Skip to content
Home » தமிழகம் » Page 299

தமிழகம்

தஞ்சை அருகே வெவ்வேறு இடத்தில் சாலை விபத்து…. 2 பேர் பலி…

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு புதுார் பவர் ஹவுஸ் அருகே சாலையோரம் நடந்து சென்ற 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பட்டுக்கோட்டையில் இருந்து சென்னை சென்ற தனியார்… Read More »தஞ்சை அருகே வெவ்வேறு இடத்தில் சாலை விபத்து…. 2 பேர் பலி…

சீர்காழி அருகே தாய் – மகன் சண்டை.. விலக்கி விட்ட போலீசின் மண்டை உடைப்பு.

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலவரவுக்குடி கிராமத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வி இவரது மகன் அன்பு தமிழ் சாகருர் ,குடித்துவிட்டு தாயிடம் தகராறு ஈடுபட்டுள்ளார் . இது குறித்து தாய் தமிழ்ச்செல்வி காவல்துறையின் கட்டுப்பாட்டு அறையின்… Read More »சீர்காழி அருகே தாய் – மகன் சண்டை.. விலக்கி விட்ட போலீசின் மண்டை உடைப்பு.

வீட்டிற்குள் புகுந்து முதியவரிடம் கத்தி முனையில் ரூ.20 ஆயிரம் கொள்ளை…

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே உள்ள மேல குணங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல்ரசாக். இந்நிலையில் அப்துல் ரசாக் அவரது தந்தையான வாகித் (80) என்பவரை தனியாக வீட்டில் இருக்கச் சொல்லி விட்டு, மனைவி, குழந்தைகளுடன் உறவினர்… Read More »வீட்டிற்குள் புகுந்து முதியவரிடம் கத்தி முனையில் ரூ.20 ஆயிரம் கொள்ளை…

சுனாமி நினைவு தினம்….வேளாங்கண்ணியில் அமைதி பேரணி….. பிரார்த்தனை

  • by Senthil

சுனாமி பேரழிவு ஏற்பட்டு, இன்று 19 ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.  கிறிஸ்துமஸ் கொண்டாட  வேளாங்கண்ணி வந்த  பக்தர்கள் ஏராளமானோர்  சுனாமியில் பலியானார்கள். சுனாமியில்  உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், வேளாங்கண்ணி பேராலயத்தில் பேராலய… Read More »சுனாமி நினைவு தினம்….வேளாங்கண்ணியில் அமைதி பேரணி….. பிரார்த்தனை

நெல்லை……போலீஸ் நிலையம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை

  • by Senthil

நெல்லை கருப்பந்துறை வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்தவர் ராஜூ. இவரது மகன் சந்தியாகு (வயது 25). கூலிதொழிலாளியான இவர் நேற்று மாலை கருப்பந்துறையில் உள்ள நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தின் புறக்காவல் நிலையம் முன்… Read More »நெல்லை……போலீஸ் நிலையம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை

19ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்……நாகையில் கண்ணீர் அஞ்சலி

2004 டிச.26-ம் தேதி, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இருந்த தமிழக கடற்கரை கிராம மக்கள் இப்படி ஒரு துயரம் நிகழும் என்று நினைத்திருக்க மாட்டார்கள். அன்றைய தினம் காலையில் ஏற்பட்ட சுனாமியால் ராட்சத அலைகள்சீறி எழுந்தன.… Read More »19ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்……நாகையில் கண்ணீர் அஞ்சலி

வெள்ள நிவாரணம்…. மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காதது ஏன்? மா. கம்யூ. கேள்வி

  • by Senthil

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள கீழ்வெண்மணி கிராமத்தில் 1968 ம் ஆண்டு  டிசம்பர் 25ம் தேதி கூலி உயர்வுக்காக நடந்த போராட்டத்தில் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் என 44 தலித் மக்கள் நிலச்சுவான்தார்களால் ஒரே… Read More »வெள்ள நிவாரணம்…. மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காதது ஏன்? மா. கம்யூ. கேள்வி

ஆபீசுக்குள் விட மறுத்து தகராறு செய்த மதுரை அமலாக்கத் துறையினருக்கு சம்மன்..

திண்டுக்கல்லை சேர்ந்த அரசு டாக்டர் சுரேஷ் பாபு. இவருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்காமல் தவிர்க்க, ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய மதுரை துணை மண்டல அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை… Read More »ஆபீசுக்குள் விட மறுத்து தகராறு செய்த மதுரை அமலாக்கத் துறையினருக்கு சம்மன்..

9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை… Read More »9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…

கோவையில் கஞ்சா… நாகை பெண் உள்பட 3 பேர் கைது..

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் குட்கா,பான் மசாலா, கஞ்சா, போதை வஸ்துக்கள் தடுக்கும் விதமாக கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பெயரில் போலீசார் பலகட்ட நடவடிக்கைகள் எடுத்து… Read More »கோவையில் கஞ்சா… நாகை பெண் உள்பட 3 பேர் கைது..

error: Content is protected !!