Skip to content
Home » தமிழகம் » Page 991

தமிழகம்

கரூர் பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்…..

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் கடந்த 2-ம் தேதி மாரியம்மன் கம்பம் போடும் நிகழ்வு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கடந்த 9-ம் தேதி பகவதி அம்மன்… Read More »கரூர் பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்…..

ரோட்டரி கிளப் சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு…

  • by Senthil

பாபநாசம் ரோட்டரி கிளப் சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு நடைப் பெற்றது. பாபநாசம் – சாலியமங்கலம் சாலையில் செல்லும் பாதசாரிகள் இளைப் பாற நீர் மோர் வழங்கப்பட்டது. இதில் ரோட்டரி சங்கத் தலைவர்… Read More »ரோட்டரி கிளப் சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு…

பாபநாசம் துவக்கப்பள்ளியில் ஆண்டுவிழா…. கலை நிகழ்ச்சியில் அசத்திய மாணவர்கள்…

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வங்காரம் பேட்டை அரசு உதவிப் பெறும் துவக்கப் பள்ளி ஆண்டு விழா நடைப் பெற்றது. அரசு பொறியியல் கல்லூரி சேர்மன் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். ஆசிரியை தீபா ஆண்டறிக்கை வாசித்தார்.… Read More »பாபநாசம் துவக்கப்பள்ளியில் ஆண்டுவிழா…. கலை நிகழ்ச்சியில் அசத்திய மாணவர்கள்…

தற்போதைய கொரோனா 4வது அலையாக கருதமுடியாது… அமைச்சர் மா.சு.

  • by Senthil

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவது குறித்து சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். பொது இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட வேண்டும் என்றும் முகக்கவசம்… Read More »தற்போதைய கொரோனா 4வது அலையாக கருதமுடியாது… அமைச்சர் மா.சு.

புதுகையில் கொரோனா சிகிச்சை மற்றும் தயார்நிலை குறித்த ஒத்திகைப் பயிற்சி…

  • by Senthil

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கோவிட்-19 சிகிச்சை முறைகள் மற்றும் தயார்நிலை குறித்த ஒத்திகைப் பயிற்சியினை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அரசு மருத்துவகல்லூரி முதல்வர்… Read More »புதுகையில் கொரோனா சிகிச்சை மற்றும் தயார்நிலை குறித்த ஒத்திகைப் பயிற்சி…

கொரோனா…புதுகை முதியவர் பலி

தமிழகம் உள்ளிட்ட  இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீடுகளிலேயே  தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளனர். இந்த நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்  கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று… Read More »கொரோனா…புதுகை முதியவர் பலி

பாலியல் துன்புறுத்தல்…கலாஷேத்ராவில் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

சென்னை அடையாறில் உள்ள கலாஷேத்ரா நடனக்கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பேராசிரியர் ஹரிபத்மன் என்பவரை அடையாறு மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்து மாநில மகளிர் ஆணையம்… Read More »பாலியல் துன்புறுத்தல்…கலாஷேத்ராவில் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

புதுகை தேர்திருவிழா…. கலெக்டர் பங்கேற்பு….

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தமலை கோயிலில் தேர்த்திருவிழாவில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு இன்று கலந்து கொண்டார். உடன் திருச்சி பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட… Read More »புதுகை தேர்திருவிழா…. கலெக்டர் பங்கேற்பு….

காய்ச்சல்……அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆஸ்பத்திரியில் அனுமதி

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அடையார் வீட்டில் அசதியாக இருந்தார். அதன் பிறகு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் அவரை உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி… Read More »காய்ச்சல்……அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆஸ்பத்திரியில் அனுமதி

மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை….

  • by Senthil

இன்று மீண்டும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. தமிழகத்தில்ட இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.45,040ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து… Read More »மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை….

error: Content is protected !!