Skip to content
Home » தமிழகம் » Page 300

தமிழகம்

நெல்லையில் கனமழைக்கு இதுவரை 16 பேர் பலி..

நெல்லை மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையால் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழையால் 1,064 பேர் வீடுகளை இழந்துள்ளனர்.… Read More »நெல்லையில் கனமழைக்கு இதுவரை 16 பேர் பலி..

போலீசை கண்டித்து டவரில் ஏறி தொழிலாளி தற்கொலை முயற்சி..

கரூர், அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன் (45). இவர் கரூரில் உள்ள பேருந்து கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு சொந்தமான நிலம் தொடர்பாக பிரச்சனை இருந்து வருவதாக கூறப்படுகிறது. நிலப்பிரச்சனை தொடர்பாக… Read More »போலீசை கண்டித்து டவரில் ஏறி தொழிலாளி தற்கொலை முயற்சி..

கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி வேளாங்கண்ணியில் சிறப்பு பிராத்தனை…

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படும் ஏசு பிறப்பான கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கீழ் திசை நாடுகளின் லூர்து நகரம் என்றழைக்கப்படும் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா… Read More »கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி வேளாங்கண்ணியில் சிறப்பு பிராத்தனை…

தமிழகம் முழுவதிலும் 45 டிஎஸ்பிக்கள் அதிரடி டிரான்ஸ்பர்.. முழு விபரம்..

தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் காத்திருப்போர் பட்டியல் மற்றும் பணியில் இருந்த டிஎஸ்பிக்கள் உள்பட 45 பேரை டிரான்ஸ்பர் செய்து  தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.. இதன் படி .. சென்னை மாநகர… Read More »தமிழகம் முழுவதிலும் 45 டிஎஸ்பிக்கள் அதிரடி டிரான்ஸ்பர்.. முழு விபரம்..

8 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்தல்.. பெரம்பலூரில் சிக்கிய ஆசாமிகள் 2 பேர் கைது..

பெரம்பலூர் மாவட்டம் கை.களத்தூர் காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட கிருஷ்ணாபுரத்தில் உள்ள வெண்பாவூர் பிரிவு ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்ட்டிருந்த கை.களத்தூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சித்ரா மற்றும் அவரது குழுவினர் வாகன சோதனை செய்துகொண்டிருந்த… Read More »8 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்தல்.. பெரம்பலூரில் சிக்கிய ஆசாமிகள் 2 பேர் கைது..

தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழை..

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை.. டிச.25, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.… Read More »தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழை..

கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பேரின் உடல்கள் மீட்பு..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து தா.பழூர் அண்ணக்காரன் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் குலோத்துங்கன் மற்றும் இளஞ்சேரன் (எ)இளங்கோவன் இருவரும் உறவினர்கள். இவர்கள் மற்றும் உறவினர்கள் சிலர் நேற்று தஞ்சாவூர் மாவட்டம் வாண்டாயிருப்பு பகுதியில் உறவினர்… Read More »கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பேரின் உடல்கள் மீட்பு..

பிறந்த நாளில் ஐ.டி. பெண் ஊழியர் எரித்துக்கொலை.. மாஜி காதலனான திருநங்கை வெறிச்செயல்..

செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூரை அடுத்த பொன்மார்-மாம்பாக்கம் செல்லும் சாலையில் தனியார் தண்ணீர் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனியின் எதிரே காலியிடங்கள் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் தண்ணீர் கம்பெனியின் எதிரே… Read More »பிறந்த நாளில் ஐ.டி. பெண் ஊழியர் எரித்துக்கொலை.. மாஜி காதலனான திருநங்கை வெறிச்செயல்..

டிச.,29ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு….

இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான… Read More »டிச.,29ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு….

நட்பு..காதல்…12ம் வகுப்பு மாணவி கர்ப்பம்… பெற்றோர் அதிர்ச்சி..

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பாலூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, செங்கல்பட்டில் செயல்படும் அரசு உதவிபெறும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வடக்குப்பட்டு கிராமத்தில் வசித்து வரும்… Read More »நட்பு..காதல்…12ம் வகுப்பு மாணவி கர்ப்பம்… பெற்றோர் அதிர்ச்சி..

error: Content is protected !!