Skip to content
Home » தமிழகம் » Page 972

தமிழகம்

மசூதியை அகற்றக் கோரிய வழக்கு.. அபராதத்துடன் தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

சென்னை உயர் நீதிமன்றத்தில், திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞரும், இந்து முன்னேற்ற கழகத் தலைவருமான கோபிநாத் தாக்கல் செய்த மனுவில், “சென்னை புரசைவாக்கம், பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் செயல்பட்டு வரும் ரப்பானியா அரபு கல்லூரியில், மாநகராட்சியின்… Read More »மசூதியை அகற்றக் கோரிய வழக்கு.. அபராதத்துடன் தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மயங்கி விழுந்து முதியவர் பலி

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெறும் குறைந்தீர் கூட்டத்தில் பங்கேற்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வந்திருந்தனர். வேலூர், பெருமுகை பகுதியை சேர்ந்த 65 வயதான முதியவர் ஒருவர், தன் மகனுக்கு… Read More »வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மயங்கி விழுந்து முதியவர் பலி

பாபநாசத்தில் தீயணைப்புத் துறை சார்பில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்….

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையிலும், பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன் முன்னிலையிலும் தீ பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு பிரச்சாரம் புதிய பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், கடைவீதி மற்றும்… Read More »பாபநாசத்தில் தீயணைப்புத் துறை சார்பில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்….

பாபநாசம் தங்கமுத்து மாரியம்மன் கோவிலில் முன்னாள் எம்பி சாமி தரிசனம்

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சீனிவாச பெருமாள் திருக்கோவில் மற்றும் பாபநாசம் தங்கமுத்து மாரியம்மன் திருக்கோவில் ஆகிய கோவில்களுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அஇஅதிமுக அமைப்பு செயலாளருமான மைத்ரேயன் குடும்பத்தினருடன் வருகை தந்து சுவாமி தரிசனம்… Read More »பாபநாசம் தங்கமுத்து மாரியம்மன் கோவிலில் முன்னாள் எம்பி சாமி தரிசனம்

பாபநாசம் உலக திருக்குறள் மையத்தின் 287வது கூட்டம்…

  • by Senthil

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே பாபநாசம் உலக திருக்குறள் மையத்தின் 287வது கூட்டம் சன்னதி தெருவில் அமைந்துள்ள ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டிட வளாகத்தில் நடைபெற்றது. வழக்கறிஞர் அரிய அரச பூபதி தலைமை… Read More »பாபநாசம் உலக திருக்குறள் மையத்தின் 287வது கூட்டம்…

தஞ்சையில் டிரைவரின் மனைவியை கடத்திய பைனான்ஸ் உரிமையாளர் உட்பட 5 பேர் கைது….

  • by Senthil

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை பகுதியை சேர்ந்தவர் 31 வயது வாலிபர். இவர் திருநெல்வேலியில் உள்ள ஒரு பைனான்ஸ் நிறுவனத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அந்த வாலிபருக்கும்,… Read More »தஞ்சையில் டிரைவரின் மனைவியை கடத்திய பைனான்ஸ் உரிமையாளர் உட்பட 5 பேர் கைது….

திருச்சியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்…

  • by Senthil

தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகத்தின் சுமைதூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திருச்சி கலெக்டர் அலுவலக அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மாநிலத் தலைவர்… Read More »திருச்சியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்…

பல்பிடுங்கி……பல்வீர்சிங் மீது வழக்குப்பதிவு

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், உதவி போலீஸ் சூப்பிரெண்டாக இருந்தவர் பல்வீர்சிங். இவர் விசாரணைக்கு வரும் கைதிகளின் பற்களை  பிடுங்கி சித்ரவதை செய்துள்ளார். இது தொடர்பாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த இன்ஸ்பெக்டர்கள்,… Read More »பல்பிடுங்கி……பல்வீர்சிங் மீது வழக்குப்பதிவு

கோர்ட் உத்தரவுகளை , கலெக்டர்கள் மதிப்பதே இல்லை… நீதிபதிகள் வேதனை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா, அமராவதி புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், தனது விவசாய நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி 2019-ம் ஆண்டு ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் சட்டத்திற்கு உட்பட்டு வருவாய் ஆதாரங்களின்… Read More »கோர்ட் உத்தரவுகளை , கலெக்டர்கள் மதிப்பதே இல்லை… நீதிபதிகள் வேதனை

அரசு வேலை…. புதுகை இளைஞர்களிடம் ரூ.55 லட்சம் மோசடி…பலே கில்லாடி கைது

  • by Senthil

காஞ்சிபுரம்  மாவட்டம் அனகாபுத்தூர் திம்மசமுத்திரம் திவ்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் என்ற பிரான்சிஸ் ஜெரால்டு (வயது 36). இவர் தமிழகம் முழுவதும் பட்டதாரி இளைஞர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல… Read More »அரசு வேலை…. புதுகை இளைஞர்களிடம் ரூ.55 லட்சம் மோசடி…பலே கில்லாடி கைது

error: Content is protected !!