editor

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள புத்தூர் பகுதியில் தமிழக பதிவெண் கொண்ட லாரி ஒன்று பொருட்களை ஏற்றி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி தறிகெட்டு ஓடத் தொடங்கியது.… Read More »கட்டுப்பாட்டை இழந்த லாரி வாகனங்கள் மீது மோதி விபத்து

கார் மீது விழுந்த விமானம்-பெண் காயம்

  • by Editor

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் பிரேவர்டு நகரில் சிறிய ரக விமானத்தில் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், நெடுஞ்சாலையில் அவசர அவசரமாக விமானம் தரை இறக்கப்பட்டது. அப்போது சாலையில் சென்ற கார் மீது மோதியதில்… Read More »கார் மீது விழுந்த விமானம்-பெண் காயம்

போட்டோ சூட் எடுக்க சென்ற மணமக்கள் லாரி மோதி பலி

  • by Editor

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் கனுமனகட்டே கிராமத்தைச் சேர்ந்தவர் கரியப்பா மடிவாளா(26). இவருக்கும், கொப்பல் மாவட்டம் காரடகி தாலுகா முஸ்டூரு கிராமத்தை சேர்ந்த கவிதா (19) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, இருவரின்… Read More »போட்டோ சூட் எடுக்க சென்ற மணமக்கள் லாரி மோதி பலி

ஐகோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் மாநில ஐகோர்ட்டில் இன்று வழக்கறிஞர்கள், நீதிபதிகள் வழக்கு விசாரணை போன்ற வழக்கமான பணிகளை மேற்கொண்டிருந்தனர். அப்போது ஐகோர்ட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இமெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. நீதிமன்ற பதிவாளருக்கு இன்று… Read More »ஐகோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்து கொண்ட இளம்பெண்

  • by Editor

உத்தர பிரதேசத்தில் கிருஷ்ணர் மீது கொண்ட அதீத பக்தியால் உறவினர்கள் முன்னிலையில் அவரின் சிலையையே திருமணம் செய்து கொண்டுள்ளார் பிங்கி (28) என்ற பெண். அண்மையில் கிருஷ்ணர் கோவிலுக்கு சென்றபோது சிலை மீது தங்க… Read More »கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்து கொண்ட இளம்பெண்

தமிழ்நாட்டிற்கு 7.35 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவு

  • by Editor

கர்நாடக மாநிலத்தில் மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சி செய்யும் விவகாரம் இரு மாநிலங்கள் இடையே பேசுபொருளாகி வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 46-வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. ஆணையத்தின்… Read More »தமிழ்நாட்டிற்கு 7.35 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவு

600 அடிபள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து 6 பேர் பலி

  • by Editor

மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் நிப்ஹட் பகுதியை சேர்ந்த 6 பேர் ஒரு காரில் நேற்று மாலை கல்வான் பகுதிக்கு சென்றுகொண்டிருந்தனர். கல்வான் அருகே மலைப்பாங்கான ஹர்க் ஹண்ட் பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை… Read More »600 அடிபள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து 6 பேர் பலி

கேரளாவில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை

  • by Editor

கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை), வருகிற 11-ந் தேதி என 2 கட்டங்களாக நடைபெறுகிறது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய 7 மாவட்டங்களில் நாளை உள்ளாட்சி தேர்தல்… Read More »கேரளாவில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை

புதுச்சேரியில் தனியார் பள்ளிக்கு நாளை விடுமுறை

  • by Editor

புதுச்சேரி உப்பளம் துறைமுக மைதானம் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. த.வெ.க. பொதுக்கூட்டம் நாளை நடைபெறும் நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உப்பளம் பகுதியில்… Read More »புதுச்சேரியில் தனியார் பள்ளிக்கு நாளை விடுமுறை

கோவா தீவிபத்து -23 பேர் பலி- நிவாரணம் அறிவிப்பு..

  • by Editor

கோவா அர்போரா கடற்கரையில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் விடுதி ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் உள்பட 23 பேர் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்தவர்களின் பெரும்பாலானவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள்… Read More »கோவா தீவிபத்து -23 பேர் பலி- நிவாரணம் அறிவிப்பு..

பேனர் வைப்பதில் தகராறு…காங்கிரஸ் நிர்வாகி வெட்டிக்கொலை

  • by Editor

கர்நாடக மாநிலம் சிக்மங்களூரு மாவட்டம் கமலேஷ்வரா பகுதியை சேர்ந்தவர் கணேஷ் கவுடா (38). காங்கிரஸ் நிர்வாகியான இவர் அப்பகுதி கிராம பஞ்சாயத்து உறுப்பினராக செயல்பட்டு வந்தார்.இந்நிலையில், கணேஷ் கவுடா நேற்று இரவு கமலேஷ்வரா பகுதியில்… Read More »பேனர் வைப்பதில் தகராறு…காங்கிரஸ் நிர்வாகி வெட்டிக்கொலை

கோவா கேளிக்கை விடுதியில் தீ விபத்து… 25 பேர் பலி…பிரதமர் மோடி இரங்கல், நிவாரணம் அறிவிப்பு

  • by Editor

வடக்கு கோவாவின் அர்போரா கிராமத்தில் உள்ள ஒரு பிரபலமான இரவு விடுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியானவர்களில் பெரும்பாலானோர் அந்த… Read More »கோவா கேளிக்கை விடுதியில் தீ விபத்து… 25 பேர் பலி…பிரதமர் மோடி இரங்கல், நிவாரணம் அறிவிப்பு

புதுச்சேரியில் வருகிற 9ம் தேதி தவெக பொதுக்கூட்டம்… நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது போலீஸ்

  • by Editor

புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் தமிழக வெற்றிக்கழக பொதுக்கூட்டம் வருகிற 9ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 12 மணிவரை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் த.வெ.க. தலைவர் விஜய்… Read More »புதுச்சேரியில் வருகிற 9ம் தேதி தவெக பொதுக்கூட்டம்… நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது போலீஸ்

ரசகுல்லா தீர்ந்து போனதால் பாதியில் நின்ற திருமணம்

  • by Editor

பீகார் மாநிலம் போத்கயா பகுதியில் கடந்த நவம்பர் 29-ந்தேதி தனியார் திருமண மண்டபத்தில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. திருமணத்திற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்து… Read More »ரசகுல்லா தீர்ந்து போனதால் பாதியில் நின்ற திருமணம்

2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கிலாந்தின் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் இன்று காலை ஐதராபாத் வந்து… Read More »2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மெட்ரோ ரயில் ஊதா வழித்தடத்தில் இன்று காலை வழக்கம் போல் இயக்கப்பட்டது. அலுவலகத்திற்கு செல்வபர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் உள்ளிட்ட பலர் அந்த ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.அந்த ரயில்… Read More »மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

டெல்லியில் தமிழ்நாடு காவல்துறை பஸ், கார் மோதி விபத்து

  • by Editor

டெல்லியில் உள்ள ஜானக்புரி பகுதியில் இன்று காலை 11.30 மணியளவில் தமிழ்நாடு காவல்துறைக்கு சொந்தமான பஸ் மீது பின்னால் வந்த கார் ஒன்று வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில்… Read More »டெல்லியில் தமிழ்நாடு காவல்துறை பஸ், கார் மோதி விபத்து

ரஷ்ய அதிபர் புதினுக்கு ஜனாதிபதி மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு

  • by Editor

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், 2 நாள் அரசுமுறை பயணமாக நேற்று மாலை டெல்லி வந்தார். விமான நிலையத்தில் தரையிறங்கிய புதினை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வரவேற்றார். இன்று (டிச.5) காலை… Read More »ரஷ்ய அதிபர் புதினுக்கு ஜனாதிபதி மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு

திருப்பரங்குன்றம் விவகாரம்…நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக எம்.பி.க்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்

  • by Editor

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டும், 2-வது நாளாக நேற்றும் தடை விதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர். ஐகோர்ட்டு… Read More »திருப்பரங்குன்றம் விவகாரம்…நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக எம்.பி.க்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்

குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொலை

  • by Editor

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் சின்ன சங்கரம்பேட்டை மண்டலம் காஜாபூரைச் சேர்ந்தவர்கள் பிரவீன் கவுடு-அகிலா தம்பதி. கூலித்தொழிலாளியான இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை இருந்தது. பிரவீன் கவுடு உடல் நலக்குறைவால், கடந்த ஓராண்டுக்கு… Read More »குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொலை

இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதினுக்கு உற்சாக வரவேற்பு

  • by Editor

ரஷிய அதிபர் புதின் 2 நாள் அரசு முறைப் பயணமாக இன்று மாலை இந்தியா வந்தார். தலைநகர் டெல்லிக்கு வந்த புதினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லியில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி… Read More »இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதினுக்கு உற்சாக வரவேற்பு

சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை.. 20 லட்சம் கேட்டு தம்பதி தொல்லை

  • by Authour

பெங்களூரில் ஆசையாக நிலம் வாங்கி புதிதாக வீடு கட்டிய சாப்ட்வேர் இன்ஜினியர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தான் புதிதாக கட்டும் கனவு இல்லத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் அவர் எழுதி… Read More »சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை.. 20 லட்சம் கேட்டு தம்பதி தொல்லை

இந்தியா வரும் புதினை சந்திக்க ராகுலுக்கு அனுமதி மறுப்பு

  • by Authour

இந்தியாவிற்கு வருகை தரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்க தனக்கு அனுமதி மறுத்துவிட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இந்​தியா – ரஷ்​யா​வின் 23-வது உச்சி மாநாடு டெல்​லி​யில்… Read More »இந்தியா வரும் புதினை சந்திக்க ராகுலுக்கு அனுமதி மறுப்பு

இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி – ஏன்?

  • by Authour

புதன்கிழமை அன்று, ஒரு அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் மதிப்பு 90 ரூபாயைத் தாண்டியது. இது இந்திய நாணயத்திற்கு ஒரு புதிய குறைந்தபட்ச நிலை. இந்த ஆண்டு முழுவதும் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து… Read More »இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி – ஏன்?

தங்கம் விலை குறைய வாய்ப்பு..

  • by Authour

ரஷ்ய அதிபர் புதினின் இந்தியா வருகையால் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாக தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் புதின் 2 நாள் அரசு முறை… Read More »தங்கம் விலை குறைய வாய்ப்பு..

விண்டோஸ் மென்பொருள் கோளாறு…விமான சேவை பாதிப்பு…

  • by Editor

நாடு முழுவதும் பல்வேறு விமான நிலையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. மைக்ரோசாப்ட் விண்டோஸில் உலகளவில் பெரிய அளவிலான சேவை செயலிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் விமான நிலையங்களில் தொழில்நுட்ப சேவைகள்/செக்-இன்… Read More »விண்டோஸ் மென்பொருள் கோளாறு…விமான சேவை பாதிப்பு…

தட்கல் டிக்கெட்… ஓ.டி.பி சரிபார்ப்பு கட்டாயம்…

  • by Editor

தட்கல் டிக்கெட் முன்பதிவுகளுக்காக இந்திய ரயில்வே ஒரு புதிய பாதுகாப்பு அம்சத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது, பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, அவர்களின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் ஒருமுறை கடவுச்சொல்… Read More »தட்கல் டிக்கெட்… ஓ.டி.பி சரிபார்ப்பு கட்டாயம்…

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

  • by Editor

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.90.14 ஆக சரிந்துள்ளது. மோடி ஆட்சிக்கு வந்தால் ஒரு டாலரின் மதிப்பு ஒரு ரூபாய் என்று ஆகும் என 2014 ஆம் ஆண்டு மிகப்பெரிய பரப்புரை… Read More »இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

வேலைக்கு செல்லாமல் பப்ஜி விளையாட்டு…மனைவியை கொன்ற கணவர்…

  • by Editor

மத்தியபிரதேச மாநிலம் ரிவா மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞர் ரஜத். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நேஹா (24) என்ற பெண்ணுக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது. ரஜத் செல்போனில் பப்ஜி… Read More »வேலைக்கு செல்லாமல் பப்ஜி விளையாட்டு…மனைவியை கொன்ற கணவர்…

வரதட்சணை கொடுமையால் ஐஏஎஸ் அதிகாரியின் மகள் தற்கொலை

  • by Editor

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தடிப்பல்லி பகுதியை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சின்னராமுடு. இவரது மகள் மதுரி சஹிதிபாய் (27). நந்தியால் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞரை காதலித்து கடந்த மார்ச் மாதம்… Read More »வரதட்சணை கொடுமையால் ஐஏஎஸ் அதிகாரியின் மகள் தற்கொலை

பானி பூரிக்கு ஆசைப்பட்ட பெண்… வாயை மூட முடியாமல் தவித்த பரிதாபம்

  • by Editor

உத்தரப் பிரதேச மாநிலம், ஔரையா மாவட்டத்தில் திபியாபூர் பகுதியைச் சேர்ந்தவர் இன்கலா தேவி (42) இவர் பானி பூரி சாப்பிடுவதற்காக வாயைத் திறந்தபோது அவரது தாடை விலகியதாக கூறப்பட்டது. தாடை விலகியதால் கடும் அவதி… Read More »பானி பூரிக்கு ஆசைப்பட்ட பெண்… வாயை மூட முடியாமல் தவித்த பரிதாபம்

காதலியை அடித்துக்கொன்ற இளைஞர் சிறையில் மாரடைப்பால் உயிரிழப்பு

  • by Editor

மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞர் நரேந்திர கமல்சிங் (25). இவர் குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். அந்த தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த புஷ்பதேவி (20) என்ற… Read More »காதலியை அடித்துக்கொன்ற இளைஞர் சிறையில் மாரடைப்பால் உயிரிழப்பு

37 நக்சலைட்டுகள் போலீசில் சரண்

  • by Editor

நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு… Read More »37 நக்சலைட்டுகள் போலீசில் சரண்

நடுரோட்டில் பெண் அதிகாரிக்கு பளார்…சண்டையை விலக்கிவிட்ட பெண்ணுக்கும் அடி…

  • by Editor

சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக வீடு வீடாகச் சென்று தகவல்களைச்… Read More »நடுரோட்டில் பெண் அதிகாரிக்கு பளார்…சண்டையை விலக்கிவிட்ட பெண்ணுக்கும் அடி…

ஓடும் ரயிலில் கடற்படை வீரரின் மனைவியை கீழே தள்ளிவிட்டு கொடூர கொலை

  • by Editor

உத்தரப் பிரதேச மாநிலம் எட்டாவா அருகே கடந்த 26ம் தேதி ரயில் தண்டவாளத்தில் ஆர்த்தி யாதவ் என்ற பெண் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார். பாட்னாவிலிருந்து ஆனந்த் விஹார் செல்லும் சிறப்பு ரயிலில் பயணம்… Read More »ஓடும் ரயிலில் கடற்படை வீரரின் மனைவியை கீழே தள்ளிவிட்டு கொடூர கொலை

கேரள முதல்வர், முன்னாள் நிதியமைச்சருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

  • by Editor

கேரள மாநிலத்தில் 2019ம் ஆண்டு வெளியிட்ட மசாலா பத்திரங்கள் தொடர்பாக அன்னிய செலாவணி விதிமீறல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்து, கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரது தனி செயலாளர் மற்றும் முன்னாள் நிதியமைச்சர்… Read More »கேரள முதல்வர், முன்னாள் நிதியமைச்சருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

வாக்காளர் பட்டியல் திருத்த பணி…வாக்குச்சாவடி நிலை அலுவலர் தற்கொலை

  • by Editor

உத்தரபிரதேச மாநிலம் முராதாபாத் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் சர்வேஷ் சிங். இவர் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் இந்த… Read More »வாக்காளர் பட்டியல் திருத்த பணி…வாக்குச்சாவடி நிலை அலுவலர் தற்கொலை

ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி…தேனீக்கள் கொட்டி பலி…

  • by Editor

உத்தரபிரதேசம் ஏட்டா மாவட்டம் கிராதாபாத் கிராமத்தை சேர்ந்தவர் அட்டர் சிங் (62). இவர் உத்தரபிரதேச காவல்துறையில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றார். பணி ஓய்வுக்குப்பின் அட்டர் சிங் தனது மகன்களுடன் கிராதாபாத் கிராமத்தில்… Read More »ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி…தேனீக்கள் கொட்டி பலி…

டிஜிட்டல் கைது…முதியவரிடம் ரூ.1.92 கோடி மோசடி…

  • by Editor

ஐதராபாத்தில் டிஜிட்டல் கைது மோசடி மூலம் 71 வயது முதியவரிடம் ரூ.1.92 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து முதியவருக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் சி.பி.ஐ.… Read More »டிஜிட்டல் கைது…முதியவரிடம் ரூ.1.92 கோடி மோசடி…

சொகுசு கார் மோதி ஓட்டல் ஊழியர் பலி

  • by Editor

டெல்லியின் அம்பியன்ஸ் மால் பகுதியில் பிரபல ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் உத்தரகாண்ட்டை சேர்ந்த ரோகித் (23) என்பவர் பணியாற்றி வந்தார். ரோகித் நேற்று இரவு தனது ஓட்டலில் பணியாற்றும் சக ஊழியர்களுடன் வசந்த்… Read More »சொகுசு கார் மோதி ஓட்டல் ஊழியர் பலி

லாரி மீது கார் மோதி விபத்து…3 பேர் பலி…

  • by Editor

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டம் ரத்தன்புரா பகுதியில் இன்று கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 8 பேர் பயணித்தனர். மனோகர்பூர்-டசா சாலையில் சென்றுகொண்டிருந்தபோது முன்னே சென்ற மற்றொரு வாகனத்தை கார் முந்தி செல்ல முயன்றுள்ளது.… Read More »லாரி மீது கார் மோதி விபத்து…3 பேர் பலி…

திருமணத்திற்கு மறுத்த காதலி…சுட்டுக்கொன்ற இளைஞர்…

  • by Editor

பீகார் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் கிருஷ்ணா (26). இவர் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். அந்த தொழிற்சாலையில் அதே மாநிலத்தின் அம்ரோஹா பகுதியை சேர்ந்த சோனு (25) என்ற… Read More »திருமணத்திற்கு மறுத்த காதலி…சுட்டுக்கொன்ற இளைஞர்…

சபரிமலை தரிசனம் முடிந்து திரும்பிய ஐயப்ப பக்தர்கள் பஸ்… மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்து

  • by Editor

கர்நாடகாவில் மைசூருவில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பஸ் ஒன்றில் சபரிமலைக்கு வந்தனர். கோவிலில் தரிசனத்தை முடித்த அவர்கள், அதே பஸ்சில் கர்நாடகாவுக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். பஸ் மலைப்பாதையில் சென்று கொண்டு இருந்தபோது… Read More »சபரிமலை தரிசனம் முடிந்து திரும்பிய ஐயப்ப பக்தர்கள் பஸ்… மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்து

நேருக்குநேர் மோதிய கார்கள்…குழந்தைகள் உள்பட 5 பேர் பலி…

  • by Editor

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் சிக்கஹோசல்லி கிராமத்தைச்சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நேற்று ஆந்திர மாநிலம் மந்திராலயம் ராகவேந்திர சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நேற்று சென்றனர். அங்கு தரிசனம் செய்துவிட்டு மீண்டும் சொந்த… Read More »நேருக்குநேர் மோதிய கார்கள்…குழந்தைகள் உள்பட 5 பேர் பலி…

சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர்… 12 பேர் கைது

  • by Editor

வங்காளதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவுக்குள் நுழையும் நபர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாற்று பெயர் மற்றும் அடையாள அட்டையுடன் சட்டவிரோதமாக… Read More »சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர்… 12 பேர் கைது

இலங்கையில் கனமழை… 56 பேர் உயிரிழப்பு…பிரதமர் மோடி இரங்கல்

  • by Editor

இலங்கையில் கடந்த 17-ந்தேதி முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்களை வெள்ளங்கள் சூழ்ந்தன. மேலும் அம்பாறை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதற்கிடையில்,… Read More »இலங்கையில் கனமழை… 56 பேர் உயிரிழப்பு…பிரதமர் மோடி இரங்கல்

கோவாவில் 77 அடி உயர ராமர் சிலை… பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • by Editor

தெற்கு கோவாவின் பர்தகாலி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சமஸ்தான கோகர்ண ஜீவோட்டம் மடத்தின் 550-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த விழாவின் ஒரு பகுதியாக 77 அடி உயரம் கொண்ட… Read More »கோவாவில் 77 அடி உயர ராமர் சிலை… பிரதமர் மோடி திறந்து வைத்தார்

டில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்.. உயிர்தப்பிய 140 பேர்

  • by Editor

அகமதாபாத் சென்ற ஏர் இந்தியா விமானம் தீ விபத்து எச்சரிக்கை காரணமாக பாதியிலேயே டெல்லிக்கு திரும்பியது. டெல்லியில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு நேற்று இரவு ஏர் இந்தியா பயணிகள் விமானம் புறப்பட்டுச்… Read More »டில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்.. உயிர்தப்பிய 140 பேர்

கேரளாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து…தமிழகத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 21 பேர் காயம்

  • by Editor

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். தமிழகத்தில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்கின்றனர்.… Read More »கேரளாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து…தமிழகத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 21 பேர் காயம்

ஆட்டோ குறுக்கே புகுந்த பாம்பு…2 பள்ளி குழந்தைகள் பலி…

  • by Editor

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று சென்றுகொண்டிருந்தது அப்போது, ஆட்டோவின் முன்னால் திடீரென பாம்பு ஒன்று குறுக்கே சென்றுள்ளது. இதனால், பாம்பின் மீது ஏற்றி விட கூடாது என்பதற்காக அதன்… Read More »ஆட்டோ குறுக்கே புகுந்த பாம்பு…2 பள்ளி குழந்தைகள் பலி…

வேறு இடத்தில் திருமண ஏற்பாடு… காதலியை சுட்டுக்கொன்று வாலிபர் தற்கொலை…

  • by Editor

திரிபுரா மாநிலம் கோமதி மாவட்டத்தில் உள்ள ஹோலாஷெட் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் நேற்று மாலை இளம்பெண் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு பிணமாக கிடந்தார். அருகில் வாலிபர் ஒருவர் ரத்தவெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். இதுபற்றி… Read More »வேறு இடத்தில் திருமண ஏற்பாடு… காதலியை சுட்டுக்கொன்று வாலிபர் தற்கொலை…

கோவா… நாளை 77 அடி உயர ராமர் சிலை…பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

  • by Editor

கோவாவின் கனகோனாவில் உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகலி ஜீவோட்டம் மடத்தில் இந்தியாவின் மிக உயரமான ராமரின் 77 அடி வெண்கல சிலை நாளை புனிதமாக பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்கான பிராண பிரதிஷ்டை, பூஜைகள்… Read More »கோவா… நாளை 77 அடி உயர ராமர் சிலை…பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

மது போதையில் தள்ளாடியபடி வீடு திரும்பிய மனைவி… அடித்து கொன்ற கணவர்…

  • by Editor

ஜார்க்கண்ட் மாநிலம் பலமு மாவட்டத்தில் உள்ள ராம்கார் பகுதியை சேர்ந்தவர் உபேந்திர பர்ஹியா (25). இவரது மனைவி ஷில்பி தேவி (22). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகிறது. இந்தநிலையில் உபேந்திரா தனது வீட்டில்… Read More »மது போதையில் தள்ளாடியபடி வீடு திரும்பிய மனைவி… அடித்து கொன்ற கணவர்…

திருமண நிகழ்ச்சி…கால்வாய்க்குள் கார் கவிழ்ந்து விபத்து… 5 பேர் பலி…

  • by Editor

உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரிசா மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று காரில் சென்றுள்ளனர். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நேற்று இரவு மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.… Read More »திருமண நிகழ்ச்சி…கால்வாய்க்குள் கார் கவிழ்ந்து விபத்து… 5 பேர் பலி…

இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் காதல் ஜோடி

  • by Editor

பாகிஸ்தானை சேர்ந்த போபட் (24) அவருடன் பெண் தோழி கவுரி (20) இருவரும் வீட்டை விட்டு வெளியேறி இந்திய-பாகிஸ்தான் எல்லை பகுதியான குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்திற்குள் நேற்று நுழைந்தனர். அப்போது இருவரும் எல்லைப்… Read More »இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் காதல் ஜோடி

8 பெண்கள் உள்பட 26 மாவோயிஸ்டுகள் போலீசில் சரண்

  • by Editor

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம், தெலுங்கானா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு… Read More »8 பெண்கள் உள்பட 26 மாவோயிஸ்டுகள் போலீசில் சரண்

ஆட்டோ மீது லாரி மோதி விபத்து…6 பேர் பலி…

  • by Editor

பீகார் மாநிலம் ஷேக்புரா மாவட்டம் ஷிவாரா நகரில் இருந்து ஷேக்புராவுக்கு இன்று மதியம் ஆட்டோவில் 12 பேர் பயணித்தனர். ஷேக்புரா – சிகந்தரா நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் எதிரே வந்த லாரியும், ஆட்டோவும் நேருக்கு… Read More »ஆட்டோ மீது லாரி மோதி விபத்து…6 பேர் பலி…

அயோத்தி ராமர் கோயிலில் கொடியேற்றம்..

  • by Editor

அயோத்தி ராமர் கோயிலின் 161 அடி உயர கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள 30 அடி உயர கம்பத்தில் பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஆகியோர் காவிக்கொடியை ஏற்றி வைத்தனர். 22 அடி… Read More »அயோத்தி ராமர் கோயிலில் கொடியேற்றம்..

துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்….குண்டு பாய்ந்து சிறுமி பலி…மணமகன் கைது…

ராஜஸ்தான் மாநிலம் கைர்தல் திஜாரா மாவட்டம் ஜெசாய் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ராகுல். இவருக்கு நேற்று திருமணம் நடைபெறவிருந்தது. திருமணத்திற்கு முந்தைய நாளான 22ம் தேதி நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குப்பின் மணமகன்… Read More »துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்….குண்டு பாய்ந்து சிறுமி பலி…மணமகன் கைது…

பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து…5 பேர் பலி…

  • by Editor

உத்தரகாண்ட் மாநிலம் தெஹ்ரி மாவட்டம் கஞ்புரி ஹிண்டோலக் சாலையில் இன்று பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 18 பேர் பயணித்தனர். இந்நிலையில், நரேந்திர நகர் அருகே மலைப்பாங்கான சாலையில் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த… Read More »பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து…5 பேர் பலி…

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்பு

  • by Editor

டில்லி இந்திய உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் இன்று (நவம்பர் 24, 2025) காலை பதவியேற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவி திரெளபதி முர்மு அவர்களால் ராஷ்ட்ரபதி பவனின் தர்பார் அரங்கில் நடைபெற்ற சிறப்பு… Read More »உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்பு

துப்பாக்கியை சுத்தம் செய்தபோது குண்டு பாய்ந்து போலீஸ்காரர் பலி

  • by Editor

ஜார்க்கண்ட் மாநிலம் டியோகர் மாவட்டம் மோகன்பூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் ஹல்வீந்தர் சிவ்பூஜன்பால் (30). இவர் இன்று காலை போலீஸ் பயிற்சி மையத்தில் தனது துப்பாக்கியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது,… Read More »துப்பாக்கியை சுத்தம் செய்தபோது குண்டு பாய்ந்து போலீஸ்காரர் பலி

மும்பை விமான நிலையம்…ரூ. 53 கோடி மதிப்புள்ள தங்கம், போதைபொருள் பறிமுதல்…20 பேர் கைது

  • by Editor

மராட்டிய மாநிலம் மும்பையில் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள், தங்கம் கடத்தப்படுவதை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மும்பை விமான நிலையத்தில் கடந்த 7 நாட்களில் வெளிநாடுகளில்… Read More »மும்பை விமான நிலையம்…ரூ. 53 கோடி மதிப்புள்ள தங்கம், போதைபொருள் பறிமுதல்…20 பேர் கைது

புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவிப்பு

  • by Editor

இந்தியாவில் உள்ள 29 மத்திய தொழிலாளர் சட்டங்களை சீரமைத்து, அவற்றை நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளாக (New Labour Codes) மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. ஊதியச் சட்டம், தொழில் உறவுகள் சட்டம், சமூகப்… Read More »புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவிப்பு

ரூ. 2.92 கோடி சொத்து மோசடி வழக்கு…சூரத் கிரிக்கெட் சங்க தலைவர் கைது..

  • by Editor

போலி ஆவணங்கள் மூலம் குடும்பச் சொத்தை அபகரித்து ரூ.2.92 கோடி மோசடி செய்த வழக்கில், சூரத் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத்தின் சூரத் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவரான கனைலால்… Read More »ரூ. 2.92 கோடி சொத்து மோசடி வழக்கு…சூரத் கிரிக்கெட் சங்க தலைவர் கைது..

130 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பெண்…உயிரை பணயம் வைத்து மீட்ட காவலர்…

  • by Editor

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை அடுத்த கால்வாட் பகுதியில் கீஸி தேவி என்ற பெண், அப்பகுதியில் இருந்த 130 அடி கிணறு ஒன்றில் தவறி விழுந்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.… Read More »130 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பெண்…உயிரை பணயம் வைத்து மீட்ட காவலர்…

துபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான தேஜஸ் விமானம்

  • by Editor

துபாய் விமான கண்காட்சியில் கீழே விழுந்து விபத்துக்குள்ளான தேஜஸ் விமானம். துபாய் கண்காட்சியில் சாகசம் செய்த போது கீழே விழுந்த இந்தியாவின் தேஜஸ் விமானம். விமானம் தீப்பிடித்து விழுந்த அதிர்ச்சி காட்சிகள் வௌியாகின. கீழே… Read More »துபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான தேஜஸ் விமானம்

உச்சி மாநாடு அரங்கில் தீ விபத்து- 20 பேர் படுகாயம்

  • by Editor

பிரேசில் பெலேம் நகரில் நடைபெறும் ஐ.நா. காலநிலை உச்சி மாநாடு (COP30) அரங்கில் நவம்பர் 20 அன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஹேங்கர் கான்வென்ஷன் அண்ட் ஃபேர் சென்டர் என்ற அரங்கில், பேவிலியன்… Read More »உச்சி மாநாடு அரங்கில் தீ விபத்து- 20 பேர் படுகாயம்

சபரிமலையில் பாதியாக குறைந்த கூட்டம்

  • by Editor

சபரிமலை ஐயப்பன் கோவில் கட்டுக் கடங்காத அளவிற்கு பக்தர்கள் குவிந்ததால் சபரிமலையே திணறி போனது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசாரும் திணறினர். இதனால் இந்த விவகாரத்தில் தலையிட்ட கேரள ஐகோர்ட் பிறப்பித்த கடும் கட்டுப்பாடுகளின்… Read More »சபரிமலையில் பாதியாக குறைந்த கூட்டம்

கோவிலில் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

  • by Editor

புதுச்சேரி ரோடியார்பேட் பகுதியில் பொன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலின் அர்ச்சகர் நேற்று இரவு கோவிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். இன்று வழக்கம்போல் அதிகாலை பூஜைக்காக கோவிலை திறக்க வந்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு… Read More »கோவிலில் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

சபரிமலை தங்கம் திருட்டு… மேலும் ஒருவர் கைது

  • by Editor

சபரிமலை தங்கம் திருட்டு தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமாரிடம் எஸ்ஐடி விசாரணை நடத்தி வருகிறது. விசாரணைக்கு பிறகு பத்மகுமாரை சிறப்பு புலனாய்வு குழு கைதுசெய்யலாம் என்று தகவல் வெளியானது. வழக்கில் முதல்… Read More »சபரிமலை தங்கம் திருட்டு… மேலும் ஒருவர் கைது

2 குழந்தைகளை ஆற்றில் வீசி கொன்று தந்தை தற்கொலை

  • by Editor

தெலுங்கானா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் மாளிகைபுரம் மண்டல் பகுதியை சேர்ந்தவர் துர்கபிரசாத் (37). இவர் நாகவேணி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மோகித் (13) என்ற மகனும், ஜான்வி (9) என்ற… Read More »2 குழந்தைகளை ஆற்றில் வீசி கொன்று தந்தை தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்த பணிச்சுமை…வாக்குச்சாவடி நிலை அலுவலர் தற்கொலை…

  • by Editor

தேர்தல் விரைவில் நடைபெற உள்ள தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம் உள்பட பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் அங்கன்வாடி ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்பட பல்வேறு அரசு… Read More »வாக்காளர் பட்டியல் திருத்த பணிச்சுமை…வாக்குச்சாவடி நிலை அலுவலர் தற்கொலை…

AI-யை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்- சுந்தர் பிச்சை

  • by Editor

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அளித்த பேட்டியில், ஏ.ஐ.யை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என எச்சரித்துள்ளார். அவர், “ஏ.ஐ. என்னும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மற்றும் தாக்கம் அபாரமாக உள்ளது. இருப்பினும் அதில் தவறுகளுக்கு… Read More »AI-யை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்- சுந்தர் பிச்சை

இருமல் மருந்து வாங்க புதிய கட்டுப்பாடு

  • by Editor

மத்தியபிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் கலப்பட இருமல் மருந்து சாப்பிட்டு 22 குழந்தைகள் உயிரிழந்தனர். விசாரணையில், இருமல் மருந்தில் நச்சுப்பொருட்கள் அதிகளவில் கலந்து இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்த மருந்தை தயாரித்த ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த… Read More »இருமல் மருந்து வாங்க புதிய கட்டுப்பாடு

ரஷ்யா கூட வர்த்தகம் செய்தால் 500% வரி விதிப்பேன்– இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

  • by Editor

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு புதிய சட்டத்தை ஆதரித்துள்ளார். இதன்படி, ரஷ்யாவுடன் எண்ணெய், எரிவாயு, ஆயுதம் உள்ளிட்ட எந்தப் பொருளையும் வாங்கும் நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவில் 500% வரி (அதாவது 5 மடங்கு… Read More »ரஷ்யா கூட வர்த்தகம் செய்தால் 500% வரி விதிப்பேன்– இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

டில்லி கார் வெடிப்பு- குற்றவாளிகள் ஓடி ஒளிந்தாலும் வேட்டையாடப்படுவார்கள் – அமித் ஷா!

  • by Editor

சிவப்பு கோட்டை (Red Fort) அருகே நவம்பர் 10 அன்று நடந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தீவிரவாத தாக்குதலாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய உள்துறை… Read More »டில்லி கார் வெடிப்பு- குற்றவாளிகள் ஓடி ஒளிந்தாலும் வேட்டையாடப்படுவார்கள் – அமித் ஷா!

வளர்ப்பு நாய் கடித்து உரிமையாளர் சாவு

  • by Editor

எர்ணாகுளம் மாவட்டம் திருப்போணித்துரா அருகே உள்ள ஏரூர் பகுதியில் வாடகை வீட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த உபேந்திரன் (42) வசித்து வந்தார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அவருடைய வளர்ப்பு நாய் உபேந்திரனை கடித்ததில் படுகாயம்… Read More »வளர்ப்பு நாய் கடித்து உரிமையாளர் சாவு

அமீபா நோய்- சபரிமலை செல்லும் பக்தர்கள் அச்சப்பட வேண்டாம்- சுகாதாரத்துறை!

  • by Editor

 சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜையின் முதல் நாளான இன்று (நவம்பர் 17, 2025) அதிகாலை 3 மணிக்கு சன்னிதானம் நடை திறக்கப்பட்டது. புதிய மேல் சாந்தி பிரசாந்த் நம்பூதிரி நடையை திறந்து வைத்து,… Read More »அமீபா நோய்- சபரிமலை செல்லும் பக்தர்கள் அச்சப்பட வேண்டாம்- சுகாதாரத்துறை!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு மரண தண்டனை

  • by Editor

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா (72). கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த மாணவர் போராட்டத்தில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவுக்கு தப்பி வந்தார். தற்போது நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில்… Read More »வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு மரண தண்டனை

பஸ்-டீசல் லாரி மோதி விபத்து… 42 பேர் உடல் கருகி பலி

  • by Editor

சவுதி அரேபியாவின் மதீனா அருகே பஸ்-டீசல் லாரி மோதி விபத்துக்குள்ளானது. மெக்காவில் இருந்து மதீனாவிற்கு உம்ரா புனித பயணிகள் சென்ற போது விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த கோர விபத்தில் பஸ்சில் தீப்பற்றியது. இதில் பஸ்சில்… Read More »பஸ்-டீசல் லாரி மோதி விபத்து… 42 பேர் உடல் கருகி பலி

சபரிமலை நடை இன்று திறப்பு…மண்டலகாலம் நாளை தொடக்கம்…

  • by Editor

மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. இதை முன்னிட்டு பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை… Read More »சபரிமலை நடை இன்று திறப்பு…மண்டலகாலம் நாளை தொடக்கம்…

ஜம்மு-காஷ்மீரில் திடீரென வெடித்து சிதறிய வெடிபொருட்கள்… 9 பேர் பலி…

  • by Editor

தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே கடந்த 10ம் தேதி கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த… Read More »ஜம்மு-காஷ்மீரில் திடீரென வெடித்து சிதறிய வெடிபொருட்கள்… 9 பேர் பலி…

திருநள்ளாறு கோவில் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

  • by Editor

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரபலமானது. இங்கு சனிக்கிழமைகளில் அதிக அளவில் பக்தர்கள் வந்து வழிபாடு செய்வது வழக்கம்.பக்தர்கள் எளிதாக சென்று சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள்… Read More »திருநள்ளாறு கோவில் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

மருத்துவமனை முன்பு நர்சை கழுத்தை அறுத்து கொன்ற கணவன்

  • by Editor

ஆந்திர மாநிலம், விஜயவாடா மாவட்டம், துர்கா அக்ராஹாரத்தை சேர்ந்தவர் விஜய் (40). இவர் பவானிபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தொழில்நுட்ப வல்லுனராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சரஸ்வதி (30). நுஜிவீடுவில் உள்ள… Read More »மருத்துவமனை முன்பு நர்சை கழுத்தை அறுத்து கொன்ற கணவன்

என்.டி.ஏ. கூட்டணியின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி…பிரதமர் மோடி பெருமிதம்…

  • by Editor

பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஆரம்பம் முதலே என்.டி.ஏ. கூட்டணி முன்னிலையில் இருந்து வந்தது. பெரும்பான்மைக்கு அதிகான இடங்களை கைப்பற்றி பீகாரில் மீண்டும் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி… Read More »என்.டி.ஏ. கூட்டணியின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி…பிரதமர் மோடி பெருமிதம்…

கணவனை சுத்தியலால் அடித்துக்கொன்ற மனைவி

  • by Editor

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஸ்பூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் பகத் (45) இவரது மனைவி மங்கிரிதா பகத். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். திருமணமானது முதல் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.… Read More »கணவனை சுத்தியலால் அடித்துக்கொன்ற மனைவி

பீகார் தேர்தல்- NDA கூட்டணி முன்னிலை- இந்தியா கூட்டணி பின்னடைவு

  • by Editor

பீகார் : சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (நவம்பர் 14, 2025) காலை 8 மணிக்குத் தொடங்கி, தீவிரமாக நடைபெற்று வருகிறது. 243 தொகுதிகளில் இரு கட்டங்களாக நடந்த வாக்குப்பதிவின் (நவம்பர் 6 மற்றும்… Read More »பீகார் தேர்தல்- NDA கூட்டணி முன்னிலை- இந்தியா கூட்டணி பின்னடைவு

‘ஏர் இந்தியா’ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…டெல்லியில் தரையிறக்கம்…

  • by Editor

கனடாவில் உள்ள டொரண்டோ விமான நிலையத்தில் இருந்து ‘ஏர் இந்தியா’ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் இன்று காலை டெல்லி நோக்கி புறப்பட்டது. அந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறைக்கு மர்ம நபர்கள் மிரட்டல்… Read More »‘ஏர் இந்தியா’ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…டெல்லியில் தரையிறக்கம்…

50-க்கும் மேற்பட்ட டிராக்டர்களை கொளுத்திய கரும்பு விவசாயிகள்

  • by Editor

கர்நாடகாவில் அதிகரித்து வரும் விலைவாசியை முன்னிட்டு, கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்த கோரி கரும்பு விவசாயிகள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக முதலில் கரும்பு ஆலை உரிமையாளர்கள் மற்றும் விவசாய… Read More »50-க்கும் மேற்பட்ட டிராக்டர்களை கொளுத்திய கரும்பு விவசாயிகள்

டில்லி கார் வெடிப்பு சம்பவம்: உமர் முகமதுவின் நண்பர் கைது

  • by Editor

 செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10-ஆம் தேதி மாலை நடந்த பயங்கர கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் புதிய திருப்பமாக, காரை ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் முகமது உமர் நபியின் நெருங்கிய நண்பர் சஜித் அஹமதுவை ஜம்மு-காஷ்மீர்… Read More »டில்லி கார் வெடிப்பு சம்பவம்: உமர் முகமதுவின் நண்பர் கைது

குஜராத்தில் 3 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது

  • by Editor

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நாசவேலைக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து மூன்று பயங்கரவாதிகள் குஜராத்தில் கைது செய்யப்பட்டனர்.பயங்கரவாதிகள் ஆயுதங்களைப் பரிமாறிக் கொள்ளும்போது குஜராத் தீவிர​வாத தடுப்புப் படை​யினர் அவர்களைச் சுற்றி வளைத்து… Read More »குஜராத்தில் 3 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது

டில்லி கார் வெடிப்பு சம்பவம்.. 13 பேர் பலி….ஒருவர் கைது

  • by Editor

டில்லி, செங்கோட்டை அருகே உள்ள சுபாஷ் மார்க் சிக்னல் பகுதியில் நேற்று (நவம்பர் 10, 2025) மாலை 7 மணியளவில் ஹூண்டாய் i20 காரில் பயங்கர வெடிப்பு நடந்தது. இந்த வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர்,… Read More »டில்லி கார் வெடிப்பு சம்பவம்.. 13 பேர் பலி….ஒருவர் கைது

ஹெலிகாப்டர் விபத்து… 5 பேர் பலி

  • by Editor

ரஷ்யாவில் ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் பணியாற்றும் மூத்த அதிகாரிகள் உள்பட 5 பேர் கடந்த 7ம் தேதி ஹெலிகாப்டரில் டெகஸ்டான் நகரில் உள்ள அஷி- சு என்ற கிராமத்திற்கு… Read More »ஹெலிகாப்டர் விபத்து… 5 பேர் பலி

பிரஸ்மீட்டில் டிரம்ப் முரட்டு தூக்கம்..

  • by Editor

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு நிகழ்ச்சியின்போது கண்களை மூடி சற்று அசந்து போனது போல் தோன்றிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளன. மருத்துவக் காப்பீடு… Read More »பிரஸ்மீட்டில் டிரம்ப் முரட்டு தூக்கம்..

4 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

  • by Editor

இந்தியாவின் நவீன ரெயில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இந்த ரெயில்… Read More »4 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

புதிய நாணயத்தை வௌியிட்ட பிரதமர் மோடி

  • by Editor

2025-ஆம் ஆண்டு வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகளைக் குறிக்கிறது. பங்கிம்சந்திர சட்டா்ஜி எழுதிய நமது தேசியப் பாடலான வந்தே மாதரம், 1875-ஆம் ஆண்டு நவம்பா் 7-ஆம் தேதி அக்ஷய நவமி அன்று எழுதப்பட்டது. தொடர்ந்து,… Read More »புதிய நாணயத்தை வௌியிட்ட பிரதமர் மோடி

KGF பட நடிகர் காலமானார்..

  • by Authour

கேஜிஎஃப் (KGF) திரைப்படத்தில் ஹரிஷ் ராய் நடித்த ஒரு முக்கிய வில்லன் பாத்திரத்தின் பெயர் சச்சா. இவர் கதையில் ராக்கி பாயின் (Yash நடித்த) நெருக்கமான நண்பர் மற்றும் முக்கிய சகோதரராக விளங்கினார். இவர்… Read More »KGF பட நடிகர் காலமானார்..

சபரிமலை பக்தர்களுக்கு 25 லட்சம் பிஸ்கட் பாக்கெட் அனுப்பி வைக்கும் தமிழக அரசு..

  • by Authour

திருவனந்தபுரம்: சபரிமலை பக்தர்களுக்காக 25 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை தமிழ்நாடு அரசு அனுப்பி வைக்க உள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை… Read More »சபரிமலை பக்தர்களுக்கு 25 லட்சம் பிஸ்கட் பாக்கெட் அனுப்பி வைக்கும் தமிழக அரசு..

ஒரு பிரேசிலிய பெண் 22 முறை வாக்களிப்பு- ராகுல் குற்றச்சாட்டு

  • by Authour

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு தொகுதியில் நடந்த தேர்தலில் வாக்குகள் ஆன்லைன் மூலம் நீக்கப்பட்டு, பல்வேறு வாக்குகள் சேர்க்கப்பட்டு உள்ளதாக ராகுல் காந்தி முன்னதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இந்த நிலையில், போலி வாக்குகள் மூலம்… Read More »ஒரு பிரேசிலிய பெண் 22 முறை வாக்களிப்பு- ராகுல் குற்றச்சாட்டு

அமெரிக்காவில் சரக்கு விமானம் விபத்து… 3பேர் உடல் கருகி பலி

  • by Authour

அமெரிக்காவின் லூயிஸ்வில் முகமது அலி சர்வதேச விமான நிலையம் அருகே விமானம் கோர விபத்தில் சிக்கி தீப்பிடித்தது. சரக்கு விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தின் லூயிஸ்வில்லில் உள்ள… Read More »அமெரிக்காவில் சரக்கு விமானம் விபத்து… 3பேர் உடல் கருகி பலி

2½ மாத ஆண் குழந்தையை விற்க முயற்சி…தந்தை உள்பட 3 பேர் கைது…

  • by Authour

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கும்மணம் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் அசாம் மாநிலத்தை ஒரு தம்பதி வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது பிறந்து 2½ மாதமே ஆகிறது. இதேபோல் ஈராட்டுப்பேட்டையை… Read More »2½ மாத ஆண் குழந்தையை விற்க முயற்சி…தந்தை உள்பட 3 பேர் கைது…

12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்…தேர்தல் ஆணையம் அறிவிப்பு…

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, குஜராத், உ.பி, ம.பி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சிறப்பு தீவிர… Read More »12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்…தேர்தல் ஆணையம் அறிவிப்பு…

ரத்தமாற்றம் செய்யப்பட்ட 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. தொற்று…ஜார்க்கண்ட் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி…

ஜார்கண்ட் மாநிலம், மேற்கு சிங்பூம் மாவட்டம், சைபாசா நகரில் உள்ள சதார் அரசு மருத்துவமனையில் தாலசீமியா நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த 7 வயது குழந்தைக்கு, ரத்தம் ஏற்றினர். அதன்பிறகு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டதாக… Read More »ரத்தமாற்றம் செய்யப்பட்ட 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. தொற்று…ஜார்க்கண்ட் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி…

தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம்…தேர்தல் ஆணையம் நாளை அறிவிக்க வாய்ப்பு…

நாடு முழுவதும் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தலைமை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்க உள்ள பீஹாரில்… Read More »தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம்…தேர்தல் ஆணையம் நாளை அறிவிக்க வாய்ப்பு…

ஓடும் காரில் இருந்து சிறுநீர் கழித்த 2 பேர் கைது

அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள சாகர் பஜார் பகுதியில், சாலையில் சென்று கொண்டிருந்த காரில் இருந்து 2 பேர் கதவை திறந்து சிறுநீர் கழித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இந்த… Read More »ஓடும் காரில் இருந்து சிறுநீர் கழித்த 2 பேர் கைது

ஓடும் ரயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை…டிக்கெட் பரிசோதகர் மீது வழக்கு…

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், பீமாவரத்தை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். நெல்லூரில் உள்ள ஒரு கல்லூரியில் பிசியோதெரபி முதலாமாண்டு படிக்கிறார். கல்லூரிக்கு செல்ல கடந்த 8ம்தேதி நரசாபுரம்-தர்மாவரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு… Read More »ஓடும் ரயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை…டிக்கெட் பரிசோதகர் மீது வழக்கு…

மாவோயிஸ்டு முக்கிய தளபதி சுட்டுக்கொலை

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, அசாம், மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.… Read More »மாவோயிஸ்டு முக்கிய தளபதி சுட்டுக்கொலை

விறகு அடுப்பில் இருந்து தீப்பிடித்ததில் வயதான தம்பதியினர் பலி

திருவனந்தபுரம் பேரூர்க்கடை ஹரிதா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆன்டனி (81). அவரது மனைவி ஷேர்லி (73). அவர்களது மகன் திருமணமாகி வெளியூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதனால் ஆன்டனியும், ஷேர்லியும் மட்டுமே வீட்டில் தனியாக… Read More »விறகு அடுப்பில் இருந்து தீப்பிடித்ததில் வயதான தம்பதியினர் பலி

பெண்கள் இரவு நேரப் பணியில் வேலை செய்ய அரசு அனுமதி

  • by Authour

டில்லியில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பெண்கள் இரவு நேரப் பணியில் வேலை செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பணிக்கு வரவும், பணி முடிந்து திரும்பவும் போக்குவரத்து வசதி, அலுவலகங்களில் சிசிடிவி கண்காணிப்பு உட்பட… Read More »பெண்கள் இரவு நேரப் பணியில் வேலை செய்ய அரசு அனுமதி

டில்லியில் 4 ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

பிரபல ரவுடியான ரஞ்சன் பதக் கும்பலைச் சேர்ந்தவர்கள், சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக மிகப்பெரிய குற்றச்செயலில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. இதனடிப்படையில், பீகார் காவல்துறையினரும் டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினரும் இணைந்து இன்று அதிகாலை… Read More »டில்லியில் 4 ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

தெலுங்கானா…இடைதேர்தலில் 211 வேட்பாளர்கள் மனுதாக்கல்…

பீகார் சட்டசபை தேர்தலையொட்டி இந்தியாவில் 7 மாநிலங்களில் காலியாக உள்ள 8 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. தெலுங்கானா மாநிலம் ஜூப்லி ஹில்ஸ் தொகுதியில் பாரத ராஷ்டிர சமிதி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ… Read More »தெலுங்கானா…இடைதேர்தலில் 211 வேட்பாளர்கள் மனுதாக்கல்…

தவறான ஊசி செலுத்தியதாக குற்றச்சாட்டு… குழந்தையின் கை பறிபோகும் அபாயம்

உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள மருத்துவமனையில், கடந்த 5-ந்தேதி பாலேஷ்வர் பட்டி என்பவரின் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தவுடன் அங்கிருந்த நர்சுகள் குழந்தைக்கு செலுத்த வேண்டிய தடுப்பூசிகளை… Read More »தவறான ஊசி செலுத்தியதாக குற்றச்சாட்டு… குழந்தையின் கை பறிபோகும் அபாயம்

நாளை முதல் கேதார்நாத் கோவில் மூடல்

இந்துக்களின் நான்கு புனித தளங்களான பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய தளங்களுக்குச் செல்லும் யாத்திரையானது ‘சார் தாம்’ யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. குளிர்காலங்களில் பாதைகள் பனியால் மூடப்பட்டிருக்கும் என்பதால் பாத யாத்திரை… Read More »நாளை முதல் கேதார்நாத் கோவில் மூடல்

கோழி இறைச்சி வெட்டும் தொழிற்சாலைக்கு தீ வைப்பு…300 பேர் மீது வழக்கு…

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டு கோழி இறைச்சியை வெட்டி தரக்கூடிய ஒரு தொழிற்சாலை நிறுவப்பட்டிருந்தது. இந்த தொழிற்சாலையால் அந்த பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும், உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள்… Read More »கோழி இறைச்சி வெட்டும் தொழிற்சாலைக்கு தீ வைப்பு…300 பேர் மீது வழக்கு…

சேற்றில் சிக்கிய ஜனாதிபதி முர்மு ஹெலிகாப்டர்..

  • by Authour

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. கேரளாவிற்கு நான்கு நாள் பயணத்தின் ஒரு பகுதியாக, திரௌபதி முர்மு இன்று ஆரத்தி நிகழ்ச்சியுடன் சபரிமலை ஐயப்ப சுவாமி தரிசனத்திலும் பங்கேற்கிறார். இதற்காக,… Read More »சேற்றில் சிக்கிய ஜனாதிபதி முர்மு ஹெலிகாப்டர்..

குறைவான போனஸ்…டோல்கேட்டை இலவசமாக திறந்துவிட்ட ஊழியர்கள்

அரியானா மாநிலத்தில் ஆக்ரா- லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் பதேஹாபாத் சுங்கச் சாவடி உள்ளது. இந்த சுங்கச் சாவடியில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு போதிய தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஊழியர்களுக்கு ரூ.1,100 மட்டுமே… Read More »குறைவான போனஸ்…டோல்கேட்டை இலவசமாக திறந்துவிட்ட ஊழியர்கள்

அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து…4 பேர் பலி.. 

மராட்டிய மாநிலம் நவி மும்பை வஷி நகர் செக்டார் 14 பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 10வது மாடியில்… Read More »அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து…4 பேர் பலி.. 

பள்ளத்தாக்கில் கவிழ்ந்த வாகனம்…8 பேர் பலி…

மராட்டியத்தின் நந்தர்பார் மாவட்டத்திற்கு உட்பட்ட சந்த்ஷைலி மலைத்தொடர் பகுதியில் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென பள்ளத்தாக்கிற்குள் வாகனம் கவிழ்ந்தது. சம்பவம் பற்றி அறிந்ததும், உள்ளூர்வாசிகளும் போலீசாரும் உடனடியாக தேடுதல் மற்றும் மீட்பு… Read More »பள்ளத்தாக்கில் கவிழ்ந்த வாகனம்…8 பேர் பலி…

தீபாவளி பலகாரம்…ரூ.5 கோடி கலப்பட பொருட்கள் அழிப்பு…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உத்தரபிரதேச மாநில உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் மாநிலம் தழுவிய சிறப்பு சோதனை நடத்தப்பட்டது. கடந்த 8 முதல் 17ம் தேதி வரை தீபாவளி சிறப்பு… Read More »தீபாவளி பலகாரம்…ரூ.5 கோடி கலப்பட பொருட்கள் அழிப்பு…

துப்பாக்கி முனையில் தீவிரவாதிகள் 2 பேர் கைது

  • by Authour

ஆந்திர மாநிலம், சத்யசாய் மாவட்டம் தர்மவரத்தில் சமீபத்தில் நூர்முகமது என்ற தீவிரவாதியை போலீசார் கைது செய்தனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.… Read More »துப்பாக்கி முனையில் தீவிரவாதிகள் 2 பேர் கைது

மாவோயிஸ்டு பெண் தளபதி போலீசில் சரண்

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த… Read More »மாவோயிஸ்டு பெண் தளபதி போலீசில் சரண்

பஞ்சாப் விரைவு ரயிலில் பயங்கரத் தீ விபத்து

பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் ரயில் நிலையத்தில் இருந்து அமிர்தசரஸ்-சஹர்சா எக்ஸ்பிரஸ் ரயில் ஆயிரக்கணக்கான பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது சிர்ஹிந்த் ரயில் நிலையம் அருகே குளிர்சாதன வசதி கொண்ட பெட்டி ஒன்றில் இருந்து புகை… Read More »பஞ்சாப் விரைவு ரயிலில் பயங்கரத் தீ விபத்து

எம்.பி.க்கள் குடியிருப்பில் தீ விபத்து

டெல்லியில் பீஷாம்பார் தாஸ் மார்க் பகுதியில் பிரம்மபுத்திரா என்ற பெயரில் எம்.பி.க்களுக்கான குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. நாடாளுமன்ற மேலவையின் எம்.பி.க்கள் வசிக்க கூடிய இந்த கட்டிடத்தில் இன்று மதியம் திடீரென தீ விபத்து… Read More »எம்.பி.க்கள் குடியிருப்பில் தீ விபத்து

எம்பி-க்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. டில்லியில் பரபரப்பு

டில்லியில் பி.டி. மார்க்கில் உள்ள பிரம்மபுத்ரா அடுக்குமாடி குடியிருப்பில் ராஜ்ய சபா எம்பிக்கள் வசிக்கின்றனர். 2020ம் ஆண்டு இந்தக் கட்டடம் புதிதாக கட்டி திறந்து வைக்கப்பட்டது. பார்லிமென்டிற்கு 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த… Read More »எம்பி-க்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. டில்லியில் பரபரப்பு

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் வான்வழித்தாக்குதல்.. 3 கிரிக்கெட் வீரர்கள் பலி

  • by Authour

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடந்த வான்வழித் தாக்குதலில் மூன்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் பாகிஸ்தான் ராணுவம், ஆப்கானிஸ்தானின் கிழக்கு பக்டிகா மாகாணத்தின் உர்குன் மாவட்டத்தில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்… Read More »ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் வான்வழித்தாக்குதல்.. 3 கிரிக்கெட் வீரர்கள் பலி

46 வயது மகனுக்கு தனது கிட்னியை வழங்கிய 72 வயது தாய்

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த மூதாட்டி கங்கா (72). இவரது மகன் கமலேஷ் (46). கிட்னி பிரச்சனையால் பாதிக்கப்பட்ட கமலேஷ் கடந்த 3 ஆண்டுகளாக டையாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், கமலேசின் உடல்நிலையில்… Read More »46 வயது மகனுக்கு தனது கிட்னியை வழங்கிய 72 வயது தாய்

இந்தியாவுக்குள் நுழைந்து மாடுகளை கடத்த முயற்சி… வங்காளதேசத்தினர் 3 பேர் அடித்துக்கொலை

இந்தியா – வங்காளதேசம் பல கிலோமீட்டர்களுக்கு எல்லைகளை பகிர்கின்றன. அதேவேளை, வங்காளதேசத்தினர் பலரும் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடியேறியுள்ளனர். அந்த நபர்களை கைது செய்ய மத்திய, மாநில அரசுகள் தீவிர… Read More »இந்தியாவுக்குள் நுழைந்து மாடுகளை கடத்த முயற்சி… வங்காளதேசத்தினர் 3 பேர் அடித்துக்கொலை

உணவில் தலைமுடி…. விமான பயணிக்கு ரூ. 35,000 இழப்பீடு

  • by Authour

ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் தலை முடி இருந்த நிலையில், அந்த உணவை உட்கொண்ட பயணிக்கு 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சுந்தர பரிபூரணம்… Read More »உணவில் தலைமுடி…. விமான பயணிக்கு ரூ. 35,000 இழப்பீடு

அமெரிக்க விமான நிலையங்களின்- PA அமைப்புகளை ஹேக் செய்த மர்ம நபர்கள்

  • by Authour

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் ஒரு சமாதான ஒப்பந்தம் கையெழுத்தான சில நாட்களுக்குப் பிறகு, கனடாவிலும் அமெரிக்காவிலும் (அமெரிக்கா) பல விமான நிலையங்கள் ஹேக் செய்யப்பட்டன, அவை பாலஸ்தீனிய பயங்கரவாதக் குழுவைப் புகழ்ந்தும் ஜனாதிபதி டொனால்ட்… Read More »அமெரிக்க விமான நிலையங்களின்- PA அமைப்புகளை ஹேக் செய்த மர்ம நபர்கள்

குஜராத்தில் 16 அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா

குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் பூபேந்திர படேல் தவிர அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர். 16 அமைச்சர்களும் தங்களின் ராஜினாமா கடிதத்தை முதல்வர் பூபேந்திர படேலிடம் அளித்தனர். அமைச்சரவையை மாற்றி அமைக்கப்பட உள்ள நிலையில் பூபேந்திர… Read More »குஜராத்தில் 16 அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா

கென்யா முன்னாள் பிரதமர் கேரளாவில் மரணம்

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கென்யா. அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்கா (80). இவர் 2008 முதல் 2013ம் ஆண்டு வரை கென்யாவின் பிரதமராக செயல்பட்டுள்ளார். அவர் 1992 முதல் 2013 வரை… Read More »கென்யா முன்னாள் பிரதமர் கேரளாவில் மரணம்

மெட்ரோ ரயிலில் பிச்சை எடுத்த நபர்… ரூ.500 அபராதம்…

மெட்ரோ ரயில் நிலையத்துக்குள் பிச்சைக்காரர்கள் செல்ல முடியாது என்பதால் ஒரு பிச்சைக்காரர் டிப்-டாப் உடையில்  மெட்ரோ ரயிலில் பயணித்து பயணிகளிடம் பிச்சை எடுத்த சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. டிப்-டாப் உடையில் பயணி போல் மெஜஸ்டிக்… Read More »மெட்ரோ ரயிலில் பிச்சை எடுத்த நபர்… ரூ.500 அபராதம்…

ராஜஸ்தான் பேருந்தில் தீ விபத்து…20 பேர் உடல் கருகி பலி…பிரதமர் மோடி இரங்கல்…

ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூர் நோக்கி தனியார் பேருந்தில் 53 பேர் நேற்று பிற்பகலில் பயணித்தனர். ஜெய்சால்மர்- ஜோத்பூர் நெடுஞ்சாலையில் சென்றபோது, பேருந்தின் பின்புறத்தில் இருந்து புகை வெளியானது. ஆபத்தை உணர்ந்த டிரைவர், பேருந்தை… Read More »ராஜஸ்தான் பேருந்தில் தீ விபத்து…20 பேர் உடல் கருகி பலி…பிரதமர் மோடி இரங்கல்…

கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு வழக்கு

தமிழக சட்டசபையில் கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விளையாட்டு பல்கலைக்கழகக் குழுவில் நிதித்துறை… Read More »கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு வழக்கு

டில்லியில் பசுமை பட்டாசு வெடிக்க அனுமதி

டில்லியில் பசுமை பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தீபாவளி பண்டிகையொட்டி டில்லியில் அக். 18 முதல் அக். 21 வரை பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியுள்ளது. பசுமை பட்டாசுகள் தயாரிப்பை கண்காணிப்பு குழு… Read More »டில்லியில் பசுமை பட்டாசு வெடிக்க அனுமதி

இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளை ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் எல்லைப்பகுதியில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் வடக்கு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தின் கும்காடி பகுதியில் சர்வதேச எல்லைக்… Read More »இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ரூ. 6 கோடி மதிப்புள்ள சீன பட்டாசுகள் பறிமுதல்

தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையொட்டி இந்தியாவில் சீன பட்டாசுகள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சீன பட்டாசுகள் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டு இந்திய சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு… Read More »ரூ. 6 கோடி மதிப்புள்ள சீன பட்டாசுகள் பறிமுதல்

ஹரியானா ஏடிஜிபி தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்

ஹரியானாவைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான ஒய். பூரன் குமார், கடந்த 7ம் தேதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதி வைத்ததாகக் கூறப்படும் 8 பக்க… Read More »ஹரியானா ஏடிஜிபி தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்

பாடம் எதுவுமே புரியல…பிடெக் மாணவி வீட்டிற்கு வந்ததும் செய்த அதிர்ச்சி செயல்….

தெலுங்கானா மாநிலம் எல்கதுர்த்தி அருகே கோபால்பூரை சேர்ந்தவர் கிருபாகர். இவருடைய மகள் கீர்த்தனா (19) ஐதராபாத்தில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக். முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்துள்ளார். கல்லூரியில் நடத்தும்… Read More »பாடம் எதுவுமே புரியல…பிடெக் மாணவி வீட்டிற்கு வந்ததும் செய்த அதிர்ச்சி செயல்….

கிணற்றில் குதித்த‌ பெண்…மீட்க முயன்ற தீயணைப்பு வீர‌ர் உள்பட 3 பேர் பலி…

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் நெடுவத்தூரில் அர்ச்சனா (33) என்ற பெண் 80 அடி கிணற்றில் ஒரு குதித்தார். இதுகுறித்து கொட்டாரக்கரா தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு படை… Read More »கிணற்றில் குதித்த‌ பெண்…மீட்க முயன்ற தீயணைப்பு வீர‌ர் உள்பட 3 பேர் பலி…

பாலியல் குற்றவாளி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் முகமதுபூர் கிராமத்தை சேர்ந்தவர் ஷாகித் (35). இவர் மீது சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தது, கொள்ளை, கொலை மிரட்டல் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே தலைமறைவாக… Read More »பாலியல் குற்றவாளி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

அமெரிக்கா…. பாரில் துப்பாக்கி சூடு… 4 பேர் பலி… 20 பேர் காயம்..

  • by Authour

அமெரிக்காவில் பாரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவில் சமீபகாலமாக அடிக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கால்பந்து மைதானம் மற்றும் பள்ளி என… Read More »அமெரிக்கா…. பாரில் துப்பாக்கி சூடு… 4 பேர் பலி… 20 பேர் காயம்..

பீகார் சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு நிறைவு…பாஜக, ஜே.டி.யு. தலா 101 இடங்களில் போட்டி

பீகார் சட்டசபைக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 6 மற்றும் 11-ந் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதனை முன்னிட்டு கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதில் மொத்தம் உள்ள… Read More »பீகார் சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு நிறைவு…பாஜக, ஜே.டி.யு. தலா 101 இடங்களில் போட்டி

பள்ளிகளில் யு.பி.ஐ. மூலம் கல்வி கட்டணம் வசூல்…மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்…

பள்ளிகளில் மாணவர்களுக்கான பல்வேறு கட்டணங்களை டிஜிட்டல் முறையில் வசூலிக்க அறிவுறுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய கல்வி அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில், கல்வி கட்டணம், சேர்க்கை கட்டணம், தேர்வு கட்டணம் உள்ளிட்ட தொகைகளை இனிமேல்… Read More »பள்ளிகளில் யு.பி.ஐ. மூலம் கல்வி கட்டணம் வசூல்…மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்…

கண்ணிவெடியில் சிக்கி பாதுகாப்புப் படைவீரர் பலி

ஜார்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் ஜரைகேலா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பாபுதேரா-சம்தா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நக்சலைட்டுகள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நிலையில் பாதுகாப்புப் படைவீரர் மகேந்திர லஸ்கர் (45) என்பவர் நக்சலைட்டுகள் மண்ணில்… Read More »கண்ணிவெடியில் சிக்கி பாதுகாப்புப் படைவீரர் பலி

இளம்பெண்ணை அடித்துக்கொன்ற கணவர் கைது

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மண்ணா அருகே ஆனமங்காடு பகுதியை சேர்ந்தவர் உண்ணிகிருஷ்ணன். இவரது மகள் வைஷ்ணவி(26). இவருக்கும், பாலக்காடு மாவட்டம் ஸ்ரீகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த தீக் ஷித்(26) என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு… Read More »இளம்பெண்ணை அடித்துக்கொன்ற கணவர் கைது

பணமோசடி வழக்கு…அனில் அம்பானியின் உதவியாளர் கைது…

இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி. இவருக்கு சொந்தமான, ‘ராகாஸ்’ நிறுவனங்களுக்கு, ‘யெஸ்’ வங்கி ரூ.3,000 கோடி  கடன் வழங்கியது. ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடன், சட்டவிரோதமாக… Read More »பணமோசடி வழக்கு…அனில் அம்பானியின் உதவியாளர் கைது…

பெண் பத்திரிகையாளர்களுக்கு தடை… டெல்லியில் தாலிபான்கள் போட்ட உத்தரவு…

ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. தாலிபான் அரசின் வெளியுறவு மந்திரி அமீர் கான் முத்தகி முதன்முறையாக இந்தியாவுக்கு 6 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக அவர் புதுடெல்லிக்கு… Read More »பெண் பத்திரிகையாளர்களுக்கு தடை… டெல்லியில் தாலிபான்கள் போட்ட உத்தரவு…

ஓலா ஷோரூம் முன் பேட்டரி பைக்கை தீவைத்து கொளுத்திய நபர்…

குஜராத் மாநிலத்தின் பாலன்பூரில் உள்ள ஓலா ஷோரூம் முன்புறம், வாடிக்கையாளர் தனது ஓலா ஸ்கூட்டரை கெரோசின் ஊற்றி தீ வைத்தார். இதற்கு காரணம், முந்தைய நாள் அவர் தனது மனைவி மற்றும் ஐந்து வயது… Read More »ஓலா ஷோரூம் முன் பேட்டரி பைக்கை தீவைத்து கொளுத்திய நபர்…

கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதனிடையே, வயநாடு நிலச்சரிவு நிவாரணமாக 2 ஆயிரத்து… Read More »கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

மரியாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு… டிரம்ப் ஏமாற்றம்…

2025ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சோடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்ற டிரம்பின் கோரிக்கை நிராகரிப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட்… Read More »மரியாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு… டிரம்ப் ஏமாற்றம்…

வங்கக்கடலில் அக். 22ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

அக்டோபர் 3வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுகிறது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, அக்டோபர் 3வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு… Read More »வங்கக்கடலில் அக். 22ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

அரசுமுறை பயணமாக முதல்முறையாக இந்தியா வந்தடைந்தார் தாலிபான் வெளியுறவு அமைச்சர்

ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்கா தலைமையிலான படைகள் வாபஸ் பெற்ற பின்னர், 2021-ம் ஆண்டு தாலிபான் அமைப்பு ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றியது. இந்நிலையில், தாலிபான் அரசின் வெளியுறவு அமைச்சராக பதவி வகிக்கும் அமீர் கான் முத்தகி… Read More »அரசுமுறை பயணமாக முதல்முறையாக இந்தியா வந்தடைந்தார் தாலிபான் வெளியுறவு அமைச்சர்

7 பெண்கள் உள்பட 16 நக்சலைட்டுகள் போலீசில் சரண்

சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள், வன பகுதிகளில் பதுங்கி கொண்டு தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கிராமவாசிகள், அரசியல் தலைவர்களை இலக்காக கொண்டு அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சத்தீஷ்காரின் நாராயணபூர் மாவட்டத்தில் 7 பெண்கள் உள்பட… Read More »7 பெண்கள் உள்பட 16 நக்சலைட்டுகள் போலீசில் சரண்

முன்னாள் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் 2 தொகுதிகளில் போட்டி

பீகாரில் 18-வது சட்டசபை தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 14-ந்தேதி நடைபெறும். இந்நிலையில், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியை சேர்ந்த… Read More »முன்னாள் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் 2 தொகுதிகளில் போட்டி

ரோந்து பணியின்போது 2 ராணுவ வீரர்கள் மாயம்

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் கோகர்நங் கிராமத்தில் உள்ள கொடல் வனப்பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்றுமுன் தினம் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ராணுவ வீரர்கள் 2 பேர் ரோந்து குழுவில் இருந்து பிரிந்து… Read More »ரோந்து பணியின்போது 2 ராணுவ வீரர்கள் மாயம்

நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

  • by Authour

நடிகர் துல்கர் சல்மானுக்கு சொந்தமான சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (அக்.08) காலை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவருக்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திலும் 6 அதிகாரிகள் சோதனை… Read More »நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

விறகு சேகரிக்க சென்ற வனத்துறை காவலரை அடித்துக்கொன்ற புலி

கேரள மாநிலம் பத்தனந்திட்டா மாவட்டம் பொன்னம்பலமேடு பகுதியை சேர்ந்தவர் அனில் குமார் (28). பெரியார் புலிகள் காப்பகத்தில் வனத்துறை காவலராக பணியாற்றி வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை விறகு சேகரிப்பதற்காக அனில் குமார் வனப்பகுதிக்கு சென்றுள்ளார்.… Read More »விறகு சேகரிக்க சென்ற வனத்துறை காவலரை அடித்துக்கொன்ற புலி

நிலச்சரிவில் சிக்கிய ஆம்னி பஸ்…10 பேர் பலி…

இமாச்சலபிரதேச மாநிலம் பிலஸ்பூர் மாவட்டம் மொரோடன் நகரில் இருந்து குளு மாவட்டம் கலல் நகருக்கு இன்று மாலை ஆம்னி பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 15க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். இந்நிலையில், பிலஸ்பூரின் பாலு நகர்… Read More »நிலச்சரிவில் சிக்கிய ஆம்னி பஸ்…10 பேர் பலி…

பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது ஆம்னி பஸ் மோதல்… 4 பேர் பலி…

கர்நாடக மாநிலம் கொப்பள் மாவட்டம் ஹுலிகி நகரில் ஹுலிகியம்மா தேவி என்ற அம்மன் கோவில் உள்ளது. இந்தகோவிலுக்கு பண்டிகை காலங்களில் பக்தர்கள் பாத யாத்திரையாக சென்று அம்மனை வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், குடகு… Read More »பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது ஆம்னி பஸ் மோதல்… 4 பேர் பலி…

500 வாக்காளர் அட்டைகள் குளத்தில் வீச்சு…மத்திய பிரதேசத்தில் பரபரப்பு…

மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம், பிஜாவர் நகரின் 15வது வார்டுக்கு உட்பட்ட ராஜா தலாப் குளத்தில், நூற்றுக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகள் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. துப்புரவுப் பணியாளர்கள் குளத்தை சுத்தம் செய்யும்… Read More »500 வாக்காளர் அட்டைகள் குளத்தில் வீச்சு…மத்திய பிரதேசத்தில் பரபரப்பு…

ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் தீ விபத்து…6 பேர் உயிரிழப்பு…

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மருத்துவமனையின் 2வது மாடியில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் 2 பெண்கள் உள்பட 6 நோயாளிகள்… Read More »ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் தீ விபத்து…6 பேர் உயிரிழப்பு…

போக்குவரத்து நெரிசலால் தாமதம்…கார் வாடகை ரூ.300 தர மறுத்து ஓட்டுநருடன் பெண் வாக்குவாதம்…

டெல்லி அடுத்த குருகிராமில் ஊபர் கார் ஓட்டுநர் ஒருவருக்கும், பெண் பயணி ஒருவருக்கும் இடையே நடந்த காரசாரமான வாக்குவாதம் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், பெண் பயணி பயணக்… Read More »போக்குவரத்து நெரிசலால் தாமதம்…கார் வாடகை ரூ.300 தர மறுத்து ஓட்டுநருடன் பெண் வாக்குவாதம்…

ஹரியானாவில் ஏடிஜிபி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

ஹரியானாவின் ஏடிஜிபி புரன்குமார் (ஐபிஎஸ்). இவரது மனைவி அம்னெட். ஐஏஎஸ் அதிகாரியான இவர் முதல்-மந்திரி தலைமையிலான குழுவுடன் ஜப்பான் சென்றுள்ளார். புரன்குமார் தனது மனைவியுடன் சண்டிகரில் உள்ள செக்டர் 11 பகுதியில் வசித்து வந்தார்.… Read More »ஹரியானாவில் ஏடிஜிபி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாக்குதல் நடத்த முயன்ற வழக்கறிஞரின் உரிமம் ரத்து

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய். இவர் மீது சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் இன்று வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்பவர் செருப்பை வீசி தாக்குதல் நடந்த முயற்சித்தார்.விஷ்ணு சிலை புதுப்பிப்பு குறித்த வழக்கை விசாரித்தபோது உச்சநீதிமன்ற… Read More »உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாக்குதல் நடத்த முயன்ற வழக்கறிஞரின் உரிமம் ரத்து

மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம்:  4 குழந்தைகளுடன் ஆற்றில் குதித்து கணவன் தற்கொலை

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த சல்மான் என்பவரின் மனைவி குஷி என்பவருக்கும் வேறொரு நபருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது. கடந்த 5 மாதங்களில் 5 முறை தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடியதாகக்… Read More »மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம்:  4 குழந்தைகளுடன் ஆற்றில் குதித்து கணவன் தற்கொலை

தெருநாய் கடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியவரை கடித்த தெருநாய்

கேரள மாநிலம் கன்னூர் மாவட்டம் மயில் கிராமத்தை சேர்ந்த நாடக கலைஞர் ராதாகிருஷ்ணன் நேற்று மாலை அக்கிராமத்தில் தெருநாய் கடி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார். தெருநாய் கடியில் இருந்து எப்படி தற்காத்து கொள்வது,… Read More »தெருநாய் கடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியவரை கடித்த தெருநாய்

காட்டு யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பனியூர் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி (62) அப்பகுதியில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் பணியாற்றி வந்தார். தொழிலாளி வேலுசாமி இன்று காலை வழக்கம்போல் ஏலக்காய் தோட்டத்திற்கு வேலை செய்ய… Read More »காட்டு யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

லாட்டரியில் ரூ.25கோடி பரிசு பெற்ற பெண்: வீட்டை பூட்டிவிட்டு ஓட்டம்

கேரளாவில் ஓணம் பண்டிகை பம்பர் சிறப்பு குலுக்கல் நடந்தது. ‘இதற்கான டிக்கெட்டுகள் விற்பனை ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்றது. ஒரு டிக்கெட் ரூ.500-க்கு விற்கப்பட்டது. முதல் பரிசு ஒரு நபருக்கு ரூ25 கோடி, இரண்டாம்… Read More »லாட்டரியில் ரூ.25கோடி பரிசு பெற்ற பெண்: வீட்டை பூட்டிவிட்டு ஓட்டம்

பீகாரில் நவம்பர் 6,11 ல் தேர்தல்…

  • by Authour

பீகார் சட்டப் பேரவை பதவிக் காலம் வரும் நவம்பர் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அந்த மாநில சட்டப் பேரவைக்கு தேர்தல் நடத்தும் பணியில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்திய தலைமை… Read More »பீகாரில் நவம்பர் 6,11 ல் தேர்தல்…

ஜப்பானில் முதல் பெண் பிரதமர் தேர்வு

  • by Authour

ஜப்பான் நாட்டின் ஆளும்கட்சியான எல்.டி.பி., எனும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தலைவர் இஷிகெரு இஷிபா கடந்த ஆண்டு அக்டோபரில் பிரதமராகப் பதவியேற்றார். ஜப்பானில் 248 இடங்களை கொண்ட பார்லிமென்டின் மேல்சபை தேர்தல் கடந்த ஜூலையில்… Read More »ஜப்பானில் முதல் பெண் பிரதமர் தேர்வு

பீகாரில் வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியீடு

  • by Authour

பீகாரில் சிறப்பு திருத்த இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.பீகாரில் வரும் அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் மாதத்தில் சட்ட பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர… Read More »பீகாரில் வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியீடு

அமெரிக்கா… தேவாலயத்தில் துப்பாக்கி சூடு…4 பேர் பலி.. 9பேர் காயம்

அமெரிக்காவில் தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயம் அடைந்துள்ளனர். அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணம் கினிசி நகரின் அருகே கிராண்ட் பிளாங் டவுன்ஷிப் என்ற பகுதி உள்ளது. இந்த… Read More »அமெரிக்கா… தேவாலயத்தில் துப்பாக்கி சூடு…4 பேர் பலி.. 9பேர் காயம்

கஞ்சா கடத்தலுக்காக ரயிலை பயன்படுத்தும் மர்ம நபர்கள்

பெங்களூர் தென்மேற்கு ரயில்வே அளித்த தகவலின்படி  கடந்த 9 மாதங்களில் பெங்களூர், மைசூரு மற்றும் உப்பள்ளி பகுதிகளில் இருந்து ரூ.5.5 கோடி மதிப்பிலான 691 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் தலைநகர் பெங்களூர்… Read More »கஞ்சா கடத்தலுக்காக ரயிலை பயன்படுத்தும் மர்ம நபர்கள்

ராணுவ வீரர்களை கொச்சைப்படுத்திய பிரபல யூடியூபர் கைது: மேற்குவங்கத்தில் அதிரடி

மேற்கு வங்கம் மாநிலம், நாடியா மாவட்டத்தைச் சேர்ந்த பிஸ்வஜித் பிஸ்வாஸ் என்பவர் ‘ஃபிட் பிஸ்வஜித்’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். பிரபல யூடியூபரான இவர், இந்திய ராணுவம் குறித்து தொடர்ந்து… Read More »ராணுவ வீரர்களை கொச்சைப்படுத்திய பிரபல யூடியூபர் கைது: மேற்குவங்கத்தில் அதிரடி

330 கிலோ போதைப்பொருள் அழிப்பு

மணிப்பூரில் கடந்த 2023-ல் இரு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. இதனால் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது. அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகிறவர்களை கைது செய்து… Read More »330 கிலோ போதைப்பொருள் அழிப்பு

சட்டவிரோதமாக தகவல் அனுப்பியதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.73 லட்சம் மோசடி

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்ணின் செல்போனுக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு  அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், மும்பையில் உள்ள சத்திரபதி சிவாஜி விமான நிலையம் அருகே உள்ள தனியார்… Read More »சட்டவிரோதமாக தகவல் அனுப்பியதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.73 லட்சம் மோசடி

ஐதராபாத்தை புரட்டிப்போட்ட கனமழை… இரவில் திறந்த அணையால் வீடுகளை மூழ்கடித்த வெள்ளம்…

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கனமழை பெய்து வருகிறது.  நேற்று பல இடங்களில் இடைவிடாது கனமழை பெய்தது. இதனால் ஐதராபாத்தின் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் சூழ்ந்தன. ஐதராபாத்தின் ஓல்ட் நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கனமழையால் அங்குள்ள… Read More »ஐதராபாத்தை புரட்டிப்போட்ட கனமழை… இரவில் திறந்த அணையால் வீடுகளை மூழ்கடித்த வெள்ளம்…

அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம்

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்றபிறகு பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்திய பொருட்களுக்கு மொத்தம் 50 சதவீத வரி விதித்தார். இந்தநிலையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு வருகிற அக்.1-ம்… Read More »அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம்

லடாக் வன்முறை: சோனம் வாங்சுக் கைது

  • by Authour

லடாக் பகு​திக்கு மாநில அந்​தஸ்​து வழங்கக் கோரியும், அரசி​யலமைப்பு சட்​டத்​தின் 6-வது அட்​ட​வணை​யில் லடாக்கை சேர்க்க வலி​யுறுத்​தி​யும் பரு​வநிலை செயற்​பாட்​டாளர் சோனம் வாங்​சுக் கடந்த 2 வாரங்​களாக உண்​ணா​விரதம் மேற்​ கொண்டு வந்​தார். இந்​நிலை​யில்… Read More »லடாக் வன்முறை: சோனம் வாங்சுக் கைது

தமிழ்நாட்டுக்கு அக்டோபர் மாதத்திற்கு 20.22 டி.எம்.சி. நீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவு

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 44-வது கூட்டம், அதன் தலைவர் எஸ்.கே ஹல்தார் தலைமையில் டெல்லி பிகாஜி காமா பிளேசில் உள்ள எம்.டி.என்.எல் கட்டிடத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு கர்நாடகம், கேரளா, புதுச்சேரி… Read More »தமிழ்நாட்டுக்கு அக்டோபர் மாதத்திற்கு 20.22 டி.எம்.சி. நீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவு

டியூசனுக்கு செல்லாமல் தலைமறைவான சிறுவன்… மோப்ப நாயுடன் தேடிய போலீஸ்…

  • by Authour

உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் லக்‌ஷயா பிரதாப் சிங். நேற்று மாலை 5 மணியளவில் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் லக்‌ஷயா, வெகு நேரமாகியும் வீடு… Read More »டியூசனுக்கு செல்லாமல் தலைமறைவான சிறுவன்… மோப்ப நாயுடன் தேடிய போலீஸ்…

தபால் வாக்குகள் நடைமுறையில் மாற்றம் -தேர்தல் ஆணையம்!

இந்திய தேர்தல் ஆணையம் (ECI) தபால் வாக்குகளை எண்ணும் முறையில் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வாக்கெண்ணிக்கையை வெளிப்படையாகவும் திறமையாகவும் மாற்றுவதற்காகவும், தபால் வாக்குகளின் முடிவுகளை EVM வாக்குகளுடன் ஒருங்கிணைப்பதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2025 பிஹார்… Read More »தபால் வாக்குகள் நடைமுறையில் மாற்றம் -தேர்தல் ஆணையம்!

உத்தர பிரதேசத்தில் பெண் போலீஸ் படையின் முதல் என்கவுன்ட்டர்

உத்தர பிரதேசத்தின் காசியாபாத் நகரில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் ஜிதேந்திரா (22). செயின் பறிப்பு, கொள்ளை மற்றும் திருட்டு உள்பட பல்வேறு வழக்குகள் ஜிதேந்திராவுக்கு எதிராக பதிவாகி உள்ளன. அவரை பிடிக்க பல்வேறு முயற்சிகள்… Read More »உத்தர பிரதேசத்தில் பெண் போலீஸ் படையின் முதல் என்கவுன்ட்டர்

கல்லூரி மாணவிகளுக்கு சாமியார் பாலியல் தொல்லை

டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியில் பிரபல ஆசிரமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி என்ற பார்த்தசாரதி என்பவர் இதன் இயக்குநராக உள்ளார். இந்த ஆசிரமத்திற்கு உட்பட்டு, ஸ்ரீ சாரதா இந்திய மேலாண்… Read More »கல்லூரி மாணவிகளுக்கு சாமியார் பாலியல் தொல்லை

3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த… Read More »3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ்: மத்திய அரசு அறிவிப்பு

  • by Authour

தீபாவளி பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 20-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அக்.,2ம் தேதி தசராவும், அக்., 20ம் தேதி… Read More »ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ்: மத்திய அரசு அறிவிப்பு

புதுச்சேரி முன்னாள் முதல்-மந்திரி உண்ணாவிரத போராட்டம்

  • by Authour

புதுச்சேரியின் உருளையன்பேட்டை தொகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீரில் கழிவுநீர் கலந்தது. இதை குடித்த பலருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல்நலப்பிரச்சினைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதேவேளை, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில்… Read More »புதுச்சேரி முன்னாள் முதல்-மந்திரி உண்ணாவிரத போராட்டம்

லடாக்கில் வெடித்தது கலவரம்… பாஜக அலுவலகத்திற்கு தீவைத்ததால் பரபரப்பு…

ஜம்மு காஷ்மீரும், லடாக்கும் ஒன்றாக இருந்தது. 2019ம் ஆண்டு இவை இரண்டும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு யுனியன் பிரதேசங்களாக மாறியது. அப்போது முதலே லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக கூறி… Read More »லடாக்கில் வெடித்தது கலவரம்… பாஜக அலுவலகத்திற்கு தீவைத்ததால் பரபரப்பு…

முன்னாள் வங்கி அதிகாரியிடம் ரூ.23 கோடி மோசடி: டிஜிட்டல் கைது

தலைநகர் டெல்லியின் கொல்மொஹர் பார்க் பகுதியை சேர்ந்த முன்னாள் வங்கி அதிகாரி நரேஷ் மல்ஹோத்ரா ( 78). இவரது செல்போனிற்கு கடந்த மாதம் 1ம் தேதி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய… Read More »முன்னாள் வங்கி அதிகாரியிடம் ரூ.23 கோடி மோசடி: டிஜிட்டல் கைது

மேற்கு வங்காளத்தில் கனமழை: 10 பேர் பலி

மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் நேற்று இரவு முதல் காலை வரை கனமழை வெளுத்து வாங்கியது. கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த 24 மணிநேரத்தில் 251 மி.மீட்டர்… Read More »மேற்கு வங்காளத்தில் கனமழை: 10 பேர் பலி

error: Content is protected !!