Skip to content
Home » தமிழகம் » Page 1002

தமிழகம்

தம்பிதுரை எம்.பி. , அமித்ஷாவுடன் சந்திப்பு

  • by Senthil

தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருக்கும் போது கூட்டணி குறித்து இப்போது முதலுரையும் முடிவுரையும் எழுத முடியாது என்றும் கூட்டணியில் பாஜக இருக்கிறது என்று தான் அமித்ஷா கூறினாரே தவிர கூட்டணியை உறுதி செய்யவில்லை… Read More »தம்பிதுரை எம்.பி. , அமித்ஷாவுடன் சந்திப்பு

மயிலாடுதுறை…. பரிமள ரெங்கநாதர் கோயிலில் பங்குனி தேரோட்டம்…

மயிலாடுதுறை திருஇந்தளூரில் அமைந்துள்ள பரிமளரெங்கநாதர் கோயில், பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்கங்களில் 5-வது தலமாகும். திருமங்கையாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடல் பெற்ற 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த… Read More »மயிலாடுதுறை…. பரிமள ரெங்கநாதர் கோயிலில் பங்குனி தேரோட்டம்…

நாகையில் 30 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்….

நாகப்பட்டினம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகளை வியாபாரிகள் வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து வெளிநாடுகளுக்கு கடத்தி வருவதாக தொடர் புகார்கள் வந்தன. இதையடுத்து வேளாங்கண்ணி காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையிலான  போலீசார்… Read More »நாகையில் 30 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்….

கேரள ரயிலில் தீவைப்பு…. குற்றவாளி மும்பையில் கைது

  • by Senthil

மும்பை “கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கண்ணூருக்கு 2-ந் தேதி விரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றது. இந்த ரெயில் கோழிக்கோட்டை கடந்து கோரப்புழா பாலம் அருகே வந்தபோது, டி-1 பெட்டியில் இருந்த ஒருவர் திடீரென… Read More »கேரள ரயிலில் தீவைப்பு…. குற்றவாளி மும்பையில் கைது

நானும் டெல்டாக்காரன்….. நிலக்கரி சுரங்கம்…. அனுமதிக்கமாட்டோம்… முதல்வர் உறுதி

தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்கும் விவகாரம் குறித்து மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா, கோவி. செழியன்,  துரை. சந்திரசேகான்(திமுக), எதிர்க்கட்சித்… Read More »நானும் டெல்டாக்காரன்….. நிலக்கரி சுரங்கம்…. அனுமதிக்கமாட்டோம்… முதல்வர் உறுதி

சத்தீஷ்கர்…..வங்கிக்குள் புகுந்து ஊழியரை தாக்கிய எம்.எல்.ஏ.

சத்தீஷ்காரில் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் அரசில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பிரஹஸ்பத் சிங். , சத்தீஷ்காரில் பல்ராம்பூர் மாவட்டத்தில் ராமானுஜகஞ்ச் பகுதியில் உள்ள கேந்திரிய வங்கி ஒன்றில் பணியாற்றி வந்த ஊழியர்களுடன் அவர்… Read More »சத்தீஷ்கர்…..வங்கிக்குள் புகுந்து ஊழியரை தாக்கிய எம்.எல்.ஏ.

காவிரிப் படுகையில் நிலக்கரி எடுக்க ஏலம்…. வைகோ கடும் கண்டனம்..

  • by Senthil

தமிழ்நாட்டில் காவிரிப் படுகை மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசின் சுரங்கத்துறை (Ministry of Mines) மார்ச் 29, 2023 அன்று ஏல அறிவிப்பு வெளியிட்டு, ஏலம் கேட்க கடைசி நாள் மே 30,… Read More »காவிரிப் படுகையில் நிலக்கரி எடுக்க ஏலம்…. வைகோ கடும் கண்டனம்..

கவர்னர் பங்கேற்ற நிகழ்ச்சியில் சலசலப்பு…..

கோவையில் ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏசி மிஷினில் இருந்து கேஸ் வெளியேறியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. கோவை சரவணம்பட்டி பகுதியில் கே.ஜி அறக்கட்டளை சார்பில் டைனமிக் இந்தியன் ஆஃப் தி மில்லெனியம் விருது… Read More »கவர்னர் பங்கேற்ற நிகழ்ச்சியில் சலசலப்பு…..

எம்.ஆர். பாளையம் யானைகள் மறுவாழ்வு மையம்….10வதாக வந்த சுந்தரி

  • by Senthil

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே எம்.ஆர்.பாளையத்தில் உள்ள காப்புக் காட்டில் யானைகள் மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. அனுமதி இன்றி தனியாரால் வளர்க்கப்படும் யானைகள் மற்றும் நோயால் பாதிக்கப்பட்ட யானைகள் மீட்கப்பட்டு இந்த மையத்தில்… Read More »எம்.ஆர். பாளையம் யானைகள் மறுவாழ்வு மையம்….10வதாக வந்த சுந்தரி

டெல்டாவில் நிலக்கரி….. சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம்

  • by Senthil

தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது.  அதைத்தொடர்ந்து விக்கிரவாண்டி – தஞ்சாவூர் சாலைப் பணிகள் 2024 ஜூன் மாதத்திற்குள் முடிவடையும், மாநில… Read More »டெல்டாவில் நிலக்கரி….. சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம்

error: Content is protected !!