அசதியில் தண்டவாளத்தில் தூங்கிய 3 வாலிபா்கள் ரயிலில் அடிபட்டு பலி..
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள உப்பூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா சிறப்பாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை திருவிழா தொடங்கி… Read More »அசதியில் தண்டவாளத்தில் தூங்கிய 3 வாலிபா்கள் ரயிலில் அடிபட்டு பலி..