Skip to content
Home » தமிழகம் » Page 37

தமிழகம்

தார்சாலையின் ஜல்லியில் டூவீலர் சறுக்கி அரசு டாக்டர் உயிரிழப்பு..

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மேக்கரிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரியும் திருவாவடுதுறை ஊராட்சி பண்டாரவடை கிராமத்தைச் சேர்ந்த சம்சுதீன் மகன் நூருல் ஹக் (50). இவர் நேற்று இரவு குத்தாலத்தில்… Read More »தார்சாலையின் ஜல்லியில் டூவீலர் சறுக்கி அரசு டாக்டர் உயிரிழப்பு..

நாகை மாவட்டத்தில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல் செய்த தேர்தல் பறக்குபடையினர்…

  • by Senthil

திருமருகல் மற்றும் கீழ்வேலூரில் உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை நாடாளுமன்ற தேர்தல் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. தேர்தல் நெருங்கி… Read More »நாகை மாவட்டத்தில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல் செய்த தேர்தல் பறக்குபடையினர்…

270 முறை சாலை விதியை மீறிய பெண்…. ரூ.1.36 லட்சம் அபராதம்…

  • by Senthil

வழக்கமாக பெங்களூரு வனஸ்வாடியில் உள்ள காக்ஸ் டவுன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அப்பெண் ஸ்கூட்டரில் சென்று வருவது வழக்கமாம்.  செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியது,  ஹெல்மெட் அணியாமல் சென்றது டிராபிக் சிக்னல்களை கடைபிடிக்காதது,… Read More »270 முறை சாலை விதியை மீறிய பெண்…. ரூ.1.36 லட்சம் அபராதம்…

95 பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற நுண் பார்வையாளர்கள் ஒதுக்கீடு..

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், நுண்பார்வையாளர்களை கணினி மூலம் இறுதி தற்செயல் தெறிவு முறையில் (Final Randomization) ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்… Read More »95 பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற நுண் பார்வையாளர்கள் ஒதுக்கீடு..

அரியலூர் – கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக வரதராஜப்பெருமாள் கோவிலில் கொடியேற்றம்..

  • by Senthil

தென்னகத்து திருப்பதி என்று அழைக்கப்படும் அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஸ்ரீ ராம நவமி அன்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கும். இந்த ஆண்டின் பெருந்திருவிழா இன்று துவஜாரோகணம் மற்றும்… Read More »அரியலூர் – கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக வரதராஜப்பெருமாள் கோவிலில் கொடியேற்றம்..

தேர்தல் நடத்தை விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை … அரியலூர் கலெக்டர் ..

  • by Senthil

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி பாராளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு 27-சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் நாளுக்கு முந்தைய 72 மணி நேரத்தில் பின்பற்றப்பட வேண்டிய தேர்தல் நடத்தை விதிகள் குறித்து 27-சிதம்பரம்… Read More »தேர்தல் நடத்தை விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை … அரியலூர் கலெக்டர் ..

கரூர் ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாத சுவாமி சிம்ம வாகனத்தில் திருவீதி உலா….

கரூர் ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாத சுவாமி இன்று இரண்டாம் நாள் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது. கரூர் மேட்டு தெரு அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில் சித்திரை… Read More »கரூர் ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாத சுவாமி சிம்ம வாகனத்தில் திருவீதி உலா….

கரூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் பகவதி அம்மன் ஊஞ்சல் சேவை…ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பங்குனி சித்திரை திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா காட்சி தருகிறார். இந்நிலையில் இன்று ஆலய மண்டபத்தில் முத்துமாரியம்மன், பகவதி… Read More »கரூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் பகவதி அம்மன் ஊஞ்சல் சேவை…ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

திருமணத்திற்கு பணம் வைத்திருந்த விவசாயி வீட்டில் திடீர் சோதனை..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிங்கராயபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அடைக்கலசாமி (80). இவர் தீவிர விவசாயி. சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பில் முந்திரி மற்றும் நிலக்கடலை உள்ளிட்ட சிறுதானிய பயிர்கள் மற்றும் எண்ணெய்… Read More »திருமணத்திற்கு பணம் வைத்திருந்த விவசாயி வீட்டில் திடீர் சோதனை..

ஒட்டுக் கேக்குறாங்க… திமுக பரபரப்பு புகார்…

  • by Senthil

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவடைய உள்ளது. அதனால், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட மாநில கட்சிகளும் தீவிர வாக்குச் சேகரிப்பில்… Read More »ஒட்டுக் கேக்குறாங்க… திமுக பரபரப்பு புகார்…

error: Content is protected !!