Skip to content
Home » தமிழகம் » Page 992

தமிழகம்

பெரம்பலூர் அருகே பெட்டிகடைகளில் கூவி கூவி மதுவிற்பனை…. சாலை மறியல்…

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் பேரூராட்சி பகுதியில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இவ்வூரில் கடந்த காலங்களில் 2 அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வந்தன. நீதிமன்ற… Read More »பெரம்பலூர் அருகே பெட்டிகடைகளில் கூவி கூவி மதுவிற்பனை…. சாலை மறியல்…

ஓபிஎஸ் மேல்முறையீடு…ஏப்.20ம் தேதி இறுதி விசாரணை

  • by Senthil

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் சென்னை ஐகோர்ட்டில் இன்று (திங்கட்கிழமை)நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் முன்  மீண்டும்… Read More »ஓபிஎஸ் மேல்முறையீடு…ஏப்.20ம் தேதி இறுதி விசாரணை

பெண்ணிடம் தவறாக நடந்த ரயில்வே பாதுகாப்பு படை எஸ்ஐ சஸ்பெண்ட்…

  • by Senthil

சென்னை தாம்பரத்தில் பெண்ணை கிண்டல் செய்த ரயில்வே பாதுகாப்பு படை எஸ்ஐ சீனிவாசன் நாயர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.    நேற்று இரவு சுரங்கபாதையில் தனியாக நடந்து சென்ற பெண்ணை பின்தொடர்ந்து சென்று அவரிடம் தவறாக… Read More »பெண்ணிடம் தவறாக நடந்த ரயில்வே பாதுகாப்பு படை எஸ்ஐ சஸ்பெண்ட்…

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது….

தமிழகத்தில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் .44,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.25 குறைந்து ஒரு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது….

பழனி முருகன் கோவிலில் விற்பனைக்காக குவிந்துள்ள 500 டன் வாழைப்பழம்…

  • by Senthil

பழனி முருகன் கோயிலில் விமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்றான பங்குனி உத்திர திருவிழா கடந்த 29 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்துநாள் திருவிழாவாக நடைபெற்றுவருகிறது. பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழச்சியான முருகன்-… Read More »பழனி முருகன் கோவிலில் விற்பனைக்காக குவிந்துள்ள 500 டன் வாழைப்பழம்…

புதுகை பிஆர்ஓ பதவியேற்பு

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டசெய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக ரெ.மதியழகன் இன்று பதவி ஏற்றார்.அவருக்கு அலுவலர்கள்,பத்திரிகையாளர்கள் வாழ்த்துதெரிவித்தனர்.

கரூர் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது….1.100 கிலோ கிராம் பறிமுதல்….

  • by Senthil

கரூர் மாவட்டம் குளித்தலை நகரப் பகுதிகளில் போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குளித்தலை சுங்ககேட் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது குளித்தலை பழைய கோர்ட் தெருவை சேர்ந்த முருகானந்தம் (36),… Read More »கரூர் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது….1.100 கிலோ கிராம் பறிமுதல்….

பப்வுவா நியூ கினியாவில் நிலநடுக்கம்

ஆஸ்திரேலியா கண்டத்தில் உள்ளது பப்புவா நியூ கினியா. உலகின் 2வது பெரிய தீவு. பப்புவா நியூகினியாவின் கடரோல நகரமான வெவாக்கிலிருந்து சுமார் 97 கி.மீ தொலைவில் 62 கி.மீ ஆழத்தில்  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலையில்… Read More »பப்வுவா நியூ கினியாவில் நிலநடுக்கம்

குழந்தைகளின் பெயர்களை அறிவித்த நயன்-விக்கி….

நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியின், ட்வின்ஸ் மகன்களின் பெயர் என்ன என்பது குறித்த தகவல் தற்போது நயன்தாரா விருது விழாவில் அறிவித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் 2… Read More »குழந்தைகளின் பெயர்களை அறிவித்த நயன்-விக்கி….

பாலியல் புகார்…… கலாஷேத்ரா இயக்குனர் மகளிர் ஆணையத்தில் ஆஜர்

  • by Senthil

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த விவகாரம்… Read More »பாலியல் புகார்…… கலாஷேத்ரா இயக்குனர் மகளிர் ஆணையத்தில் ஆஜர்

error: Content is protected !!