Skip to content
Home » தமிழகம் » Page 1204

தமிழகம்

திருமயம் கோயிலில் உண்டியலை உடைத்து கொள்ளை

புதுக்கோட்டைமாவட்டம்திருமயத்தில்உள்ள ஸ்ரீ கோட்டை பைரவர் திருக்கோவிலின் உண்டியலை நேற்று இரவு யாரோ மர்ம ஆசாமி கள் உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்துசென்றுள்ளர். இதுதொடர்பாக திருமயம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த… Read More »திருமயம் கோயிலில் உண்டியலை உடைத்து கொள்ளை

புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்’று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்குமு் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ் . உலகநாதன்… Read More »புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்…

ஐஸ்கிரீமில் தவளை…. 3 குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு…. அட்மிட்….

  • by Senthil

மதுரை கோவலன் நகர் மணிமேகலை தெருவை சேர்ந்தவர் அன்புசெல்வம். இவரது மனைவி ஜானகிஸ்ரீ. தைப்பூச விழாவை முன்னிட்டு நேற்று இவர் தனது மகள்கள் மித்ராஸ்ரீ (வயது 8), ரக்சனாஸ்ரீ (7) மற்றும் உறவினர் மகள்… Read More »ஐஸ்கிரீமில் தவளை…. 3 குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு…. அட்மிட்….

கரூரில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் மனு….

  • by Senthil

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகள் பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றனர். மனுக்கள் மீது உரிய… Read More »கரூரில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் மனு….

சிம்ஹா நடிக்கும் ‘வசந்த முல்லை’ படத்தின் முன்னோட்டம் ….. வீடியோ

  • by Senthil

நடிகர் சிம்ஹா நடிப்பில் தயாராகி பிப்ரவரி 10ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவிருக்கும் ‘வசந்த முல்லை’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. கன்னட மொழி முன்னோட்டத்தை ‘சூப்பர் ஸ்டார்’… Read More »சிம்ஹா நடிக்கும் ‘வசந்த முல்லை’ படத்தின் முன்னோட்டம் ….. வீடியோ

துறையூர் பெருமாள் மலையில் 2 பெண்கள் மர்மசாவு….. போலீஸ் விசாரணை

  • by Senthil

திருச்சி மாவட்டம் துறையூர் பெருமாள்மலையில் முதல் திருப்பத்தில் பாலத்திற்கு அடியில் 2 பெண் சடலங்கள் கிடப்பதாக துறையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் சென்று பார்த்த போது , பாலத்திற்கு கீழே… Read More »துறையூர் பெருமாள் மலையில் 2 பெண்கள் மர்மசாவு….. போலீஸ் விசாரணை

நெற்பயிர் சேதம்……ஹெக்டேருக்கு ரூ.20ஆயிரம் நிவாரணம்…. முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் பருவம் தவறி  கடந்த வாரம் பெய்த மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள்மற்றும் பயறு வகைகள் மழை தண்ணீரில் மூழ்கியது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் சக்கரபாணி, பன்னீர்செல்வம்,  உணவுத்துறை… Read More »நெற்பயிர் சேதம்……ஹெக்டேருக்கு ரூ.20ஆயிரம் நிவாரணம்…. முதல்வர் அறிவிப்பு

தஞ்சையில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 பேர் கைது….

புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் இருந்து தஞ்சைக்கு மது பாட்டில்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி தலைமையில் போலீசார் தஞ்சை -நாஞ்சிக்கோட்டை சாலையில் வாகன… Read More »தஞ்சையில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 பேர் கைது….

எஸ்பிஐ வங்கியை கண்டித்து காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்…..

  • by Senthil

அதானி குழும நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் அறிக்கை அளித்ததையடுத்து அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலை 41 சதவீதம் சரிந்துள்ளது. இது, அதானி குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பில் மூன்றில் ஒரு பங்காகும். இதன் விளைவாக, கடந்த… Read More »எஸ்பிஐ வங்கியை கண்டித்து காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்…..

பயிர் சேதம்…. முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று (6.2.2023) தலைமைச் செயலகத்தில், பருவம் தவறி பெய்த திடீர் மழையினால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் அமைச்சர்கள்   வேளாண்மை… Read More »பயிர் சேதம்…. முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…

error: Content is protected !!