Skip to content
Home » தமிழகம் » Page 154

தமிழகம்

டாஸ்மாக் கடை திருட்டு வழக்கில் வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது..

மதுரை மாவட்டம், பெரிய பூலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இருளாண்டி என்பவருடைய மகன் மாரிமுத்து(21/24) என்பவர் டாஸ்மாக் கடை திருட்டு குற்ற வழக்கில் ஈடுபட்டு அவர் மீது கீழப்பழூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, மேற்படி… Read More »டாஸ்மாக் கடை திருட்டு வழக்கில் வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது..

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழக தேர்தல் அறிக்கை வெளியீடு….

  • by Senthil

வருகிற பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு மக்கள் தேர்தல் அறிக்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் தமிழ்நாடு சார்பில் தயாரித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: பாராளுமன்றத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும்… Read More »ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழக தேர்தல் அறிக்கை வெளியீடு….

அரசு வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி… விவசாயி கைது..

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே செங்குழி மலைமேடு பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் மகன் சுந்தரராஜன் (46) விவசாயியான இவர், கடந்த 2022 ஆம் ஆண்டு உடையார்பாளையம் அருகேயுள்ள மணகெதி காலனி தெருவை சேர்ந்த விக்னேஷ்(… Read More »அரசு வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி… விவசாயி கைது..

அதிமுக விருப்பமனு… மார்ச் 6 வரை நீட்டிப்பு…

  • by Senthil

அதிமுகவில் விருப்பமனு பெறுவதற்கான கால அவகாசம் மார்ச் 6 வரை நீட்டிக்கப்படுவதாக அக்கட்சியில் பொதுச்செயலாளர் எடப்பாடி அறிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்.21 முதல் மார்ச் 1 வரை விருப்பமனு… Read More »அதிமுக விருப்பமனு… மார்ச் 6 வரை நீட்டிப்பு…

கோவையில் சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சி…தேதி அறிவிப்பு…

  • by Senthil

பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் சார்பில் நடத்தப்படும் இந்திய வருடாந்திர நிகழ்வான சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சியின் பதினோராவது பதிப்பு மார்ச் 4ஆம் தேதி முதல் 6 தேதி வரை, கொடிசியா வர்த்தக கண்காட்சி… Read More »கோவையில் சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சி…தேதி அறிவிப்பு…

அரியலூரில் ஜல்லிகட்டு… 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு…

அரியலூர் மாவட்டம் திருமானூரில் மாசிமகத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைப்பெற்று வருகிறது. இதில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500 க்கும் மேற்பட்ட காளைகளும், 200 க்கும்… Read More »அரியலூரில் ஜல்லிகட்டு… 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு…

ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்வு…..

  • by Senthil

தமிழ்நாடு முழுவதும்‌ ஆவின்‌ நிறுவனம்‌ நாளொன்றுக்கு சுமார்‌ 31 இலட்சம்‌ லிட்டர்‌ பாலும்‌ மற்றும்‌ 200 க்கும்‌ மேற்பட்ட பால்‌ உபபொருட்களை விற்பணை செய்து வருகிறது. ஆவின்‌ நெய்‌ மற்றும்‌ வெண்ணெய்‌ வகைகள்‌ மிகுந்த… Read More »ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்வு…..

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் உலக வன விலங்குகள் தின நிகழ்ச்சி…

உலக வன விலங்கு தினத்தை முன்னிட்டு ஐமால் முகமது கல்லூரி மற்றும் தண்ணீர் சுற்றுச்சூழல் மன்றம் (மகளிர் பிரிவில்) சார்பில் கல்லூரி வளாகத்தில் உலக வன விலங்குகள் தின நிகழ்ச்சி  நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் தண்ணீர்… Read More »திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் உலக வன விலங்குகள் தின நிகழ்ச்சி…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு…

  • by Senthil

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது.  ஒரு சவரனுக்கு சுமார் 200 ரூபாய் அதிகரித்து இருந்ததே நகை வாங்குவோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் நகை வாங்குவோருக்கு மற்றும் ஒரு அதிர்ச்சியாக இன்றைய… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு…

ரயில் விபத்தை தடுத்த தம்பதி…. ரயில்வேயும் வெகுமதி வழங்கி பாராட்டு…

  • by Senthil

தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள புளியரை எஸ் வளைவு பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரயில்வே தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த சம்பவத்தின்போது, அந்த வழியாக வந்த சிறப்பு ரயிலை லைட்… Read More »ரயில் விபத்தை தடுத்த தம்பதி…. ரயில்வேயும் வெகுமதி வழங்கி பாராட்டு…

error: Content is protected !!