Skip to content
Home » தமிழகம் » Page 302

தமிழகம்

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 2 பேர்… ஒருவரின் உடல் மீட்பு…

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டத்துக்கு உள்பட்ட வாண்டையார் இருப்பு கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜன் (70) என்பவர் கடந்த வியாழக்கிழமை காலமானார். துக்கத்தில் கலந்து கொள்ள தியாகராஜனின் உறவினர்கள் அரியலூர் மாவட்டம், அன்னகாரன்பேட்டை… Read More »கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 2 பேர்… ஒருவரின் உடல் மீட்பு…

வௌ்ளப்பாதிப்பு…. தூத்துக்குடியில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு….

  • by Senthil

தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த அதிகனமழை காரணமாக ஏற்பட்டள்ள பாதிப்புகள் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் செங்குளம் ஒடை முதல் உப்பாத்து ஓடை வரை செல்லும் மழை… Read More »வௌ்ளப்பாதிப்பு…. தூத்துக்குடியில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு….

அமைச்சர்கள் மீதான வழக்கு…. ஆனந்த் வெங்கடேஷ் விசாரிப்பார்…. தலைமை நீதிபதி உத்தரவு

  • by Senthil

அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சா்கள், பொன்முடி உள்ளிட்ட முன்னாள் அமைச்சா்கள் மீதான ஊழல் வழக்குகள் அனைத்தும் மீண்டும் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வசம் விசாரணைக்கு ஒப்படைக்கப்படுவதாக தலைமை… Read More »அமைச்சர்கள் மீதான வழக்கு…. ஆனந்த் வெங்கடேஷ் விசாரிப்பார்…. தலைமை நீதிபதி உத்தரவு

திருவாரூரில் நிற்கும் காருக்கு விருதுநகர் போலீசார் அபராதம் விதித்த கொடுமை

திருவாரூர் மாவட்டம், ஜாம்புவானோடை மேலக்காடு  என்ற பகுதியை சேர்ந்தவர் கந்தவேல்(52) இவர் முன்னாள் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர்.  இவரது செல் (9443860222) நம்பருக்கு நேற்று மதியம் சுமார் 1.16மணிக்கு விருதுநகர் டிராபிக்… Read More »திருவாரூரில் நிற்கும் காருக்கு விருதுநகர் போலீசார் அபராதம் விதித்த கொடுமை

பொன்முடியுடன் மு.க. அழகிரி சந்திப்பு

  • by Senthil

சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை, ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.  இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்ய  1 மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் 2ம் தேதி… Read More »பொன்முடியுடன் மு.க. அழகிரி சந்திப்பு

திருவையாறு அருகே ஹரசாபவிமோசன பெருமாள் கோவிலில் பரமபதவாசல் திறப்பு….

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே கண்டியூர் 108 திவ்ய தேசத்தில் 15 வது ஸ்தலமான ஹரசாபவிமோசன பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபதவாசல் திறப்பு வெகுவிமர்சையாக நடைப்பெற்றது. கமலவல்லிதாயார் சமேத ஹரசாபவிமோசனப் பெருமாளுக்கு… Read More »திருவையாறு அருகே ஹரசாபவிமோசன பெருமாள் கோவிலில் பரமபதவாசல் திறப்பு….

நாகை, திருவாரூரில் கவர்னருக்கு கருப்புகொடி காட்ட முயற்சி…100 பேர் கைது

பிரசித்தி பெற்ற நாகூர் ஆண்டவர்  சந்தனகூடு  விழா  நடந்து வருகிறது.. இதில் தமிழக கவர்னர் ஆர். என். ரவி கலந்து கொண்டார். இதற்காக  சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த கவர்னரை,  கலெக்டர்… Read More »நாகை, திருவாரூரில் கவர்னருக்கு கருப்புகொடி காட்ட முயற்சி…100 பேர் கைது

நாகூர் தர்கா கந்தூாி விழாவில் கவர்னர் ரவி பங்கேற்பு…… பலத்த போலீஸ் பாதுகாப்பு

  • by Senthil

உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 467 ம் ஆண்டு கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் இன்று  இரவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் நாகூர் தர்காவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று … Read More »நாகூர் தர்கா கந்தூாி விழாவில் கவர்னர் ரவி பங்கேற்பு…… பலத்த போலீஸ் பாதுகாப்பு

ஜெயங்கொண்டத்தில் லாட்டரி விற்பனை செய்த நபர் கைது..

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடமிருந்து போலீஸ் நிலைய தொலைபேசி எண்ணிற்கு கிடைத்த புகாரின் அடிப்படையிலும் ரகசிய தகவலின் அடிப்படையிலும்.. ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜன்… Read More »ஜெயங்கொண்டத்தில் லாட்டரி விற்பனை செய்த நபர் கைது..

ரூ.47 ஆயிரத்தை தொட்டது தங்கம் விலை…

  • by Senthil

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 120 உயர்ந்துள்ளது. ரூ.47 ஆயிரத்தை தொட்டுள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.15 உயர்ந்து,  ஒரு கிராம் ரூ. 5,875க்கு விற்பனை செய்யப்படுகிறது.

error: Content is protected !!