Skip to content
Home » தமிழகம் » Page 379

தமிழகம்

அதிரடியாக குறைந்த தங்கம் விலை…

கடந்த சில தினங்களாக ஏறு முகமாக இருந்த தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.560 சரிந்துள்ளது. இது நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக தங்கத்தின்… Read More »அதிரடியாக குறைந்த தங்கம் விலை…

திருச்சி அருகே சூப்பர் மார்க்கெட் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது…

  • by Senthil

திருச்சி மாவட்டம்,  திருவெறும்பூர் பகுதியில் தொடர்ந்து ரவுடிகளை திருவெறும்பூர் போலீசார் கைது செய்து வருகின்றனர். இது ரவுடிகள் மத்தியில் பெரும் பீதியையும் உயிர் பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது. காரணம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பனையக்குறிச்சியை… Read More »திருச்சி அருகே சூப்பர் மார்க்கெட் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது…

திண்டுக்கல்லில் காங்கிரஸ்- பாஜக மோதல்…. 150 பேர் கைது

  • by Senthil

திண்டுக்கல்  மாநகர மாவட்ட  காங்கிரஸ் தலைவராக இருப்பவர்  துரை மணிகண்டன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடியை, அவதூறாக விமர்சித்து பதிவிட்டிருந்ததாக  கூறப்படுகிறது. இதனால் அவரை கைது செய்ய… Read More »திண்டுக்கல்லில் காங்கிரஸ்- பாஜக மோதல்…. 150 பேர் கைது

கவர்னர் மாளிகை…. பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் என்ஐஏ ஆய்வு

சென்னை கிண்டி கவர்னர் மாளிகை அருகே கடந்த அக்டோபர் 25-ந்தேதி 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் கருக்கா வினோத் (வயது 42) என்ற ரவுடியை கிண்டி போலீசார்… Read More »கவர்னர் மாளிகை…. பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் என்ஐஏ ஆய்வு

பெரம்பலூரில் சோனியா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி..

முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரான அன்னை சோனியாகாந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு தந்தை ரோவர் பள்ளி வளாகத்தில் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாற்றுதிறனாளிகளுக்கு   நலத்திட்ட  உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.… Read More »பெரம்பலூரில் சோனியா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி..

லோகேஷ் கனகராஜ் தயாரித்துள்ள – ’பைட் கிளப்’ திரைப்பட குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பு…

கோவை அவிநாசி சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரித்துள்ள –  ’பைட் கிளப்’ திரைப்பட குழுவினர் கல்லூரி மாணவர்களுடன் கலந்து உரையாடினர். இந்நிகழ்வில் படத்தின் கதாநாயகன் விஜயகுமார், தயாரிப்பாளர்… Read More »லோகேஷ் கனகராஜ் தயாரித்துள்ள – ’பைட் கிளப்’ திரைப்பட குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பு…

ஆபரேசனுக்காக மயக்க மருந்து செலுத்தி பெண் மரணம்….ஆஸ்பத்திரியில் பரபரப்பு…

சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலைநகர் கொத்தங்குடிதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி வசந்தா(55). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்தபோது தவறி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து தொடையில் காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக… Read More »ஆபரேசனுக்காக மயக்க மருந்து செலுத்தி பெண் மரணம்….ஆஸ்பத்திரியில் பரபரப்பு…

அரவக்குறிச்சி அருகே டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் பணியிடை நீக்கம்….

  • by Senthil

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள ஆண்டிப்பட்டி கோட்டையில் டாஸ்மாக் கடை (எண் 5006) செயல்பட்டு வருகிறது. இதில் மேற்பார்வையாளராக இளங்கோவன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 40… Read More »அரவக்குறிச்சி அருகே டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் பணியிடை நீக்கம்….

தமிழகம் முழுவதும் நாளை 3000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்… அமைச்சர் மா.சு…

  • by Senthil

தமிழ்நாடு முழுவதும் நாளை (09.12.2023) 3000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி,… Read More »தமிழகம் முழுவதும் நாளை 3000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்… அமைச்சர் மா.சு…

அடுத்த 3 மணி நேரத்திற்கு 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…..

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய… Read More »அடுத்த 3 மணி நேரத்திற்கு 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…..

error: Content is protected !!