Skip to content
Home » இந்தியா » Page 4

இந்தியா

சட்டீஸ்கர்…. 9 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை

  • by Senthil

சட்டீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் அருகே பாதுகாப்பு படையுடன் நடந்த மோதலில் மாவோயிஸ்ட்டுகள் 9 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். பீஜப்பூர் அருகே லெண்ட்ரா கிராமத்தின் வனப்பகுதியில் காலையில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதை… Read More »சட்டீஸ்கர்…. 9 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை

டில்லி மதுபான கொள்கை வழக்கு… ஆம் ஆத்மி எம்.பிக்கு ஜாமீன்…. உச்சநீதிமன்றம் அதிரடி

டில்லி மதுபான கொள்கை வழக்கில்  டில்லி ஆம் ஆத்மி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா,   சஞ்சய் சிங் எம்.பி உள்பட 15 பேரை ஏற்கனவே அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.  கடந்த சில… Read More »டில்லி மதுபான கொள்கை வழக்கு… ஆம் ஆத்மி எம்.பிக்கு ஜாமீன்…. உச்சநீதிமன்றம் அதிரடி

மத்திய விசாரணை அமைப்புகளுக்கு………உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுரை

  • by Senthil

சி.பி.ஐ. விசாரணை அமைப்பின் 20ம் ஆண்டு துவக்கவிழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. சி.பி.ஐ.அமைப்பின் முதல் தலைவரான டிபி கோலிவை நினைவு  கூர்ந்து  இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி… Read More »மத்திய விசாரணை அமைப்புகளுக்கு………உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுரை

போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன் டைரக்டர் அமீர் ஆஜர்

போதை பொருள் கடத்தல்  தொடர்பாக சென்னையை சேர்ந்த  ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு   உள்ளார்.  அவரிடம் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஜாபர் சாதிக்குடன்… Read More »போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன் டைரக்டர் அமீர் ஆஜர்

கேரளா….. மாட்டுத்தொழுவத்தில் 52 குட்டிகளுடன் பதுங்கி இருந்த ராஜநாகம்

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். விவசாயி. இவரது வீட்டில் மாட்டு தொழுவம்  உள்ளது. ஆனால் ராதாகிருஷ்ணன் தற்போது மாடுகள் எதுவும் வளர்க்கவில்லை. இதனால் அந்த தொழுவம் காலியாக கிடந்தது. கடந்த 2… Read More »கேரளா….. மாட்டுத்தொழுவத்தில் 52 குட்டிகளுடன் பதுங்கி இருந்த ராஜநாகம்

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு…..29ம் தேதிக்குள் ED பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

  • by Senthil

தமிழக அமைச்சராக இருந்த  செந்தில் பாலாஜி கடந்த வருடம் ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவர் ஜாமீன் கேட்டு பல முறை விண்ணப்பித்தும் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. அத்துடன் கீழமை நீதிமன்றம்… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் மனு…..29ம் தேதிக்குள் ED பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

கேரளா……. காரை லாரியில் மோதி ………ஆசிரியை, கள்ளக்காதலன் தற்கொலை

கேரள மாநிலம் அடூர் நூரநாடு பகுதியை சேர்ந்தவர் அனுஜா (வயது 36). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.  சம்பவத்தன்று அனுஜா தன்னுடன் பள்ளியில் வேலை பார்த்து வரும் சக… Read More »கேரளா……. காரை லாரியில் மோதி ………ஆசிரியை, கள்ளக்காதலன் தற்கொலை

கச்சத்தீவை மீட்க 10 ஆண்டுகளில் மோடி செய்தது என்ன?….. காங்கிரஸ் கேள்வி

கச்சத்தீவை காங்கிரஸ் தாரை வார்த்தது என்பதை தெளிவுபடுத்தும் புதிய உண்மைகள் வெளியாகி உள்ளதாகவும், இதன் மூலம் ‘காங்கிரசை எப்போதும் நம்ப முடியாது’ என்பதுமீண்டும் நிரூபணமாகி உள்ளது என்றும் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட… Read More »கச்சத்தீவை மீட்க 10 ஆண்டுகளில் மோடி செய்தது என்ன?….. காங்கிரஸ் கேள்வி

ஜனாதிபதியை நிற்கவைத்து, பிரதமர் உட்கார்ந்து கொண்டு படம் பிடித்து வெளியிடுவதா? கடும் எதிர்ப்பு

நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது நேற்று பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானிக்கு வழங்கப்பட்டது. வயது மூப்பு காரணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு, அத்வானியின் வீட்டிற்கே சென்று விருதினை வழங்கினார்.  இதில் பிரதமர்… Read More »ஜனாதிபதியை நிற்கவைத்து, பிரதமர் உட்கார்ந்து கொண்டு படம் பிடித்து வெளியிடுவதா? கடும் எதிர்ப்பு

இன்னொரு தேர்தல் சலுகை….. சுங்கச்சாவடி கட்டண உயர்வு திடீர் நிறுத்தம்

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு ஏப்.1 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஒருமுறை, ஒரே நாளில் திரும்பும் கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரையிலும் மாதாந்திர பாஸ் ரூ.100 முதல் ரூ.400… Read More »இன்னொரு தேர்தல் சலுகை….. சுங்கச்சாவடி கட்டண உயர்வு திடீர் நிறுத்தம்

error: Content is protected !!