Skip to content
Home » தமிழகம் » Page 379

தமிழகம்

வேதாரண்யம் அருகே உயிரிழந்த 9 மாணவ-மாணவிகள் 14ம் ஆண்டு நினைவஞ்சலி…

  • by Senthil

வேதாரண்யம் அருகே உள்ள கத்தரிப்புலத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு பள்ளி வேன் குளத்தில் கவிழ்ந்த விபத்தில் 9 மாணவ-மாணவிகள் 1 ஆசிரியை உள்பட 10 பேர் உயிரிழந்ததையொட்டி 14 ஆம் ஆண்டு நினைவஞ்சலி… Read More »வேதாரண்யம் அருகே உயிரிழந்த 9 மாணவ-மாணவிகள் 14ம் ஆண்டு நினைவஞ்சலி…

கரூர் வெண்ணமலை முருகன் ஆலயத்தில் 49 ஆம் ஆண்டு திருப்புகழ் படி பூஜை …

கரூர் அருகே உள்ள வெண்ணமலை பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் 49ஆம் ஆண்டு திருப்புகழ் திருப்படி பூஜை நிகழ்ச்சியானது பக்தர்கள் காவடிகள், பால்குடம், தீர்த்தக்குடம் ஏந்தி கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்திலிருந்து மேளதாளங்கள் முழங்க திருவீதி உலாவுடன்… Read More »கரூர் வெண்ணமலை முருகன் ஆலயத்தில் 49 ஆம் ஆண்டு திருப்புகழ் படி பூஜை …

பிறந்தநாளையொட்டி முதல்வரிடம் வாழ்த்து பெற்றார் அமைச்சர் மகேஸ்..

பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் அன்பில் மகேஸ் தமிழக முதல்வர் உட்பட அமைச்சர்களிடம் வாழ்த்து பெற்றார். டிசம்பர் 2ம் தேதி 47 வது பிறந்தநாள் விழாவை திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், திருவெறும்பூர் சட்டமன்ற… Read More »பிறந்தநாளையொட்டி முதல்வரிடம் வாழ்த்து பெற்றார் அமைச்சர் மகேஸ்..

மாயாஜால பொழுதுபோக்கு சங்கம் சார்பில் கோவையில் கருத்தரங்கு…

இந்திய மாயாஜால பொழுதுபோக்கு சங்கம் சார்பில் கோவையில் தேசிய மாயாஜால கலைஞர்களின் ஒரு நாள் கருத்தரங்கு இன்று நடைபெற்றது.இதில் தமிழ்நாடு கேரளா ஆந்திரப்பிரதேஷ் மற்றும் கர்நாடகாவை சார்ந்த மாயாஜால கலைஞர்கள் கலந்து கொண்டனர். தலைவர்… Read More »மாயாஜால பொழுதுபோக்கு சங்கம் சார்பில் கோவையில் கருத்தரங்கு…

மிக்ஜம் புயல் உருவானது.. 12 மாவட்டங்களில் மழை பெய்யும்..

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் புயலாக மையம் கொண்டுள்ளது. இந்த புயலுக்கு ‘மிக்ஜம்’ என பெயரிடப்பட்டுள்ளது. சென்னைக்கு 310… Read More »மிக்ஜம் புயல் உருவானது.. 12 மாவட்டங்களில் மழை பெய்யும்..

ED அதிகாரிகளுக்கு சம்மன்.. தமிழக போலீஸ் அடுத்த அதிரடி..

  • by Senthil

மதுரை துணை மண்டல அமலாக்கத் துறை அலுவலகத்தில் அலுவலராகப் (Enforcement Officer) பணி புரிந்துவந்தவர் அங்கித் திவாரி (Ankit Tiwari). இவர் கடந்த 29.10.2023 அன்று திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு டாக்டரான சுரேஷ்பாபுவை தொடர்பு… Read More »ED அதிகாரிகளுக்கு சம்மன்.. தமிழக போலீஸ் அடுத்த அதிரடி..

நயன்தாராவின் ‘அன்னபூரணி’ பட முதல் நாள் கலெக்ஷன்…

  • by Senthil

நயன்தாரா நடிப்பில் நேற்று வெளியான அன்னபூரணி படம் முதல் நாளில் எவ்வளவு தொகையை வசூலித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது படமாக வெளியான அன்னபூரணி படத்தை நிலேஷ் கிருஷ்ணா… Read More »நயன்தாராவின் ‘அன்னபூரணி’ பட முதல் நாள் கலெக்ஷன்…

அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று (01-12-2023) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

புயல் எச்சரிக்கை… சென்னையில் கட்டுமான பணிகளை நிறுத்த மாநகராட்சி அறிவுரை…

  • by Senthil

வங்கக்கடலில் உருவாகவுள்ள புயலால் பலத்த காற்று வீசும் என்பதால், சென்னையில் அடுக்குமாடி கட்டடங்கள் கட்டும் பணி உள்ளிட்ட அனைத்து கட்டுமான பணிகளையும் நிறுத்தி வைக்குமாறு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. நேற்று (01-12-2023) தென்மேற்கு… Read More »புயல் எச்சரிக்கை… சென்னையில் கட்டுமான பணிகளை நிறுத்த மாநகராட்சி அறிவுரை…

மாஜி ஹெல்த் மீதான சொத்து குவிப்பு வழக்கு… 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு..

  • by Senthil

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறையால் தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கு புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஏழாவது முறையாக விசாரணைக்கு வந்துள்ள… Read More »மாஜி ஹெல்த் மீதான சொத்து குவிப்பு வழக்கு… 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு..

error: Content is protected !!