Skip to content
Home » தமிழகம் » Page 972

தமிழகம்

மெலட்டூர் திரௌபதை அம்மன் வசந்த உத்ஸவத்தை முன்னிட்டு தீ மிதித்து நேர்த்திக்கடன்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே மெலட்டூர் திரௌபதை அம்மன் வசந்த உத்ஸவத்தை முன்னிட்டு கடந்த 7 ந் தேதி கொடியேறியது. 14 ந் தேதி தொடங்கி 22 ந் தேதி வரை தினமும் அம்மன்… Read More »மெலட்டூர் திரௌபதை அம்மன் வசந்த உத்ஸவத்தை முன்னிட்டு தீ மிதித்து நேர்த்திக்கடன்…

கோவையில் மனிதநேய காவலர்….கைக்குழந்தையுடன் வெயிலில் வந்த பெண்ணுக்கு உதவி

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கைக்குழந்தை மற்றும்  தனது தாயுடன் ரயில் நிலையம் அருகே வந்தார். வெயில் சுட்டெரித்ததால், அந்த இளம் பெண் தனது தாய், கைக்குழந்தையுடன்   அங்குள்ள போக்குவரத்து காவலருக்கான… Read More »கோவையில் மனிதநேய காவலர்….கைக்குழந்தையுடன் வெயிலில் வந்த பெண்ணுக்கு உதவி

மரத்தில் புளி உலுக்குவதில் தகராறு….. தம்பியை அடித்துகொன்ற அண்ணன்….

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் மேலவெளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் சங்கர். இவர்கள் இருவரும் சகோதரர்கள் இவர்கள் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் சங்கருக்கும் ராஜேந்திரனுக்கும் இட தகராறு… Read More »மரத்தில் புளி உலுக்குவதில் தகராறு….. தம்பியை அடித்துகொன்ற அண்ணன்….

வேங்கைவயல் விவகாரம்….ரத்த மாதிரி தர 8 பேர் மறுப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள வேங்கைவயல் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம்… Read More »வேங்கைவயல் விவகாரம்….ரத்த மாதிரி தர 8 பேர் மறுப்பு

பெரம்பலூர் அருகே அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு…

பெரம்பலூர் மாவட்டம், கொளக்காநத்தம் கிராமத்தில் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய அ.தி. மு.க. சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா ஒன்றிய செயலாளர் என் கே கர்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு இளநீர்… Read More »பெரம்பலூர் அருகே அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு…

”வி.பி. இராமன் சாலை” யை காணொலி காட்சி வாயிலாக திறப்பு…

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்  இன்று (25.4.2023) தலைமைச் செயலகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், முன்னாள் இந்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வி.பி. இராமன்  வசித்து வந்த லாயிட்ஸ் கார்னர் என பெயரிடப்பட்ட வீடு… Read More »”வி.பி. இராமன் சாலை” யை காணொலி காட்சி வாயிலாக திறப்பு…

தமிழ் மொழியை அலுவல் மொழியாக்க வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் ஆர்ப்பாட்டம்….

உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை அலுவல் மொழியாக்க வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் கோவை மாவட்ட குழு சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ராமர்… Read More »தமிழ் மொழியை அலுவல் மொழியாக்க வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் ஆர்ப்பாட்டம்….

சென்னை… ஒருங்கிணைந்த விமான முனையம் பயன்பாட்டுக்கு வந்தது

  • by Senthil

சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடி மதிப்பில் 1.97 லட்சம் சதுர மீட்டரில், அதி நவீன ஒருங்கிணைந்த விமான முனையம் கட்டப்பட்டது. இந்த புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ந் தேதி… Read More »சென்னை… ஒருங்கிணைந்த விமான முனையம் பயன்பாட்டுக்கு வந்தது

கரூரில் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு பேரணி….

கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மீண்டும் மஞ்சல் பை எனும் தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில்… Read More »கரூரில் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு பேரணி….

பிளஸ்2 ரிசல்ட் தேதி …… மே 7ல் அறிவிப்பு

  • by Senthil

தமிழ்நாடு, புதுவையில் பிளஸ்2 தேர்வு சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதி உள்ளனர். இந்த தேர்வு முடிவு மே மாதம் 5ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.  இப்போது அதில்  மாற்றம்… Read More »பிளஸ்2 ரிசல்ட் தேதி …… மே 7ல் அறிவிப்பு

error: Content is protected !!