Skip to content
Home » தமிழகம் » Page 989

தமிழகம்

முன்னாள் பிரதமர் விபி சிங்குக்கு சென்னையில் சிலை…. முதல்வர் அறிவிப்பு

சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது வி.பி.சிங் பிரதமராக இருந்தது 11 மாதங்கள் தான் என்றாலும் அவர் செய்த சாதனைகள் மகத்தானது. தந்தை பெரியார், கலைஞர் ஆகியோரை மிகவும் மதித்தார்.… Read More »முன்னாள் பிரதமர் விபி சிங்குக்கு சென்னையில் சிலை…. முதல்வர் அறிவிப்பு

சென்னை கட்டிட விபத்து…. காயம் அடைந்தவர்களை நலம் விசாரித்த அமைச்சர்கள் ….

  • by Senthil

பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், பிராட்வே பகுதியில் உள்ள ஆர்மேனியன் தெருவில் கட்டிட விபத்து ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணியின்போது காயம் அடைந்து ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு நபர்களை … Read More »சென்னை கட்டிட விபத்து…. காயம் அடைந்தவர்களை நலம் விசாரித்த அமைச்சர்கள் ….

காவல் துறை, தீயணைப்பு-மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கை…. முதல்வரிடம் வாழ்த்து…

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று  சென்னை, தலைமைச் செயலகத்தில், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  க.பணீந்திர ரெட்டி, காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு, சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் … Read More »காவல் துறை, தீயணைப்பு-மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கை…. முதல்வரிடம் வாழ்த்து…

திரிஷாவின் காதலால் ஹைலைட்டான டாட்டூ….. ரசிகர்கள் வியப்பு…

  • by Senthil

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் திரிஷா கிருஷ்ணன் தற்போது மிகவும் பிசியாக இருக்கிறார். இப்படம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதுதவிர லோகேஷ் கனகராஜ்… Read More »திரிஷாவின் காதலால் ஹைலைட்டான டாட்டூ….. ரசிகர்கள் வியப்பு…

ரம்ஜானை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு சேலை-லுங்கி வழங்கல்…

  • by Senthil

ரமலானை முன்னிட்டு அய்யம் பேட்டை பேரூராட்சி கவுன்சிலர் ஹபிபா கனி, அய்யம் பேட்டை பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சேலை, கைலி, துண்டு வழங்கினார். இதில் அய்யம் பேட்டை பேரூராட்சித் தலைவர் புனிதவதி, திமுக அய்யம்… Read More »ரம்ஜானை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு சேலை-லுங்கி வழங்கல்…

சோசியல் மீடியாவில் கமெண்ட் செய்பவர்களுக்கெல்லாம் பயப்படும் சூழல் உள்ளது…. கரூரில் கோபிநாத்….

  • by Senthil

கரூர் மாவட்டம், புன்னம் சத்திரம் பகுதியில் செயல்படும் அன்னை மகளிர் கல்லூரியில் பதினாறாம் ஆண்டு ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் கல்லூரியின் நிறுவனரும் முன்னாள் எம்எல்ஏவுமான மலையப்ப சாமி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில்… Read More »சோசியல் மீடியாவில் கமெண்ட் செய்பவர்களுக்கெல்லாம் பயப்படும் சூழல் உள்ளது…. கரூரில் கோபிநாத்….

திருச்சி அருகே பெல் சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் சார்பில் குழந்தை வளர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெல் சி ஐ டி யு தொழிற்சங்கம் சார்பில் குழந்தை வளர்ப்பு மற்றும் நவீன கால பாதிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. சிஐடியு தொழிற்சங்க பொதுச்… Read More »திருச்சி அருகே பெல் சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் சார்பில் குழந்தை வளர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..

ரூ.3 கோடியில் டேனிஷ்கோட்டை வளாகம் சீரைமப்பு

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் ஆணைக்கினங்க சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்,  மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கலாச்சார பாரம்பரிய நகரமான தரங்கம்பாடியில், பல்வேறு சுற்றுலா வசதிகள் ரூ.3 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். டேனிஷ் வர்த்தக… Read More »ரூ.3 கோடியில் டேனிஷ்கோட்டை வளாகம் சீரைமப்பு

திருச்சியில் ”உங்கள் கல்லீரலை நேசியுங்கள்” 200 நர்சுகள் விழிப்புணர்வு பேரணி…..

  • by Senthil

உலகம் முழுவதும் இன்று உலக கல்லீரல் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தலைப்பின் கீழ் கல்லீரல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு “உங்கள் கல்லீரலை… Read More »திருச்சியில் ”உங்கள் கல்லீரலை நேசியுங்கள்” 200 நர்சுகள் விழிப்புணர்வு பேரணி…..

கருணாநிதியின் தமிழ்த்தொண்டு….9ம் வகுப்பு பாடத்தில் இடம்பெறுகிறது

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான  கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் பற்றிய பாடம் வரும் கல்வி ஆண்டு முதல் 9ம் வகுப்பு  தமிழ்ப் பாடப்புத்தகத்தில் இடம்பெற உள்ளது. ஏற்கனவே  கருணாநிதி எழுதிய  செம்மொழியான தமிழ்… Read More »கருணாநிதியின் தமிழ்த்தொண்டு….9ம் வகுப்பு பாடத்தில் இடம்பெறுகிறது

error: Content is protected !!