Skip to content
Home » தமிழகம் » Page 546

தமிழகம்

அக்., 28-ம் தேதி ஜப்பான் இசை வெளியீட்டு விழா….

நடிகர் கார்த்தி-இயக்குனர் ராஜு முருகன் கூட்டணியில்  ‘ஜப்பான்’ திரைப்படம் உருவாகி வருகிறது. தேசிய விருது பெற்ற ‘ஜோக்கர்’ படத்திற்குப் பிறகு மீண்டும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடன் ராஜு முருகன் கைகோர்த்துள்ளார். இந்த திரைப்படம்… Read More »அக்., 28-ம் தேதி ஜப்பான் இசை வெளியீட்டு விழா….

நாகையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்….

  • by Senthil

அரசு அறிவித்த நிவாரணம் போதாது;குறுவையால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கவில்லை என்றால், தமிழக அரசு மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம்; நாகையில் நடைபெற்ற அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் ஓ… Read More »நாகையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்….

கர்நாடக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்…

மயிலாடுதுறையில் கர்நாடக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆர்பி உதயகுமார் பேசியதாவது… தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தமிழர்களின் உரிமைகள் காவு… Read More »கர்நாடக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்…

குடியரசு தினத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் தடகள போட்டி…

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு, மாவட்ட அளவிலான தடகள போட்டி, மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு, சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன்,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் குன்னம் சி.இராஜேந்திரன்… Read More »குடியரசு தினத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் தடகள போட்டி…

அமைதிக்கு குந்தகம் விளைவிக்கிறார் கவர்னர்…… அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

  • by Senthil

திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரி பட்டியலின ஊராட்சிமன்ற தலைவர் விவகாரத்தில் ஆளுநர் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசுவதாக  அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார். மேலும் இதற்கு தனது கண்டனத்தையும் அவர் தெரிவித்துள்ளார் இது குறித்து அமைச்சர்… Read More »அமைதிக்கு குந்தகம் விளைவிக்கிறார் கவர்னர்…… அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

80 பவுன் நகைகளுடன் புதுமணப்பெண் மாயம்…. கணவர் புகார்…

  • by Senthil

சென்னை, மேற்கு தாம்பரத்தை சேர்ந்த 26 வயது ஐ.டி பணியாளருக்கும், ஒரகடம் அடுத்த சென்னகுப்பம் கிராமத்தை சேர்ந்த ஆர்த்தி (22) என்ற பெண்ணுக்கும் கடந்த மாதம் 9-ம் தேதி திருமணம் நடைபெற்றது. ஆர்த்தி எம்.காம்… Read More »80 பவுன் நகைகளுடன் புதுமணப்பெண் மாயம்…. கணவர் புகார்…

குழந்தைகளுக்கு ஏற்படும் வன்கொடுமை குறித்து புதுகையில் விழிப்புணர்வு….

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  வந்திதாபாண்டே அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு (Actu) காவல் உதவி ஆய்வாளர்  கே.வைரம் மற்றும் சமூக நீதி & மனித உரிமைகள் பிரிவு சிறப்பு… Read More »குழந்தைகளுக்கு ஏற்படும் வன்கொடுமை குறித்து புதுகையில் விழிப்புணர்வு….

கரூரில் தியேட்டரில் சிறப்புக் காட்சியாக வெளியான ”லியோ” டிரெய்லர்…. விஜய் ரசிகர்கள் உற்சாகம்….

நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள லியோ திரைப்படத்திற்கான முன்னோட்டமாக ட்ரைலர் இன்று மாலை 6.30 மணி அளவில் வெளியானது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட… Read More »கரூரில் தியேட்டரில் சிறப்புக் காட்சியாக வெளியான ”லியோ” டிரெய்லர்…. விஜய் ரசிகர்கள் உற்சாகம்….

பொள்ளாச்சி அதிமுக தகவல் தொழில் நுட்ப அணி அருண்குமார் கைது….

  • by Senthil

சென்னையில் கடந்த அக் 2 காந்தி ஜெயந்தி அன்று மதுபோதையில் ஒருவர் மதுபாட்டில் விலை ஏற்றம் என தலையில் மது வைத்து திமுக அரசு மீதும் முதல்வரை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் அந்த வீடியோ… Read More »பொள்ளாச்சி அதிமுக தகவல் தொழில் நுட்ப அணி அருண்குமார் கைது….

ஐகோர்ட் நீதிபதி மகள் தூக்கிட்டு தற்கொலை

சென்னை  ஐகோர்ட் நீதிபதி குமரேஷ்பாபு . இவர் அபிராமபுரத்தில் வசித்து வருகிறார். இவரது மகள் ரியா குமரேஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  தகவல் அறிந்த அபிராமபுரம் போலீசார்  நீதிபதி வீட்டுக்கு சென்று… Read More »ஐகோர்ட் நீதிபதி மகள் தூக்கிட்டு தற்கொலை

error: Content is protected !!