Skip to content
Home » தமிழகம் » Page 663

தமிழகம்

இது ஏகலைவன் காலம்…எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும்…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Senthil

திருக்குவளை பள்ளியில் இன்று காலை சிற்றுண்டி விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்து  குழந்தைகளுடன்  முதல்வர் ஸ்டாலின் உணவு அருந்தினார். பின்னர் அவர்  அந்த விழாவில் பேசியதாவது: குழந்தைகளின் வளர்ச்சியில் தான் அரசாங்கத்தின் வளர்ச்சி உள்ளது.… Read More »இது ஏகலைவன் காலம்…எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும்…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

கரூரில் பெரியார் சிலை முன்பு இளம் காதலர்கள் சுயமரியாதை திருமணம்..

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் – கன்னியம்மாள் ஆகியோரின் மகன் ரஞ்சித்குமார் (22). எம்.பி.ஏ பட்டதாரியான இவர், திருப்பூர் மாவட்டம், ஏழுமலை – ஈஸ்வரி ஆகியோரின் மகள், ஜெயலட்சுமி (19) என்பவரும்… Read More »கரூரில் பெரியார் சிலை முன்பு இளம் காதலர்கள் சுயமரியாதை திருமணம்..

காலை சிற்றுண்டி விரிவாக்கம்….. திருக்குவளை பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

1 முதல் 5-ம் வகுப்புவரை பயிலும் குழந்தைகளுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும்; முதலில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளிலும், தொலைதூரக் கிராமங்களில் உள்ள பள்ளிகளிலும் தொடங்கப்படும்; பின்னர் படிப்படியாக அனைத்துப் பகுதிகளுக்கும்… Read More »காலை சிற்றுண்டி விரிவாக்கம்….. திருக்குவளை பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சந்திரயான்-3 சாதனை.. பொன்மலை ரயில்வே பள்ளியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் கொண்டாட்டம்….

  • by Senthil

இஸ்ரோவின் சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக இயக்கிய திட்ட இயக்குனரான இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் விழுப்புரத்தை சேர்ந்தவர். இவர் தற்போது, குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவருடைய தந்தை பழனிவேல் ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர்… Read More »சந்திரயான்-3 சாதனை.. பொன்மலை ரயில்வே பள்ளியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் கொண்டாட்டம்….

ஆன்லைன் ரம்மி மோகம்… 6வயது மகளை கொன்று தந்தை தற்கொலை….

  • by Senthil

சென்னை அயனாவரம் பூசனம் தெருவில் வசித்து வந்தவர் கீதா கிருஷ்ணன். 52 வயதான இவர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் தூய்மை பணியாளர்கள் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். கீதா கிருஷ்ணன் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மிகுந்த ஆர்வம்… Read More »ஆன்லைன் ரம்மி மோகம்… 6வயது மகளை கொன்று தந்தை தற்கொலை….

கோவை ஈஷா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை…..ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • by Senthil

கோவை அடுத்த  வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை மற்றும் அதைச் சுற்றியுள்ள கட்டடங்கள் ஆகியவை உரிய அனுமதியின்றி மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில், வன விலங்குகளின்… Read More »கோவை ஈஷா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை…..ஐகோர்ட் அதிரடி உத்தரவு

டிவிஎஸ்… 2வது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்……. விலை ரூ.2.5லட்சம்

டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது இரண்டாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்தது. எக்ஸ் என்ற பெயரில் அறிமுகமாகி இருக்கும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இளைஞர்களை கவரும் வகையிலான ஸ்டைலிங் மற்றும்… Read More »டிவிஎஸ்… 2வது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்……. விலை ரூ.2.5லட்சம்

நீட் ரத்து கோரி… மதுரையில் திமுக இன்று உணணாவிரதம்

மருத்துவம் படிப்பதற்கான நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், அதை ரத்து செய்ய மறுக்கும் மத்திய பாரதிய ஜனதா அரசு மற்றும் கவர்னரை கண்டித்தும் தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி, சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட… Read More »நீட் ரத்து கோரி… மதுரையில் திமுக இன்று உணணாவிரதம்

கரூரில் 300 வகையான பிரட் வகைகளை செய்து அசத்திய கேட்டரிங் மாணவர்கள்…

  • by Senthil

கரூர் அடுத்த ஆட்டையாம்பரப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று தேசிய ரொட்டி தினத்தை முன்னிட்டு சிறப்பு கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கல்லூரியில் பயிலும் கேட்டரிங் மாணவர்கள் தயார்… Read More »கரூரில் 300 வகையான பிரட் வகைகளை செய்து அசத்திய கேட்டரிங் மாணவர்கள்…

பொள்ளாச்சி அருகே மனைவியை கொன்று கணவன் தற்கொலை….

  • by Senthil

கோவை மாவட்டம்,  பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி பஞ்சாயத்து உட்பட்ட சென்னியப்ப பிள்ளை தோட்டம் என்ற தோட்டத்து சாலையில் காளிமுத்து, ராஜேஸ்வரி இருவரும் கடந்த ஒரு வருடமாக பண்ணையம் பார்த்துக் கொண்டு கூலி… Read More »பொள்ளாச்சி அருகே மனைவியை கொன்று கணவன் தற்கொலை….

error: Content is protected !!