நாகையில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு..
நாகை பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல் விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், நாகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சேமிப்பு… Read More »நாகையில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு..