Skip to content
Home » தமிழகம் » Page 495

தமிழகம்

நாங்கள் ஆட்சி செய்யும்போது நாங்களே பெட்ரோல் குண்டு வீச முடியுமா? அமைச்சர் ரகுபதி கேள்வி

  • by Senthil

தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் இன்று  புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலர் கூட்ட அரங்கத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலை திருவிழா நிகழ்ச்சியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு, நிகழ்ச்சியை துவங்கிவைத்தார்.… Read More »நாங்கள் ஆட்சி செய்யும்போது நாங்களே பெட்ரோல் குண்டு வீச முடியுமா? அமைச்சர் ரகுபதி கேள்வி

தண்ணீர் டேங்கர் மூலம் சம்பா நாற்றை காப்பாற்ற போராடும் விவசாயிகள்..

  • by Senthil

மேட்டூர் அணையில் இருந்து குருவைக்காக ஜூன் 12 திறக்க பட்ட தண்ணீரை நம்பி 62,000 ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றது இதில் போதிய தண்ணீர் இல்லாததால் சுமார் 40,000 மேற்பட்ட நெற்பயிர்கள் கருகி நாசமானது… Read More »தண்ணீர் டேங்கர் மூலம் சம்பா நாற்றை காப்பாற்ற போராடும் விவசாயிகள்..

தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சியில் சாலை மறியல் போராட்டம்…

  • by Senthil

தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறப்பு பென்ஷன் ரூபாய் 6 ஆயிரத்து 750 ஐ வழங்க வேண்டும் அரசுத்துறை காலி பணியிடங்களில் சத்துணவு அங்கன்வாடி… Read More »தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சியில் சாலை மறியல் போராட்டம்…

கலைஞர் உரிமைத்தொகை திட்டம்….அமைச்சர் உதயநிதி ஆய்வு….

  • by Senthil

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட மேல்முறையீட்டு விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.  இத்திட்ட விதிகளை பூர்த்தி செய்கிற ஒரு மகளிர்… Read More »கலைஞர் உரிமைத்தொகை திட்டம்….அமைச்சர் உதயநிதி ஆய்வு….

கரூரில் போலி முகவரியை காட்டி பாஸ்போர்ட்…இலங்கை தமிழர் கைது…

  • by Senthil

கரூர், ராயனூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் தயானந்தன் (வயது 36). இவர் தாந்தோணிமலை வாஞ்சிநாதன் நகரில் குடியிருப்பதாக கூறி, போலியான முகவரியை காட்டி பாஸ்போர்ட் பெற்றுள்ளார். இதுகுறித்து தாந்தோணிமலை… Read More »கரூரில் போலி முகவரியை காட்டி பாஸ்போர்ட்…இலங்கை தமிழர் கைது…

சென்னை போலீஸ் கமிஷனர்….கவர்னருடன் சந்திப்பு

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த  ஒருவர் பெட்ரோல் குண்டு வீசினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார்… Read More »சென்னை போலீஸ் கமிஷனர்….கவர்னருடன் சந்திப்பு

திருச்சி பிரணவ ஜுவல்லரியில் முதலீடு செய்த பணத்தை மீட்டு தர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

திருச்சி-கரூர் பைபாஸ்ரோட்டில் கே.டி.ஜங்ஷன் அருகே பிரணவ் ஜூவல்லர்ஸ் நகைக்கடையை திருச்சியை சேர்ந்த மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா ஆகியோர் இயக்குனர்களாக இருந்து நடத்தி வருகிறார்கள். திருச்சி, மதுரை, சென்னை, கோவை, நாகர்கோவில், கும்பகோணம்… Read More »திருச்சி பிரணவ ஜுவல்லரியில் முதலீடு செய்த பணத்தை மீட்டு தர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

இந்திய கம்யூ. செயலாளர் முத்தரசன்…. சென்னை ஆஸ்பத்திரியில் அனுமதி

இந்தி கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன். இவர் இன்று சென்னை ராஜீவ்காந்தி  அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு  சளி தொந்தரவு உள்ளிட்ட  உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு  டீன் தெரணிராஜன்… Read More »இந்திய கம்யூ. செயலாளர் முத்தரசன்…. சென்னை ஆஸ்பத்திரியில் அனுமதி

பட்டாகத்தியால் கேக் வெட்டி வீடியோ வெளியீடு… தஞ்சை பிரமுகர் கைது

  • by Senthil

தஞ்சை அடுத்த மாரியம்மன்கோவிலை சேர்ந்தவர் பஞ்சநாதன் மகன் சாய்ரகு (39). இவர் இந்து எழுச்சி பேரவையில் தஞ்சை மாநகர மாவட்ட தலைவராக உள்ளார். இந்நிலையில் நேற்று தஞ்சை- நாகை சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில்… Read More »பட்டாகத்தியால் கேக் வெட்டி வீடியோ வெளியீடு… தஞ்சை பிரமுகர் கைது

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பள்ளியில்…. பெண் ஊழியர் மர்ம சாவு…. பரபரப்பு கடிதம்

  • by Senthil

பெரம்பலூரில் உள்ள பிரபல கல்வி  நிறுவனமான  தனலட்சுமி சீனிவாசன் பள்ளியில் விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் காந்தி நகரை சேர்ந்த சுபா ஆடலரசி (வயது 26). என்பவர் அலுவலக உதவியாளராகவும், பள்ளி வளாகத்தில் உள்ள பெண்கள்… Read More »பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பள்ளியில்…. பெண் ஊழியர் மர்ம சாவு…. பரபரப்பு கடிதம்

error: Content is protected !!