Skip to content
Home » தமிழகம் » Page 662

தமிழகம்

திருச்சி புதுகை மெயின் ரோட்டில் தண்ணீர் குழாய் உடைந்து ரோட்டில் ஓடுகிறது..

  • by Senthil

திருச்சி புதுக்கோட்டை மெயின் ரோட்டில் ஜெயில் கார்னர் அருகில் தண்ணீர் குழாய் உடைந்து ரோட்டில் ஓடுகிறது. அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை மேலும் இதனால் விபத்து ஏற்படும்… Read More »திருச்சி புதுகை மெயின் ரோட்டில் தண்ணீர் குழாய் உடைந்து ரோட்டில் ஓடுகிறது..

புதுகை அருகே அதிமுக நிர்வாகி மீது கார் மோதி பலி… பதபதைக்கும் வீடியோ..

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சாம்பசிவம். இவரது சொந்த ஊர் மருதாந்தலை கிராமம் ஆகும்.  இவர் நேற்று இரவு முத்துடையான் பட்டி என்ற இடத்தில் ரோட்டை கடக்க முயன்றபோது வாகனம் ஒன்று… Read More »புதுகை அருகே அதிமுக நிர்வாகி மீது கார் மோதி பலி… பதபதைக்கும் வீடியோ..

கரூர் மேயர்-துணை மேயர் தலைமையில் 2 டன் பிளாஸ்டிக் குப்பை சேகரிப்பு…

  • by Senthil

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்னும் தூய்மை பணியில் கரூர் மாநகராட்சி மற்றும் கரூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் இணைந்து நடத்தும் பிளாஸ்டிக் ஒழிப்பு மாபெரும் தூய்மை பணி… Read More »கரூர் மேயர்-துணை மேயர் தலைமையில் 2 டன் பிளாஸ்டிக் குப்பை சேகரிப்பு…

முகூர்த்த தினத்தை ஒட்டி சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு…

வார விடுமுறை நாள் மற்றும் முகூர்த்த தினத்தை ஒட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன…. இதுகுறித்து அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநா் மோகன்  கூறியிருப்பதாவது:- சனி, ஞாயிறு வாரவிடுமுறை மற்றும்… Read More »முகூர்த்த தினத்தை ஒட்டி சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு…

தஞ்சையில் வீட்டின் முன் இருந்த டூவீலரை திருடிய வாலிபர் கைது….

தஞ்சாவூர் கீழவாசலை சேர்ந்தவர் முகமது ரசூல் (24). இவர் சம்பவத்தன்று இரவு இவர் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். மறுநாள் பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த இவர்… Read More »தஞ்சையில் வீட்டின் முன் இருந்த டூவீலரை திருடிய வாலிபர் கைது….

ஆசிரியையின் வீட்டின் நகை திருட்டு… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

தஞ்சை மானோஜிப்பட்டி சோழன்நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் விக்டர்ஞானராஜ். இவரது மனைவி பிரித்தீ வினோலியா சுதா (51). இவர் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கு சென்றார்.… Read More »ஆசிரியையின் வீட்டின் நகை திருட்டு… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

பிள்ளையை அரசு பள்ளியில் சேர்த்தால் வரி விலக்கு.. ஊராட்சி தலைவர் ஆபர் அறிவிப்பு…

திருவாரூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை ஊக்கப்படுத்தும் வகையில் பள்ளி தலைமையாசிரியர்கள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நடப்பாண்டில் குடவாசல் ஒன்றியம் சேங்காலிபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் புதிதாக… Read More »பிள்ளையை அரசு பள்ளியில் சேர்த்தால் வரி விலக்கு.. ஊராட்சி தலைவர் ஆபர் அறிவிப்பு…

கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

ஆவணி முதல் தேதியை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்டு அண்ணா சாலை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் மூலவர் கணபதிக்கு என்னைக்காப்பு… Read More »கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

பெரம்பலூர் மாவட்டத்தில், ஆகஸ்ட் -20 உண்ணாவிரதம் … மா.செ.குன்னம் சி. இராஜேந்திரன்!

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டத்தில், ஆகஸ்ட் -20 அன்று உண்ணாவிரதம்! துணை பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி., கலந்து கொள்கிறார்! மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அவர் கூறியதாவது… பெரம்பலூர்,ஆக,19- நீட் தேர்வை திணிக்கும்… Read More »பெரம்பலூர் மாவட்டத்தில், ஆகஸ்ட் -20 உண்ணாவிரதம் … மா.செ.குன்னம் சி. இராஜேந்திரன்!

கோவையில் காட்சிப்படுத்தப்பட்ட 40 வகையான கார்கள்…

கோவை அவினாசி சாலை & அண்ணா சிலை பகுதியை அடுத்துள்ள ஜிடி கார் அருங்காட்சியகம் (“GEDEE MUSEUM”) கடந்த 2015″ம் ஆண்டு துவங்கப்பட்டது. இங்கு ஜி.டி.நாயுடுவின் கண்டுபிடிப்புகள், வெளிநாட்டு ரக கார்கள் மட்டும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில்… Read More »கோவையில் காட்சிப்படுத்தப்பட்ட 40 வகையான கார்கள்…

error: Content is protected !!