Skip to content
Home » தமிழகம் » Page 975

தமிழகம்

அசதியில் தண்டவாளத்தில் தூங்கிய 3 வாலிபா்கள் ரயிலில் அடிபட்டு பலி..

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள உப்பூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா சிறப்பாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை திருவிழா தொடங்கி… Read More »அசதியில் தண்டவாளத்தில் தூங்கிய 3 வாலிபா்கள் ரயிலில் அடிபட்டு பலி..

12மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைப்பு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..

தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை என்ற சட்டம் அமலில் இருந்து வரும் நிலையில், வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்ட மசோதா தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை… Read More »12மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைப்பு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..

நண்பர் வாங்கிக்கொடுத்த வாட்சுக்கு .. 6 மாசம் கழிச்சு தான பில்.. ?

கோவையில்  இன்று  நிருபர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி…  ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று சொல்லி விட்டு சொத்து பட்டியலை வெளியிட்டு இருக்கிறார்கள். வேட்புமனு தாக்கல் செய்யும் போதே வேட்பாளரின் சொத்து விவரமும் தாக்கல் செய்யப்பட்டு… Read More »நண்பர் வாங்கிக்கொடுத்த வாட்சுக்கு .. 6 மாசம் கழிச்சு தான பில்.. ?

திருச்சி ஓபிஎஸ் மாநாட்டிற்கு கரூரிலிருந்து புறப்பட்ட தொண்டர்கள்…..

ஓ.பன்னீர்செல்வம், தன்னுடைய செல்வாக்கை காட்டுவதற்காக திருச்சியில் இன்று மாலை மிகப்பெரிய மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளார். எம்ஜிஆா் பிறந்தநாள் விழா, ஜெயலலிதா பிறந்த நாள் விழா, அதிமுக 51ஆவது ஆண்டு விழா என முப்பெரும் விழாவாக… Read More »திருச்சி ஓபிஎஸ் மாநாட்டிற்கு கரூரிலிருந்து புறப்பட்ட தொண்டர்கள்…..

இடிக்கப்பட்ட இந்திரா காந்தி மணிமண்டபத்தை மீண்டும் கட்டித்தர கோரி மனு….

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இடிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மணிமண்டபத்தை மீண்டும் கட்டித் தர வலியுறுத்தி அதிராம்பட்டினம் காங்கிரஸ் கமிட்டி சார்பாக தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. தஞ்சை மாவட்ட கலெக்டர்… Read More »இடிக்கப்பட்ட இந்திரா காந்தி மணிமண்டபத்தை மீண்டும் கட்டித்தர கோரி மனு….

தஞ்சை அருகே மாரியம்மன் கோயில் தேரோட்டம்…. வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..

  • by Senthil

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை அடுத்த கணபதி அக்ரஹாரம் அருகே மணலூர் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் நடந்தது. இக்கோயிலின் பிரம்மோத்சவ விழாவையொட்டி கடந்த 7 ந் தேதி அய்யனாருக்கு காப்பு கட்டப் பட்டது. தினமும்… Read More »தஞ்சை அருகே மாரியம்மன் கோயில் தேரோட்டம்…. வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..

என்.டி.ஆர் நூற்றாண்டு விழா…. சிறப்பு விருந்தினராக ரஜினி….

  • by Senthil

தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நாயகனாகவும், திரையுலகில் சாதனையாளராகவும் இருந்தவர் என்.டி.ராமாராவ். இவர் தமிழக முதல்- அமைச்சர்களாக இருந்த எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோருக்கும் நெருங்கிய நண்பராக இருந்தவர். இவருடைய நூற்றாண்டு விழாவைப் பிரமாண்டமாகக் கொண்டாடத்திட்டமிட்டுள்ள னர்.… Read More »என்.டி.ஆர் நூற்றாண்டு விழா…. சிறப்பு விருந்தினராக ரஜினி….

திருச்சி சாக்சீடு காப்பகத்தில் குழந்தைகளை பராமரிக்கும் இன்குபேட்டர் வசதி செய்து தர வேண்டும்…

அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் செல்வகுமார், மற்றும் இந்திய தேசிய மாதர் சம்மேளனம் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக் கை மனு அளித்தனர். அம்மனுவில் திருச்சி சாக்சீடு குழந்தைகள் காப்பகத்தில்,… Read More »திருச்சி சாக்சீடு காப்பகத்தில் குழந்தைகளை பராமரிக்கும் இன்குபேட்டர் வசதி செய்து தர வேண்டும்…

திருவாரூர்…. தண்டவாளத்தில் தூங்கிய வாலிபர்கள் ரயில் மோதி பலி

  • by Senthil

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான 10-ம் நாளான நேற்று காவடி எடுத்தல், சுவாமி… Read More »திருவாரூர்…. தண்டவாளத்தில் தூங்கிய வாலிபர்கள் ரயில் மோதி பலி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…. கலெக்டர் துவக்கி வைத்தார்…..

பெரம்பலூர் மூன்று சாலை சந்திப்பு பகுதியில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் இன்று (24.04.2023) நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தொடங்கி வைத்து வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை… Read More »சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…. கலெக்டர் துவக்கி வைத்தார்…..

error: Content is protected !!