Skip to content
Home » தமிழகம் » Page 382

தமிழகம்

திக தலைவர் வீரமணி பிறந்தநாள்…. முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து..

  • by Senthil

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திராவிடக் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணியின் 91வது பிறந்தநாளையொட்டி, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பொன்னாடை அணிவித்தார். மேலும் புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வின்போது மருத்துவம் மற்றும்… Read More »திக தலைவர் வீரமணி பிறந்தநாள்…. முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து..

57 வயதில் 25 வயது காதலியைப் பிரிந்த நடிகர் பப்லு… ஷீத்தல் உறுதி..

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு தமிழ்த் திரையில் வில்லனாக வலம் வந்தவர் பப்லு என்ற பிருத்விராஜ். இவருக்கு முதலில் ஒரு திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்தில் மகன் ஒருவர் ஆட்டிசம் குறைபாட்டோடு பிறந்தார். அவருக்கு… Read More »57 வயதில் 25 வயது காதலியைப் பிரிந்த நடிகர் பப்லு… ஷீத்தல் உறுதி..

நாளை உருவாகும் புயல்…இந்திய வானிலை மையம் எச்ரிக்கை…

  • by Senthil

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய அந்தமான் கடற்பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 11கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்தது. தற்போது மணிக்கு 9 கி.மீட்டராக குறைந்ததுள்ளது. இது சென்னை மற்றும் புதுச்சேரிக்கு… Read More »நாளை உருவாகும் புயல்…இந்திய வானிலை மையம் எச்ரிக்கை…

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் … 12 மணி நேர வேலையை கண்டித்து போராட்டம்…

  • by Senthil

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி மாதம் 8ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர், இந்நிலையில், அதற்கான ஆயத்த கூட்டத்தை, மயிலாடுதுறையில் நடத்தினர். மாவட்ட தலைவர்… Read More »108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் … 12 மணி நேர வேலையை கண்டித்து போராட்டம்…

பள்ளி மாணவர்கள் நடத்திய ஐ.நா சபை மாதிரிக்கூட்டம்…

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம், பழையகூடலூர் கிராமத்தில், ஜி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களின், தலைமைப் பண்பை வளர்க்கும் விதமாகவும், ஐக்கிய நாடுகள் சபை குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், மாதிரி ஐ.நா.… Read More »பள்ளி மாணவர்கள் நடத்திய ஐ.நா சபை மாதிரிக்கூட்டம்…

மயிலாடுதுறை… ஆட்டோ டிரைவர் கழிவுநீர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு….

மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடி அருகே ஆனந்ததாண்டவபுரம் சாலையை சேர்ந்தவர் கணேசன் மகன் பழனி வயது 46. இவர் ஆட்டோ டிரைவராக இருந்து வரும் நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மது அருந்திவிட்டு வீட்டில்… Read More »மயிலாடுதுறை… ஆட்டோ டிரைவர் கழிவுநீர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு….

கரூரில் பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள்..

  • by Senthil

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலை ஸ்ரீ ஐயப்பா சேவா சங்க குருமார்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் ஸ்ரீ ஊரணி காளியம்மன் கோவில் மைதானத்தில் பூக்குழி எனும் ஆழி திருவிழா கடந்த திங்கட்கிழமை காப்பு கட்டுதல்… Read More »கரூரில் பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள்..

சீர்காழி பகுதியில் காட்டு பன்றிகள் அட்டகாசம்…

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, காத்திருப்பு, அல்லிவிளாகம், செம்பதனிருப்பு, ஆலங்காடு, இராதாநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் , பொங்கல் கரும்பு மற்றும் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒருசில தினங்களாக, காட்டுப் பன்றிகள் வாழை மற்றும்… Read More »சீர்காழி பகுதியில் காட்டு பன்றிகள் அட்டகாசம்…

கொலை மிரட்டல்… திமுக செயலாளர் உட்பட 20 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஸ்ரீரங்கம் போலீசில் புகார் மனு…

  • by Senthil

திருச்சி, திருவானைக்கோவில் வசித்து வருபவர் மதியழகன். இவர் ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில் கூறியதாவது… நான் தன் நிலத்தில் 20 வருடமாக செங்கல் காளவாய் நடத்தி வருகிறேன். … Read More »கொலை மிரட்டல்… திமுக செயலாளர் உட்பட 20 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஸ்ரீரங்கம் போலீசில் புகார் மனு…

அமலாக்கத் துறையின் சாயம் வெளுத்து விட்டது…. வைகோ ..

  • by Senthil

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் டாக்டர் சுரேஷ் பாபு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அமலாக்கத்துறை அவர் மீது 2018 இல் வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த நிலையில், டாக்டர்… Read More »அமலாக்கத் துறையின் சாயம் வெளுத்து விட்டது…. வைகோ ..

error: Content is protected !!