Skip to content
Home » தமிழகம் » Page 252

தமிழகம்

பார்வையற்றவர்களுக்கு உதவி செய்யும் இசை குழு…

அதிசய ராகம் பார்வையற்றோர் இன்னிசை குழு கோவையில் ஆட்டோ மூலமாக பாட்டு பாடி வருகிறார்கள். இந்த நிலையில் வாரம் தோறும் சில குடும்பங்களை காப்பாற்றி வருகிறார்கள் .  தற்போது ஜானகி என்பவருக்கு சமையல் பொருட்களை… Read More »பார்வையற்றவர்களுக்கு உதவி செய்யும் இசை குழு…

தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது…. முதல்வர் ஸ்டாலின் …

  • by Senthil

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர ஆர்.என்.ரவி இன்று தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது பெரும் சர்ச்சையானது. அப்பதிவில், திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய… Read More »தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது…. முதல்வர் ஸ்டாலின் …

ரோட்டில் பொங்கல் வாழ்த்து எழுதியவர் அடித்துக்கொலை….. தஞ்சையில் கொடூரம்

  • by Senthil

தஞ்சைபுன்னைநல்லுார் மாரியம்மன் கோவில் பூண்டித்தெருவை சேர்ந்த அசோக்குமார்(36) இவர் நேற்றுமுன்தினம் இரவு தனது நண்பர்களான முனியாண்டி(27),. உள்ளிட்டோருடன் சேர்ந்து சாலையில் பொங்கல் வாழ்த்துகள் குறித்த வாசகங்களை எழுதினார். அப்போது  அந்த வழியாக வந்த இளைஞர்கள்… Read More »ரோட்டில் பொங்கல் வாழ்த்து எழுதியவர் அடித்துக்கொலை….. தஞ்சையில் கொடூரம்

புதுகையில் சமத்துவ பொங்கல் விழா…

  • by Senthil

தமிழ்நாடு வாழ்வுரிமைக்கட்சி சார்பில் புதுக்கோட்டை கீழமூன்றாம் வீதியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  சிலம்பாட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் நகரதிமுக செயலாளர் க.நைனாமுகம்மது, மற்றும் அனைத்து மதத்தினரும் பங்கேற்றனர். முன்னதாக… Read More »புதுகையில் சமத்துவ பொங்கல் விழா…

உழவர் திருநாள்… அரியலூரில் நவதானியங்களால் கோலமிட்ட பெண்கள்-குழந்தைகள்..

அரியலூர் மாவட்டம், கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில் நிலக்கடலை கடலை பருப்பு பொட்டுக்கடலை உளுந்து பச்சைப்பயறு அரிசி உள்ளிட்ட நவதானியங்களைப் பயன்படுத்தி பள்ளி மாணவர்கள் குழந்தைகள் பெண்கள் இயற்கை ஆர்வலர்கள் கோலம் போட்டனர். இது குறித்து பள்ளி… Read More »உழவர் திருநாள்… அரியலூரில் நவதானியங்களால் கோலமிட்ட பெண்கள்-குழந்தைகள்..

காவி உடை, விபூதியுடன் திருவள்ளுவர் படம் …… கவர்னர் ரவி வெளியிட்ட வாழ்த்து

  • by Senthil

உலக பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய  திருவள்ளுவரை  தமிழகம் தெய்வப்புலவராக போற்றி வருகிறது. எல்லா மதங்களும் ஏற்கும் கருத்துக்களை அவர் சொல்லியிருப்பதால் அவரை சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு தமிழக மக்கள் போற்றுகிறார்கள். எந்த மதக்குறியீடும் இல்லாத… Read More »காவி உடை, விபூதியுடன் திருவள்ளுவர் படம் …… கவர்னர் ரவி வெளியிட்ட வாழ்த்து

முதியவரை கடித்த மரநாய்… போரடி பிடித்த வனத்துறை…

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கிருஷ்ணன் கோயில் தெருவைச் சேர்ந்த சுடலை(62). இவர் நேற்று மாலை வீட்டின் பின்புறம் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது கையை மர்ம விலங்கு ஒன்று கடித்தது. இதனால்… Read More »முதியவரை கடித்த மரநாய்… போரடி பிடித்த வனத்துறை…

புதுகை அருகே திருவரங்குளத்தில் ஆத்மா திட்ட ஆலோசனைக் கூட்டம்…

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வட்டார வேளாண்மை துறை சார்பில் ஆத்மா திட்டத்தின் ஆலோசனை கூட்டம் ஆத்மா திட்ட தலைவர் வடிவேல் தலைமையில் நடைபெற்றது. திருவண்ணாமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார்.… Read More »புதுகை அருகே திருவரங்குளத்தில் ஆத்மா திட்ட ஆலோசனைக் கூட்டம்…

புதுகை புதுவயல் வித்யாகிரி கல்லூரியில் பொங்கல்விழா.

புதுக்கோட்டை, புதுவயல் வித்யாகிரி கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா சிறப்புடன் கொண்டப்பட்டது. கல்லூரி முதல்வர் மற்றும் தாளாளர் முனைவர் இரா.சுவாமிநாதன், பொருளாளர் ஹாஜி முகமது மீரா, காரைக்குடி வித்யாகிரி மெட்ரிக் பள்ளி முதல்வர்… Read More »புதுகை புதுவயல் வித்யாகிரி கல்லூரியில் பொங்கல்விழா.

பாடகர் வீரமணிதாசனுக்கு ஹரிவராசனம் விருது… கேரள அரசு கவுரவிப்பு

பக்தி பாடல்களை பாடி மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் பின்னணி பாடகர் வீரமணிதாசன். தமிழகத்தை சேர்ந்த இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் சுமார் 6,000 பக்திப் பாடல்களைப் பாடியுள்ளார்.… Read More »பாடகர் வீரமணிதாசனுக்கு ஹரிவராசனம் விருது… கேரள அரசு கவுரவிப்பு

error: Content is protected !!