Skip to content
Home » தமிழகம் » Page 493

தமிழகம்

கரூர் அருகே ஒயிலாட்ட நிகழ்ச்சி 2200 சிறுவர்-சிறுமிகள் உலக சாதனை…

  • by Senthil

கரூர் மாவட்டம், மின்னாம்பள்ளி பகுதியில் குளக்கரை ஸ்ரீ வன்னியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று இரவு ஊர் மைதானத்தில் ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி மற்றும் கொங்கு… Read More »கரூர் அருகே ஒயிலாட்ட நிகழ்ச்சி 2200 சிறுவர்-சிறுமிகள் உலக சாதனை…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மன் ஊர்வலம்….

  • by Senthil

திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்று ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் குடமுழுக்கு விழா நடைபெற்ற நாளன்று மாலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மன் ஊர்வலம்….

30 ஆண்டுக்கு பிறகு சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்….

  • by Senthil

சேலத்தில் அமைந்துள்ள எட்டு மாரியம்மன் கோவில்களில் கோட்டை மாரியம்மன் கோவிலே பெரியது. இதனாலேயே இது “கோட்டை பெரிய மாரியம்மன்” என்று அழைக்கப்படுகின்றது. சேலத்தில் உள்ள எட்டு மாரியம்மன்களுக்கும் தலைமையாக விளங்குவதால் “எட்டுப்பேட்டைகளைக் கட்டியாளும் அன்னை… Read More »30 ஆண்டுக்கு பிறகு சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்….

திமுக கூட்டணிக் கட்சிகள் மீது பழி போடும் ஆளுநர் நோக்கம் முறியடிக்கப்படும்…வைகோ

ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகளுக்குக் கருத்துரிமை இருக்கிறது என்பதை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான… Read More »திமுக கூட்டணிக் கட்சிகள் மீது பழி போடும் ஆளுநர் நோக்கம் முறியடிக்கப்படும்…வைகோ

பாரா ஆசிய விளையாட்டு… 1,500 மீ ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்கு தங்கம்…

  • by Senthil

பாரா ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு இன்று 2வது தங்கம் கிடைத்துள்ளது. 2023 மாற்றுத்திறனாளிகளுக்கான 4-ஆவது பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் ஹாங்சே நகரில் 5வது நாளான இன்று நடைபெற்று வருகிறது.  இந்தியா சார்பில்… Read More »பாரா ஆசிய விளையாட்டு… 1,500 மீ ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்கு தங்கம்…

திருப்பதி கோயில் நாளை மூடல்…

  • by Senthil

சந்திர கிரகணம் வரும் 29-ம் தேதி அதிகாலை 1.05 தொடங்கு  2.22 வரை நிகழ உள்ளது. இதன் காரணமாக நாளை  இரவு 7.05 முதல் 29-ம் தேதி அதிகாலை 3.15 மணி வரை சுமார்… Read More »திருப்பதி கோயில் நாளை மூடல்…

ரவுடி கருக்கா வினோத்தை 2 நாட்களுக்கு முன்னர் ஜாமீனில் எடுத்தது பாஜ நிர்வாகி….

  • by Senthil

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை  முன் கேட்டில் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக ரவுடி கருக்கா வினோத் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அன்றைய தினம் ஆளுநர்… Read More »ரவுடி கருக்கா வினோத்தை 2 நாட்களுக்கு முன்னர் ஜாமீனில் எடுத்தது பாஜ நிர்வாகி….

தவறான தகவல்…. ஆளுநர் மாளிகையின் புகாருக்கு டிஜிபி மறுப்பு

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு.. 25.10.2023 அன்று மதியம் 3 மணியளவில், கருக்கா வினோத் (42) கிண்டி சர்தார் படேல் சாலை வழியாக ஆளுநர் மாளிகை அருகே… Read More »தவறான தகவல்…. ஆளுநர் மாளிகையின் புகாருக்கு டிஜிபி மறுப்பு

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத குருவார பிரதோஷ நிகழ்ச்சி…

  • by Senthil

தமிழக அளவில் மட்டுமில்லாமல், தென்னிந்திய அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றான கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத பிரதோஷ நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கரூர்… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத குருவார பிரதோஷ நிகழ்ச்சி…

மன அழுத்தத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி.. சிறை அதிகாரி “பகீர்”…

  • by Senthil

தமிழக சிறைத்துறை டிஐஜி கனகராஜ் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் விபரம்… அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு என தனி சலுகை எதுவும் கிடையாது. சிறை விதிமுறைகளின் அடிப்படையில் அவருக்கு அறை மற்றும் உணவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.… Read More »மன அழுத்தத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி.. சிறை அதிகாரி “பகீர்”…

error: Content is protected !!