Skip to content
Home » தமிழகம் » Page 380

தமிழகம்

ரூ.8.93 கோடி செலவில் உயர்த்தப்படவுள்ள விருத்தாசலம் ரயில் நிலையம் …

  • by Senthil

சிதம்பரம் மற்றும் விருத்தாசலம் ரயில் நிலையத்தை உயர்த்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.   அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களை மறுசீரமைக்க ரயில்வே அமைச்சகம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி  சிதம்பரம் மற்றும் விருத்தாசலம் ரயில்வே ஸ்டேசனில்… Read More »ரூ.8.93 கோடி செலவில் உயர்த்தப்படவுள்ள விருத்தாசலம் ரயில் நிலையம் …

திரிஷா விவகாரம்…. மன்னிப்பு கேட்டார் நடிகர் மன்சூர் அலிகான்…

  • by Senthil

நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை  ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் இன்று ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த… Read More »திரிஷா விவகாரம்…. மன்னிப்பு கேட்டார் நடிகர் மன்சூர் அலிகான்…

18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…

தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல்… Read More »18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…

தொடர் மழை…..கோவை குற்றாலம் மூடல்….

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கோவை மாவட்டம் முழுவதும் இரவில் இருந்து தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இரவில் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.… Read More »தொடர் மழை…..கோவை குற்றாலம் மூடல்….

முன்ஜாமீன் மனுவாபஸ் …..மன்சூர் அலிகானிடம் 35 நிமிடம் போலீஸ் விசாரணை

  • by Senthil

நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை  ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் இன்று ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த… Read More »முன்ஜாமீன் மனுவாபஸ் …..மன்சூர் அலிகானிடம் 35 நிமிடம் போலீஸ் விசாரணை

கரூரில் விஜய் நூலகம்.. 2வது கட்டமாக 21 இடங்களில் திறப்பு…

  • by Senthil

கரூர், அரவக்குறிச்சியில் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகங்களுடன் 600-க்கும் மேற்பட்ட நூல்களுடன் விஜய் நூலகம் திறப்பு விழாவில் பங்கேற்று 10க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உறுப்பினர்களாக பதிவு. நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில், முதல்… Read More »கரூரில் விஜய் நூலகம்.. 2வது கட்டமாக 21 இடங்களில் திறப்பு…

தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி காலமானார்

  • by Senthil

தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி இன்று  உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது  96. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது1997 முதல் 2001 வரை  தமிழகத்தின்  கவர்னராக  இருந்தார். பின்னர் அவர் பதவியை ராஜினாமா செய்தார்.… Read More »தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி காலமானார்

ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது..

ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு  செய்யும் ஐஆர்சிடிசி இணையதளம் அரைமணி நேரமாக முடங்கியது. ஐஆர்சிடிசி இணையதள சேவை முடங்கியதால் ரயில் டிக்கெட் முன்பதிவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஐஆர்சிடிசி மென்பொறியாளர்கள் தீவிரம் காட்டி… Read More »ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது..

கொலை முயற்சி வழக்கில் ரவுடிக்கு 7 ஆண்டுகள் சிறை….

அரியலூர் மாவட்டம், தாமரைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லமுத்து மகன் ரமேஷ் (24) என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான வெங்கடேசன் (30) என்பவருக்கும் இடப் பிரச்சினை சம்பந்தமாக தகராறு இருந்துள்ளது.இதன் காரணமாக… Read More »கொலை முயற்சி வழக்கில் ரவுடிக்கு 7 ஆண்டுகள் சிறை….

”இறுகப்பற்று” படத்தை பாராட்டிய நடிகர் பிரபுதேவா…

‘மாயா’, ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’ மற்றும் ‘டாணாக்காரன்’ உள்ளிட்ட படங்களை தயாரித்த பொடன்ஷியல் ஸ்டூடியோவின் அடுத்த தயாரிப்பு ‘இறுகப்பற்று’. யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்குகிறார். விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த்,… Read More »”இறுகப்பற்று” படத்தை பாராட்டிய நடிகர் பிரபுதேவா…

error: Content is protected !!