Skip to content
Home » திருச்சி » Page 164

திருச்சி

இடிந்து விழுந்த ஸ்ரீரங்கம் கோபுரம்…1 ஆண்டில் சீரமைப்பு….. அமைச்சர் சேகர்பாபு பேட்டி

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 6ம்  தேதி அதிகாலை அங்குள்ள கிழக்கு கோபுரத்தின் கொடுங்கை இடிந்து விழுந்தது. அதனை தொடர்ந்து கோபுரத்தை புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை இந்து சமய… Read More »இடிந்து விழுந்த ஸ்ரீரங்கம் கோபுரம்…1 ஆண்டில் சீரமைப்பு….. அமைச்சர் சேகர்பாபு பேட்டி

ஸ்ரீரங்கம் கிழக்கு வாசல் கோபுரத்தில் பராமரிப்பு பணியை அமைச்சர்கள் நேரில் ஆய்வு….

  • by Senthil

திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் கிழக்கு பகுதியில் நுழைவு வாயிலில் உள்ள கோபுரத்தின் பகுதிகள் நேற்று முன்தினம் அதிகாலையில் இடிந்து விழுந்தது. அதனை அடுத்து அந்த கோபுரத்தை புனரமைப்பு செய்வதற்காக 98 லட்சம் ரூபாய் நிதி… Read More »ஸ்ரீரங்கம் கிழக்கு வாசல் கோபுரத்தில் பராமரிப்பு பணியை அமைச்சர்கள் நேரில் ஆய்வு….

மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு… திருச்சி அருகே 2 பிரம்மச்சாரிகள் உட்பட 4 பேர் கைது…

  • by Senthil

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் கடந்த 60ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதரவற்ற சிறுவர்களுக்கு கல்வி சேவைகள் வழங்கி வருகிறது. ஆசிரமத்தில் துவக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது. 250 மாணவர்கள் தங்கி கல்வி… Read More »மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு… திருச்சி அருகே 2 பிரம்மச்சாரிகள் உட்பட 4 பேர் கைது…

பொது சுகாதார வளாகத்தை எம்.எல்.ஏ கதிரவன் திறந்து வைத்தார்…..

  • by Senthil

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள நம்பர் 1 டோல்கேட்டில் ரூ. 7.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பொது சுகாதார வளாக மையத்தை எம்எல்ஏ கதிரவன் இன்று திறந்து வைத்தார்.… Read More »பொது சுகாதார வளாகத்தை எம்.எல்.ஏ கதிரவன் திறந்து வைத்தார்…..

ஸ்ரீரங்கத்தில் யாசகர்களிடையே மோதலில் கொலை… கொலையாளிக்கு ஆயுள் தண்டனை…

  • by Senthil

திருச்சி, உயக்கொண்டான் திருமலையை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் அகில இந்திய வானொலி நிலையத்தில் பியூனாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இவர் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் கோவிலுக்கு வெளியே யாசகம் பெற்று கோவிலின் வெள்ளை… Read More »ஸ்ரீரங்கத்தில் யாசகர்களிடையே மோதலில் கொலை… கொலையாளிக்கு ஆயுள் தண்டனை…

பொய் வழக்கு… திருச்சி கலெக்டர் அலுவலம் முன்பு தீக்குளிக்க முயற்சி…

  • by Senthil

திருச்சி மாவட்டம், நத்தமாடிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் லூதுசாமி என்பவர் மகன் ஜோசப். சமூக ஆர்வலர் ஆன இவர் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு, குளம், ஏரி போன்ற பொது சொத்துக்களை ஆக்கிரமிப்புகள் மீது நடவடிக்கை எடுக்க… Read More »பொய் வழக்கு… திருச்சி கலெக்டர் அலுவலம் முன்பு தீக்குளிக்க முயற்சி…

திருச்சி ஏர்போட்டில் ரூ.20.94 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

  • by Senthil

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து வந்த ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது பயணி ஒருவர் ஆங்கில்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.20.94 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

திருச்சியில் தங்கம் விலை….

  • by Senthil

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,555 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றும் 5,555 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44, 440… Read More »திருச்சியில் தங்கம் விலை….

திருச்சி- கல்லக்குடியில் நாளை மின்விநியோகம் இருக்காது…

  • by Senthil

திருச்சி மாவட்ட, கல்லக்குடி 110/22-11KV துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை 08.08.2023 அன்று செவ்வாய் கிழமை காலை 9.45 மணிமுதல் மாலை 4.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது .… Read More »திருச்சி- கல்லக்குடியில் நாளை மின்விநியோகம் இருக்காது…

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்…

  • by Senthil

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்கள் இன்று 07.08. 2023 மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் மரு. இரா.… Read More »திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்…

error: Content is protected !!