Skip to content
Home » தமிழகம் » Page 304

தமிழகம்

அமைச்சர்கள் மீதான வழக்கு…. ஆனந்த் வெங்கடேஷ் விசாரிப்பார்…. தலைமை நீதிபதி உத்தரவு

  • by Senthil

அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சா்கள், பொன்முடி உள்ளிட்ட முன்னாள் அமைச்சா்கள் மீதான ஊழல் வழக்குகள் அனைத்தும் மீண்டும் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வசம் விசாரணைக்கு ஒப்படைக்கப்படுவதாக தலைமை… Read More »அமைச்சர்கள் மீதான வழக்கு…. ஆனந்த் வெங்கடேஷ் விசாரிப்பார்…. தலைமை நீதிபதி உத்தரவு

திருவாரூரில் நிற்கும் காருக்கு விருதுநகர் போலீசார் அபராதம் விதித்த கொடுமை

திருவாரூர் மாவட்டம், ஜாம்புவானோடை மேலக்காடு  என்ற பகுதியை சேர்ந்தவர் கந்தவேல்(52) இவர் முன்னாள் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர்.  இவரது செல் (9443860222) நம்பருக்கு நேற்று மதியம் சுமார் 1.16மணிக்கு விருதுநகர் டிராபிக்… Read More »திருவாரூரில் நிற்கும் காருக்கு விருதுநகர் போலீசார் அபராதம் விதித்த கொடுமை

பொன்முடியுடன் மு.க. அழகிரி சந்திப்பு

  • by Senthil

சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை, ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.  இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்ய  1 மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் 2ம் தேதி… Read More »பொன்முடியுடன் மு.க. அழகிரி சந்திப்பு

திருவையாறு அருகே ஹரசாபவிமோசன பெருமாள் கோவிலில் பரமபதவாசல் திறப்பு….

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே கண்டியூர் 108 திவ்ய தேசத்தில் 15 வது ஸ்தலமான ஹரசாபவிமோசன பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபதவாசல் திறப்பு வெகுவிமர்சையாக நடைப்பெற்றது. கமலவல்லிதாயார் சமேத ஹரசாபவிமோசனப் பெருமாளுக்கு… Read More »திருவையாறு அருகே ஹரசாபவிமோசன பெருமாள் கோவிலில் பரமபதவாசல் திறப்பு….

நாகை, திருவாரூரில் கவர்னருக்கு கருப்புகொடி காட்ட முயற்சி…100 பேர் கைது

பிரசித்தி பெற்ற நாகூர் ஆண்டவர்  சந்தனகூடு  விழா  நடந்து வருகிறது.. இதில் தமிழக கவர்னர் ஆர். என். ரவி கலந்து கொண்டார். இதற்காக  சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த கவர்னரை,  கலெக்டர்… Read More »நாகை, திருவாரூரில் கவர்னருக்கு கருப்புகொடி காட்ட முயற்சி…100 பேர் கைது

நாகூர் தர்கா கந்தூாி விழாவில் கவர்னர் ரவி பங்கேற்பு…… பலத்த போலீஸ் பாதுகாப்பு

  • by Senthil

உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 467 ம் ஆண்டு கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் இன்று  இரவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் நாகூர் தர்காவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று … Read More »நாகூர் தர்கா கந்தூாி விழாவில் கவர்னர் ரவி பங்கேற்பு…… பலத்த போலீஸ் பாதுகாப்பு

ஜெயங்கொண்டத்தில் லாட்டரி விற்பனை செய்த நபர் கைது..

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடமிருந்து போலீஸ் நிலைய தொலைபேசி எண்ணிற்கு கிடைத்த புகாரின் அடிப்படையிலும் ரகசிய தகவலின் அடிப்படையிலும்.. ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜன்… Read More »ஜெயங்கொண்டத்தில் லாட்டரி விற்பனை செய்த நபர் கைது..

ரூ.47 ஆயிரத்தை தொட்டது தங்கம் விலை…

  • by Senthil

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 120 உயர்ந்துள்ளது. ரூ.47 ஆயிரத்தை தொட்டுள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.15 உயர்ந்து,  ஒரு கிராம் ரூ. 5,875க்கு விற்பனை செய்யப்படுகிறது.

க.பரமத்தி அருகே குடிநீர் வரவில்லை….காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல்…

  • by Senthil

கரூர் மாவட்டம், க. பரமத்தி அருகே உள்ள விஸ்வநாதபுரி, மேட்டு தெரு, அண்ணா நகர், பசுமை நகர் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது இங்கு சரிவர குடிநீர் வராததால் பலமுறை பஞ்சாயத்து… Read More »க.பரமத்தி அருகே குடிநீர் வரவில்லை….காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல்…

வங்கி-ATM-ல் இணையவழி குற்றம் குறித்து துண்டு பிரசுரம் வழங்கல்…

  • by Senthil

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்படியும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அந்தோணி ஆரி இணைய குற்றப்பிரிவு வழிகாட்டுதலின்படியும், அரியலூர் மாவட்ட இணைய குற்ற காவல் ஆய்வாளர் வாணி அவர்களின் தலைமையில், இணைய… Read More »வங்கி-ATM-ல் இணையவழி குற்றம் குறித்து துண்டு பிரசுரம் வழங்கல்…

error: Content is protected !!