Skip to content
Home » இந்தியா » Page 92

இந்தியா

வழக்கு விசாரணையின்போதே…பதவியை ராஜினாமா செய்த ஐகோர்ட் நீதிபதி

  • by Senthil

மராட்டிய மாநிலம் மும்பை ஐகோர்ட்டு நாக்பூர் கிளை நீதிபதி ரோகித் டியோ, இவர் நேற்று வழக்கு விசாரணையின் போது கோர்ட்டு வளாகத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.  தன் சுயமரியாதைக்கு எதிராக வேலை செய்ய… Read More »வழக்கு விசாரணையின்போதே…பதவியை ராஜினாமா செய்த ஐகோர்ட் நீதிபதி

ம.பி.யில்…… மலைவாழ் இளைஞா் மீது துப்பாக்கி சூடு நடத்திய பாஜக எம்.எல்.ஏ. மகன்

மத்தியபிரதேச மாநிலம் சிங்குர்லி தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ராம்லாலு. இவரது மகன் விவேகானந்தன் (வயது 40).  கடந்த வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் சாலையில் மலைவாழ் மக்களிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில்… Read More »ம.பி.யில்…… மலைவாழ் இளைஞா் மீது துப்பாக்கி சூடு நடத்திய பாஜக எம்.எல்.ஏ. மகன்

ஞானவாபி மசூதியில் அகழாய்வு நடத்தலாம்…. அலகாபாத் ஐகோர்ட் அனுமதி

  • by Senthil

  உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விசுவநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி இருக்கிறது. அந்த மசூதி கோயிலை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை மீண்டும் இந்துக்களிடம் வழிபாட்டுக்காக ஒப்படைக்க வேண்டும் என்றும் வாரணாசி… Read More »ஞானவாபி மசூதியில் அகழாய்வு நடத்தலாம்…. அலகாபாத் ஐகோர்ட் அனுமதி

மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு

  • by Senthil

மணிப்பூர் கலவரம் தொடர்பாக, பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கையை முன்வைத்து நாடாளுமன்றத்தையும் அவர்கள் முடக்கி வருகின்றனர். இதனால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூடியதில்… Read More »மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு

மாணவியை கணவர் பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்து விற்ற மனைவி

கேரள மாநிலம் குளத்துப்புழா பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது31). இவருக்கு 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமி ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த ஆண்டு அறிமுகமானார். இதையடுத்து அந்த சிறுமியுடன் நட்பாக… Read More »மாணவியை கணவர் பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்து விற்ற மனைவி

அந்தமான், நிக்கோபார் தீவுகளில் லேசான நிலநடுக்கம்

  • by Senthil

அந்தமான் நிகோபர் தீவுகளில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் லேசாக குலுங்கின. நிலநடுக்கத்தால்… Read More »அந்தமான், நிக்கோபார் தீவுகளில் லேசான நிலநடுக்கம்

ஆந்திரா… தெலுங்கு தேசம்- ஒய்எஸ்ஆர் காங். தொண்டர்கள் மோதல்

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வருகையையொட்டி தெலுங்கு தேச கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் கட்சிக் கொடியை ஏந்தியபடி பூங்கொத்து வாங்க… Read More »ஆந்திரா… தெலுங்கு தேசம்- ஒய்எஸ்ஆர் காங். தொண்டர்கள் மோதல்

தமிழக முதல்வர் வாழ்த்து…. ராணுவம் நீக்கியது ஏன்? கனிமொழி எம்பி கேள்வி

  • by Senthil

தமிழகத்தைச் சேர்ந்த இக்னேசியஸ் டெலோஸ் புளோரா , இவர் ராணுவத்தில் நர்சிங் பிரிவில் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர்… Read More »தமிழக முதல்வர் வாழ்த்து…. ராணுவம் நீக்கியது ஏன்? கனிமொழி எம்பி கேள்வி

அனைவரையும் அரசு பாதுகாப்பது சாத்தியமில்லை….அரியானா முதல்வர் சொல்கிறார்

அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் நடந்த விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலத்திற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊர்வலம் மீது சிலர்  கல்வீசியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல்… Read More »அனைவரையும் அரசு பாதுகாப்பது சாத்தியமில்லை….அரியானா முதல்வர் சொல்கிறார்

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டில்லியில் 11ம் தேதி நடக்கிறது

உச்சநீதிமன்ற தீர்ப்புபடி தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி தண்ணீர் காவிரியில் , கர்நாடகம் விட வேண்டும்.  இதனை 12 மாதங்களுக்கும் எவ்வளவு பகிர்ந்து அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறி உள்ளது. அதன்படி  ஜூனில்… Read More »காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டில்லியில் 11ம் தேதி நடக்கிறது

error: Content is protected !!