Skip to content
Home » தமிழகம் » Page 7

தமிழகம்

அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை..

அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு , காஞ்சிபுரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், பெரம்பலூர், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை..

எச் ராஜா மனு…. உச்சநீதிமன்றம் தள்ளுபடி

தமிழ்நாடு பாஜக தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா மீது, பெண்களைப்பற்றி தரக்குறைவாக பேசியது தொடர்பான வழக்கு  உள்ளது. இந்த வழக்குக்கு தடை கோரி எச். ராஜா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை தள்ளுபடி செய்த… Read More »எச் ராஜா மனு…. உச்சநீதிமன்றம் தள்ளுபடி

புதுகையில் ரூ.10 கோடி தங்கம் பறிமுதல்…..5 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்ட கடல் மார்க்கமாக  படகில் தங்கம் கடத்தப்படுவதாக மத்திய  வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து புதுகை மாவட்ட கடலோர பகுதிகளில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள்  சோதனை … Read More »புதுகையில் ரூ.10 கோடி தங்கம் பறிமுதல்…..5 பேர் கைது

21 குண்டுகள் முழங்க செல்வராஜ் எம்.பி. உடல் அடக்கம்

நாகை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி.   செல்வராஜ் நேற்று அதிகாலை சென்னை  ஆஸ்பத்திரியில்  காலமானார்.  அவரது உடல் நேற்று மதியம் சொந்த ஊரான  திருவாரூர் மாவட்டம் சித்தமல்லிக்கு கொண்டு வரப்பட்டது.  இன்று காலை சித்தமல்லியில் … Read More »21 குண்டுகள் முழங்க செல்வராஜ் எம்.பி. உடல் அடக்கம்

புதிய குற்றவியல் நடைமுறை சட்டம்…… போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி

அரியலூர் மாவட்ட ஆயுதப்படை கலந்தாய்வு கூட்ட அரங்கில் அரியலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு, குற்றவியல் நடைமுறைச் சட்டங்கள் குறித்து ஒருவார கால பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.  தொடக்க விழாவிற்கு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்… Read More »புதிய குற்றவியல் நடைமுறை சட்டம்…… போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி

அரியலூர் அருகே….. செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

அரியலூர் மாவட்டம் கொடுக்கூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு செல்லியம்மன் கோவில் அப்பகுதி மக்களால் புனரமைக்கப்பட்டு, அதன் கும்பாபிஷேகம் தொடக்கமாக நேற்று காலை சிவாச்சாரியார்களைக் கொண்டு கணபதி ஹோமத்துடன் யாகசால பூஜை தொடங்கியது. யாகசாலை பூஜைகள்… Read More »அரியலூர் அருகே….. செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

ஆகஸ்ட் 15ல் மேட்டூர் அணை திறக்க வேண்டும்…. வேளாண் வல்லுனர் குழு பரிந்துரை

மூத்த வேளாண் வல்லுனர் குழு தஞ்சையில் செயல்படுகிறது. இந்த குழுவினர்  ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை எப்போது திறக்கப்பட வேண்டும், நடவு பணிகளை விவசாயிகள் எப்போது மேற்கொள்ள வேண்டும் என விரிவான அறிக்கை… Read More »ஆகஸ்ட் 15ல் மேட்டூர் அணை திறக்க வேண்டும்…. வேளாண் வல்லுனர் குழு பரிந்துரை

ஞானியர் தின விழா….. கோவையில் கொண்டாட்டம்

கோவையில் குண்டலினி யோக மூலகுரு தத்துவ தவஞானி ஞானவள்ளல் பரஞ்சோதி மகான் 124 வது ஜெயந்தி ஞானியர் தின விழாவாக வெகு விமரிசையாக நடைபெற்றது. உலக சமாதான ஆலய நிறுவனர் பரஞ்சோதி மகான் 124… Read More »ஞானியர் தின விழா….. கோவையில் கொண்டாட்டம்

பி்ளஸ்1 ரிசல்ட்…..கோவையில் 34,210 பேர் தேர்ச்சி…… தமிழ்நாட்டில் முதலிடம்

  பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. , மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் 96.02 சதவீதம் பெற்று கோயம்புத்தூர் மாவட்டம் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளது. பிளஸ் 1 பொதுத்… Read More »பி்ளஸ்1 ரிசல்ட்…..கோவையில் 34,210 பேர் தேர்ச்சி…… தமிழ்நாட்டில் முதலிடம்

தயாநிதி மாறன் வழக்கு……சென்னை கோர்ட்டில் எடப்பாடி ஆஜர்…. ஜூன் 27ல் விசாரணை

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி, கடந்த மாதம் 15-ந்தேதி சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசுகையில் “நம்மை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிடும் நபர்(தயாநிதி மாறன்) தனது சொந்த நலனுக்காகப் போட்டியிடுகிறார்.… Read More »தயாநிதி மாறன் வழக்கு……சென்னை கோர்ட்டில் எடப்பாடி ஆஜர்…. ஜூன் 27ல் விசாரணை

error: Content is protected !!