Skip to content
Home » தமிழகம் » Page 299

தமிழகம்

கரூர் அருகே புதிய வகுப்பறைகள் கட்டும் பணி…. எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்..

  • by Senthil

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடவூர் ஒன்றிய பகுதிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசு துவக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் துவக்க விழா இன்று நடைபெற்றது.… Read More »கரூர் அருகே புதிய வகுப்பறைகள் கட்டும் பணி…. எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்..

அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

வடதமிழக கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன்… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

பேச்சு தோல்வி……..நாளை பஸ் ஸ்டிரைக் உறுதி….. சிஐடியூ அறிவிப்பு

  • by Senthil

ம்பள உயர்வு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்,   அதற்கு முன் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள பணப்பலன்களை வழங்க வேண்டும், பென்சனர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்  என்ற கோரிக்கையை … Read More »பேச்சு தோல்வி……..நாளை பஸ் ஸ்டிரைக் உறுதி….. சிஐடியூ அறிவிப்பு

திருமணத்திற்கு வற்புறுத்திய கள்ளக்காதலியை கொலை செய்த காதலன்….

  • by Senthil

அசாம் மாநிலம் உடல்குரி அருகே ராங்க்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிஸ்வாந்த் முர்மோ(54). இவரது மகன் சுபோல்முர்மோ(32) , அசாம் மாநிலம் பாக்ஷா மாவட்டம் தமுல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலோ ராம்கவல்(50). இவரது மனைவி சின்தோமணிபோரோ(44)… Read More »திருமணத்திற்கு வற்புறுத்திய கள்ளக்காதலியை கொலை செய்த காதலன்….

பஸ் ஸ்டிரைக்குக்கு தடை கோரி வழக்கு…… ஐகோர்ட் நாளை விசாரணை

  • by Senthil

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை  நேற்று தோல்வியில் முடிந்தது. இதையடுத்து திட்டமிட்டபடி நாளை முதல் போக்குவரத்து… Read More »பஸ் ஸ்டிரைக்குக்கு தடை கோரி வழக்கு…… ஐகோர்ட் நாளை விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு…. நாளைக்கு ஒத்திவைத்தது சென்னை கோர்ட்..

  • by Senthil

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14 ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் உள்ளார். அவர் 2முறை ஜாமீன்  மனு தாக்கல் செய்தும்  முதன்மை செசன்ஸ் கோர்ட் மனுவை… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு…. நாளைக்கு ஒத்திவைத்தது சென்னை கோர்ட்..

புதுகையில் பாரத் மெட்ரிக் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா…..

புதுக்கோட்டை திருவப்பூர் பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா  சிறப்பாக நடைபெற்றது.மகாராணி ரோட்டரி சங்கமும் பாரத் மெட்ரிக் பள்ளியும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. மகாராணி ரோட்டரி சங்க தலைவர் கருணைச்செல்வி ரவிக்குமார்… Read More »புதுகையில் பாரத் மெட்ரிக் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா…..

நாளை பஸ் ஸ்டிரைக் நடக்குமா? அமைச்சர் சிவசங்கர் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை

  • by Senthil

சம்பள உயர்வு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்,   அதற்கு முன் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள பணப்பலன்களை வழங்க வேண்டும், பென்சனர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்  என்ற கோரிக்கையை … Read More »நாளை பஸ் ஸ்டிரைக் நடக்குமா? அமைச்சர் சிவசங்கர் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை

தூத்துக்குடியில் உதவிகேட்ட சிறுமிக்கு கண் ஆபரேசன்…கனிமொழிக்கு பாராட்டு…

  • by Senthil

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் தாமிரபரணி ஆற்றையொட்டி அமைந்திருக்கும் மேலாத்தூர்-சொக்கப்பழங்கரை கிராமத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை அன்று (27/12/2023) திமுக துணைப் பொதுச்… Read More »தூத்துக்குடியில் உதவிகேட்ட சிறுமிக்கு கண் ஆபரேசன்…கனிமொழிக்கு பாராட்டு…

சென்னையில் மழை… அனைத்து அதிகாரிகளும் பணியில் இருக்க உத்தரவு…

  • by Senthil

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று (டிசம்பர் 07) முதல் கனமழை பெய்து வருகிறது.  இதனிடையே சென்னை, திருவள்ளூர்,… Read More »சென்னையில் மழை… அனைத்து அதிகாரிகளும் பணியில் இருக்க உத்தரவு…

error: Content is protected !!