Skip to content
Home » தமிழகம் » Page 662

தமிழகம்

தஞ்சை அருகே போலீசாருக்கு தீத்தடுப்பு விழிப்புணர்வு செயல்விளக்க நிகழ்ச்சி…

தஞ்சை அருகே வல்லம் கோட்டத்திற்கு உட்பட்ட போலீசாருக்கு தீத்தடுப்பு விழிப்புணர்வு செயல்விளக்க நிகழ்ச்சி நடந்த்து. வல்லம் டிஎஸ்பி நித்யா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், பார்த்திபன், ஜெயந்தி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து… Read More »தஞ்சை அருகே போலீசாருக்கு தீத்தடுப்பு விழிப்புணர்வு செயல்விளக்க நிகழ்ச்சி…

அரசு பள்ளியில் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து…

  • by Senthil

திருவாரூர், நன்னிலம் அருகே அரசு பள்ளியில், சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஆலங்குடியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த நிலையில் பள்ளி… Read More »அரசு பள்ளியில் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து…

இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த காதலன்… காத்திருந்து கரம்பிடித்த பெண்…

  • by Senthil

கடலூர் மாவட்டம் பாலூர் அருகே உள்ளது பல்லவராயநத்தம் தொட்டி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் நித்தியானந்தம், பட்டதாரியான இவர் அருகில் உள்ள பாலூர் கிராமத்தை சேர்ந்த வினிதா என்ற பெண்ணை பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்துவந்துள்ளார்.… Read More »இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த காதலன்… காத்திருந்து கரம்பிடித்த பெண்…

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய புதுகை கலெக்டர் மெர்சி ரம்யா..

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், கொடும்பாளூர் சரகம், அகரப்பட்டி வருவாய் கிராமத்தில் இன்று (09.08.2023) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர்  .ஐ.சா.மெர்சி ரம்யா,  பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.… Read More »பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய புதுகை கலெக்டர் மெர்சி ரம்யா..

3987 பேருக்கு தலா ரூ.25,070- வீதம் ஹஜ் மானியம்…. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது: தமிழக முதல்-அமைச்சரின் சீரிய முயற்சியின் பலனாக, இந்த ஆண்டு ஹஜ் பயணத்துக்கு சென்னை புறப்பாட்டுத் தளமாக அறிவிக்கப்பட்டு, தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் சென்னையிலிருந்து ஹஜ்… Read More »3987 பேருக்கு தலா ரூ.25,070- வீதம் ஹஜ் மானியம்…. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

4 நாள் தொடர் விடுமுறை…. தாம்பரம்-நெல்லைக்கு சிறப்பு ரயில்…

  • by Senthil

மதுரை, வருகின்ற 11-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை தொடர் விடுமுறை வருவதால் சென்னையில் உள்ள மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதால் ரெயில்களில் கூட்ட நெரிசல் ஏற்படும். இதனை தவிர்க்கும் விதமாக தெற்கு ரெயில்வேயின்… Read More »4 நாள் தொடர் விடுமுறை…. தாம்பரம்-நெல்லைக்கு சிறப்பு ரயில்…

தைவான் நாட்டு தொழில் நிறுவனத்தின் பிரதிநிதிகள் பெரம்பலூர் கலெக்டர் உடன் சந்திப்பு…

எறையூர் சிப்காட் தொழில் பூங்காவில் ஃபீனிக்ஸ் கோத்தாரி நிறுவனத்தின் சார்பில் தொழில் தொடங்க உள்ள தைவான் நாட்டு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் இன்று (09.08.2023) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரம்பலுார்… Read More »தைவான் நாட்டு தொழில் நிறுவனத்தின் பிரதிநிதிகள் பெரம்பலூர் கலெக்டர் உடன் சந்திப்பு…

சந்திரயான் 3…… சுற்றுவட்டபாதை உயரம் குறைப்பு…

  • by Senthil

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ‘சந்திரயான்-3’ என்ற விண்கலத்தை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த மாதம்… Read More »சந்திரயான் 3…… சுற்றுவட்டபாதை உயரம் குறைப்பு…

‘ஈஷா கிராமோத்சவம்’ போட்டி…கிராமப்புற வாலிபர்களுக்கு சிறந்த வாய்ப்பு…

‘ஈஷா கிராமோத்சவம்’ போட்டிகள் வரும் 12-ம் தேதி தொடக்கம்.மொத்தம் 56 லட்சத்திற்கும் மேற்பட்ட மதிப்பிலான பரிசு தொகைகளை கொண்ட 15-வது ‘ஈஷா கிராமோத்சவம்’ விளையாட்டு போட்டிகள் வரும் 12ம் தேதி துவங்க உள்ளன.ஆதியோகி முன்பு… Read More »‘ஈஷா கிராமோத்சவம்’ போட்டி…கிராமப்புற வாலிபர்களுக்கு சிறந்த வாய்ப்பு…

புதுகையில் சுதந்திர தின விழா விழிப்புணர்வு….

  • by Senthil

புதுக்கோட்டையில் சுதந்திர தின விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணி இன்று காலை அஞ்சல் துறை கண்காணிப்பாளர் பி.முருகேசன் தலைமையில் நடைபெற்றது. மேலும் இதில் அஞ்சல் அலுவலர்கள் பங்கேற்றனர். தலைமை தபால் நிலையத்தில் இருந்து… Read More »புதுகையில் சுதந்திர தின விழா விழிப்புணர்வு….

error: Content is protected !!