Skip to content
Home » தமிழகம் » Page 871

தமிழகம்

”AK மோட்டோ ரைடு” துவங்கிய அஜித்… ஹாப்பியான பைக் ரைடர்கள்…

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் அஜித்குமார். சினிமாவில் பிசியாக நடித்த தரும் அவர் பைக் ரைடிங் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தற்போது உலக பைக் ரைடிங்கை தொடங்கியுள்ள அவர் இந்தியா முழுவதும்… Read More »”AK மோட்டோ ரைடு” துவங்கிய அஜித்… ஹாப்பியான பைக் ரைடர்கள்…

தஞ்சையில் மதுஅருந்தி 2 பேர் பலி விவகாரம்… 4 பேர் சஸ்பெண்ட் ….

தஞ்சை கீழவாசல் வெள்ளைப்பிள்ளையார் கோவில் அருகே தற்காலிக மீன்மார்க்கெட் உள்ளது. இந்த மீன்மார்க்கெட் எதிரே அரசு டாஸ்மாக்கடையும், அதன் அருகே மதுபானக்கூடமும் செயல்பட்டு வந்தது. இந்த மதுபான பாரில் நேற்று முன்தினம் சயனைடு கலந்த… Read More »தஞ்சையில் மதுஅருந்தி 2 பேர் பலி விவகாரம்… 4 பேர் சஸ்பெண்ட் ….

தஞ்சையில் மது அருந்தி 2 பேர் உயிரிழப்பிற்கு சயனைடு தான் காரணம் ….கலெக்டர் தகவல்….

மது அருந்தி இருவர் உயிரிழந்ததற்கு சயனைடு காரணம் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார். தஞ்சாவூர் கீழ அலங்கம் பகுதியில் உள்ள மதுக்கூடத்தில் நேற்று… Read More »தஞ்சையில் மது அருந்தி 2 பேர் உயிரிழப்பிற்கு சயனைடு தான் காரணம் ….கலெக்டர் தகவல்….

கரூர் அருகே 60 அடி கிணற்றில் விழுந்த பசு பத்திரமாக மீட்பு…

கரூர் மாவட்டம், வெள்ளியனை அடுத்த தாளியாப்பட்டி கிராமத்தில் பெரியசாமி என்பவருக்கு சொந்தமான பசு மாடு எதிர்பாராத விதமாக 60 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்துவிட்டதாக கரூர் தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையத்திற்கு அப்பகுதியினர் தகவல்… Read More »கரூர் அருகே 60 அடி கிணற்றில் விழுந்த பசு பத்திரமாக மீட்பு…

திருச்சி அருகே மின்னல் தாக்கி 3 பசுமாடுகள் பலி …

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கீழப்பட்டி பகுதியில் வசிப்பவர் மூர்த்தி. இவர் இப்பகுதியில் விவசாயம் செய்து கொண்டு கால்நடைகளை வைத்து பராமரித்து வருகிறார். கடந்த இரண்டு வாரங்களாகவே அக்னி வெயிலின் தாக்கம்… Read More »திருச்சி அருகே மின்னல் தாக்கி 3 பசுமாடுகள் பலி …

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறுவர், சிறுமியுடன் 5 பேர் தீக்குளிக்க முயற்சி….

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த எழுதியாம்பட்டி கிராமத்தில் வசிப்பவர் கருப்பாயி. இவருக்கு மகாமுனி என்கின்ற கணவரும், மகன், மருமகள், பேரக் குழந்தைகள் உள்ளனர். சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக அந்த கிராமத்தில் வசித்து வருவதாகவும்,… Read More »கரூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறுவர், சிறுமியுடன் 5 பேர் தீக்குளிக்க முயற்சி….

தஞ்சை அருகே நாட்டிய நாடகம்… பரதாஞ்சலி கலை இயக்குநர் பங்கேற்பு…

தஞ்சாவூர் அருகே மெலட்டூரில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான இசைக்கலைஞர்கள் வாழ்ந்தனர். தெலுங்கு மொழியில் அமைந்த பாடல்களுக்கு ஆண்கள், இதிகாச நாயகிகள், நாயகன்கள் போன்று மேடையில் தோன்றி நடிக்கும் இந்த பாணி நாடகத்துக்கு… Read More »தஞ்சை அருகே நாட்டிய நாடகம்… பரதாஞ்சலி கலை இயக்குநர் பங்கேற்பு…

ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு……..அமைச்சர் மகேஷ்

தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படலாம் என்று தகவல் பரவிய நிலையில் திட்டமிட்டப்படி ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்… Read More »ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு……..அமைச்சர் மகேஷ்

வெயிலில் நடந்து சென்ற மக்களுக்கு குடை வழங்கிய கனிமொழி…..

கடுமையாக இருக்கும் கோடை வெயிலின் தாக்கத்தைச் சமாளிக்கும் வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நாங்கள் அமைத்திருக்கும் தண்ணீர்ப் பந்தலில் பொது மக்களுக்கு மடக்கு குடைகள் வழங்கப்பட்டன.  தூத்துக்குடியில் வெயில் நடந்து சென்ற பொது மக்களுக்கு திமுக… Read More »வெயிலில் நடந்து சென்ற மக்களுக்கு குடை வழங்கிய கனிமொழி…..

13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, 22-05-2023:- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு… Read More »13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

error: Content is protected !!