Skip to content
Home » தமிழகம் » Page 254

தமிழகம்

பவதாரணி உடல் நாளை….. பண்ணைபுரத்தில் இறுதிச்சடங்கு

இளையராஜாவின் மகள் பவதாரணி(47) புற்றுநோய்க்காக  இலங்கை தலைநகர் கொழும்பில்  சிகிச்சை பெற்று வந்தார்.  அங்கு நேற்று சிகிச்சை பலனின்றி    நேற்று மாலை இறந்தார். பவதாரணியின் உடலை  சகோதரர் யுவன் சங்கர் ராஜா, மற்றும்… Read More »பவதாரணி உடல் நாளை….. பண்ணைபுரத்தில் இறுதிச்சடங்கு

இலங்கை சிறையில் இருந்து 12 புதுக்கோட்டை மீனவர்கள் விடுதலை….

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து கடந்த டிசம்பர் 13-ம் தேதி விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் ஜெகதாப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 12 பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் கடலில்… Read More »இலங்கை சிறையில் இருந்து 12 புதுக்கோட்டை மீனவர்கள் விடுதலை….

பகுதிநேர ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்…. ரூ.2,500 ஊதிய உயர்வு..

  • by Senthil

தமிழகத்தில் கடந்த 2012-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, தோட்டக்கலை உள்ளிட்ட 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் ரூ. 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டனர். இதையடுத்து… Read More »பகுதிநேர ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்…. ரூ.2,500 ஊதிய உயர்வு..

மயிலாடுதுறை தொண்டர் குடும்பத்துக்கு ….. திமுக நிதியுதவி

  • by Senthil

மயிலாடுதுறையை சேர்ந்த திமுக தொண்டர்  தங்கப்பிரகாசம்,  சேலம் ஆத்தூரில் கடந்த 21 ம் தேதி நடைபெற்ற  திமுக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்றார். அங்கு  வலிப்பு  நோற் ஏற்பட்டதால்  ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.  சிகிச்சை பலனின்றி அவர்… Read More »மயிலாடுதுறை தொண்டர் குடும்பத்துக்கு ….. திமுக நிதியுதவி

ஆங்கில சொற்கள் கூறுவதில் 6 வயது சிறுவன் உலக சாதனை…

கோவை உருமாண்டாம்பாளையம் பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன்,ரம்யா ஆகியோரின் மகன் லோகித் ஸ்ரீனிவாசன்.ஆறு வயதான சிறுவன் லோகித் இரண்டாம் வகுப்பு படித்து வரும் நிலையில், துடியலூர் பகுதியி்ல் உள்ள மிஸ்டர் தேவ்ஸ் சர்வதேச அகாடமியில் திறன்… Read More »ஆங்கில சொற்கள் கூறுவதில் 6 வயது சிறுவன் உலக சாதனை…

கோவையில் ஊர்க்காவல் படையினருக்கு ரிப்ளக்டர் ஜாக்கெட்டுகள் வழங்கல்..

கோயமுத்தூர் இன்னர் வீல் கிளப் சார்பாக அதன் தலைவர் புவனா சதீஷ்குமார் தலைமையில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்,கல்வி மற்றும் மருத்துவ உதவி, போக்குவரத்து சிக்னல்கள் அமைக்க நிதி உதவி என பல்வேறு… Read More »கோவையில் ஊர்க்காவல் படையினருக்கு ரிப்ளக்டர் ஜாக்கெட்டுகள் வழங்கல்..

என் நண்பர் விஜயகாந்திற்கு பத்மபூசன் விருது… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

  • by Senthil

பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைதள பக்கத்தில், தமிழ்நாட்டில் இருந்து நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷன் விருதுக்குத் தேர்வாகியுள்ள மூத்த கலைஞர்கள் வைஜெயந்தி… Read More »என் நண்பர் விஜயகாந்திற்கு பத்மபூசன் விருது… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு..

கரூர் மாவட்டம் மாயனூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் தடுப்பணியில் மீன்பிடி தொழிலில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மீனவ குடும்பத்தை சேர்ந்த கர்ணன் மகன் கார்த்திக்(26)நேற்று மாலை காவிரி ஆற்றில் மீன் பிடிக்க… Read More »கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு..

அடிப்படை வசதிக்கு முன்னுரிமை கொடுங்கள்.. கிராம சபைக் கூட்டத்தில் கலெக்டர்..

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், மணகெதி கிராமத்தில் “குடியரசு தினவிழாவையொட்டி” இன்று நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா கலந்துகொண்டார். தமிழக அரசு உத்தரவின்படி, ஊராட்சிகளில் ஜனவரி 26… Read More »அடிப்படை வசதிக்கு முன்னுரிமை கொடுங்கள்.. கிராம சபைக் கூட்டத்தில் கலெக்டர்..

கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ…

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியம்,காடுவெட்டான்குறிச்சி ஊராட்சியில், 75 – வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சிறப்பு கிராமசபைக் கூட்டம், ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி நடராஜன் அவர்கள் தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர்… Read More »கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ…

error: Content is protected !!