Skip to content
Home » தமிழகம் » Page 973

தமிழகம்

சென்னையில் ஆகஸ்டில் ஆசிய ஹாக்கி போட்டி…. அமைச்சர் உதயநிதி தகவல்

  • by Senthil

சர்வதேச ஆக்கி போட்டி நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களுக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில், இந்த முறை வரவிருக்கும் ‘ஆசிய ஆக்கி போட்டி’ சென்னையில் நடைபெற இருக்கிறது. சென்னையில் 2007-க்கு பிறகு 16 ஆண்டுகள்… Read More »சென்னையில் ஆகஸ்டில் ஆசிய ஹாக்கி போட்டி…. அமைச்சர் உதயநிதி தகவல்

கோடைக்கால இலவச சிறப்பு மருத்துவ முகாம்…

  • by Senthil

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனையில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறையின் சார்பில் மக்களைத் தேடி தமிழ் மருத்துவம் கோடைக்கால இலவச சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார். மேலும்… Read More »கோடைக்கால இலவச சிறப்பு மருத்துவ முகாம்…

முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைப்பு…அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு

சட்டசபையில் வணிக வரி மற்றும் பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தாக்கல் செய்த சட்ட மசோதாவில் கூறி இருப்பதாவது:2001-ம் ஆண்டில் இருந்து முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை என்றும் இதனால் நீதி துறை அல்லாத… Read More »முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைப்பு…அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு

சென்னை சிறுமி….. காதலனை விஷம் கொடுத்து கொன்றாரா?

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்தவர் சஞ்ஜீவ் குமார் (18). இவர் திருப்பூரில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 3 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையைச் சேர்ந்த 16… Read More »சென்னை சிறுமி….. காதலனை விஷம் கொடுத்து கொன்றாரா?

பல்பிடுங்கல்…. விசாரணையின்போது அமுதா அதிரடி

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணைக்கு அழைத்து செல்லும் நபர்களை அங்கு பணியில் இருந்த உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மற்றும் மற்ற காவல் அதிகாரிகள் துன்புறுத்தி அவர்களின் பற்களை பிடுங்கிதாக புகார்கள்… Read More »பல்பிடுங்கல்…. விசாரணையின்போது அமுதா அதிரடி

எஸ்.ஐ. தூக்கிட்டு தற்கொலை…

திருவள்ளூர் அடுத்த காக்களூர் பூங்கா நகர் மாதுளம் பூ தெருவை சேர்ந்தவர் செல்வமணி (78). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவரது மகன் தணிகைவேலு (49). இவர் 1997-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் போலீசாக பணியில்… Read More »எஸ்.ஐ. தூக்கிட்டு தற்கொலை…

புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் , மாவட்ட கலெக்டர் கவிதா ராமு , மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி… Read More »புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

14 ஆண்டுக்கு முன்பு காணாமல் போன நபரை கண்டுபிடித்து தரக்கோரி ஆர்ப்பாட்டம்…

நாகை மாவட்டம்,  திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சி சன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் நாகை SOS குழந்தைகள் காப்பகத்தில் இரவுநேர காவலராக பணிபுரிந்து வீடு திரும்பும்போது கடந்த 2008 ஆம் ஆண்டு காணாமல்… Read More »14 ஆண்டுக்கு முன்பு காணாமல் போன நபரை கண்டுபிடித்து தரக்கோரி ஆர்ப்பாட்டம்…

ஆட்டிசம் பாதிப்புடைய குழந்தைகளின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு -வழிகாட்டும் பயிற்சி முகாம்…

  • by Senthil

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, குழந்தைகள் நலப் பிரிவு ,மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவைகள் மையம், இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் நல சங்கம் இணைந்து ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு… Read More »ஆட்டிசம் பாதிப்புடைய குழந்தைகளின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு -வழிகாட்டும் பயிற்சி முகாம்…

அண்ணாமலை பேச்சுக்கு முக்கியத்துவம் தர அவசியமில்லை…. கே.எஸ்.அழகிரி காட்டம்….

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி இன்று நாகப்பட்டினம் வருகை தந்தார். பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த அவருக்கு நாகை மாவட்டம் நாகூர் அடுத்துள்ள வாஞ்சூர் எல்லையில், காங்கிரஸ்… Read More »அண்ணாமலை பேச்சுக்கு முக்கியத்துவம் தர அவசியமில்லை…. கே.எஸ்.அழகிரி காட்டம்….

error: Content is protected !!