Skip to content
Home » திருச்சி » Page 18

திருச்சி

திருச்சி அருகே 11ம் வகுப்பு மாணவி தற்கொலை… போலீஸ் விசாரணை…

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி பரக்கத் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் இவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் கஜமித்ரா (16 ) இவர் துவாக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு… Read More »திருச்சி அருகே 11ம் வகுப்பு மாணவி தற்கொலை… போலீஸ் விசாரணை…

திருச்சி அருகே ஆழ்துளை கிணற்றுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு…

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆனந்திமேடு கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 200 க்கும் மேற்பட்டோர் லால்குடி ரவுண்டானாவில் இன்று காலை 8… Read More »திருச்சி அருகே ஆழ்துளை கிணற்றுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு…

சிஏஏ-வை கண்டித்து விசிக திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்….

  • by Senthil

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலம் மதச்சார்பின்மையைச் சிதைக்கும் மதத்தின் பெயரால் பிளவுபடுத்தும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பைத் தீவிரப்படுத்தும் அரசியல் ஆதாயம் தேடும் பாசிச பாஜக அரசைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள்… Read More »சிஏஏ-வை கண்டித்து விசிக திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்….

திருச்சியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்… கலெக்டர் தகவல்..

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வெள்ளிக்கிழமை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது .இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது . இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார்துறை… Read More »திருச்சியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்… கலெக்டர் தகவல்..

சிபிஐ என கூறி திருச்சி முதியவரிடம் ரூ.50 லட்சம் அபேஸ்….

திருச்சி,  தில்லைநகர் 11-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சூரிய நாராயணன் ( 76). இவருக்கு ஒரு மகன்,  2 மகள்கள் உள்ளனர். மகன் அமெரிக்காவிலும், ஒரு மகள் மும்பையிலும், இன்னொரு மகள் கொல்கத்தாவிலும் உள்ளனர்.… Read More »சிபிஐ என கூறி திருச்சி முதியவரிடம் ரூ.50 லட்சம் அபேஸ்….

திருச்சி தென்னூர் மேம்பாலத்தில் விரிசல்… நடவடிக்கை எப்போது…?..

திருச்சி,  மாநகராட்சி தென்னூர் சாலை மேம்பாலத்தில் (RoB) பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு 41 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, அதை வாகனப் போக்குவரத்துக்கு மூடுமாறு போக்குவரத்துக் காவல்துறையிடம் பரிந்து ரைக்கப்பட்டுள்ளது.. சென்னையைச்… Read More »திருச்சி தென்னூர் மேம்பாலத்தில் விரிசல்… நடவடிக்கை எப்போது…?..

திருச்சியில் நாம் தமிழர் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் கைது….

  • by Senthil

மொழிப்போர் ஈகியர் நினைவிடத்தில் இன்று ஈகியர்களுக்கு வணக்கம் செலுத்தி 2024 திருச்சி நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரையை நாம் தமிழர் கட்சி சார்பாக தொடங்க இருந்தனர்.  வணக்கம் செலுத்தும் நிகழ்வு முடிந்த உடனே நம் வேட்பாளர்  ஜல்லிகட்டு… Read More »திருச்சியில் நாம் தமிழர் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் கைது….

திருச்சியில் இருந்து போதை பொருள் கடத்தலா……. 2ம் நாள் தேடுதல் வேட்டை?

போதை பொருள் கடத்தல் தொடர்பாக  சென்னையை சேர்ந்த ஜாபர் சாதிக்  டில்லியில் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கஸ்டடியில் வைத்து விசாரித்து வருகிறார்கள். அந்த விசாரணையில் … Read More »திருச்சியில் இருந்து போதை பொருள் கடத்தலா……. 2ம் நாள் தேடுதல் வேட்டை?

திருச்சியில் காங்கிரஸ் எஸ்.சி, எஸ்.டி பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம்….

  • by Senthil

தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி எஸ்.டி சார்பில் பிஜேபியை சேர்ந்த எம்.பி அனந்த் குமார் நாங்கள் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றவுடன் அண்ணல் அம்பேத்கர் எழுதிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி அமைப்போம் என்ற… Read More »திருச்சியில் காங்கிரஸ் எஸ்.சி, எஸ்.டி பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம்….

தோல்வி பயத்தால் தான் மோடி சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தியுள்ளார்…திருச்சியில் ஜவாஹிருல்லா பேட்டி…

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் மாநில தலைவர் மாநிலத் தலைவர் ஜவஹிருல்லா தலைமையில் திருச்சி அரிஸ்டோ ரவுண்டானாவில் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து… Read More »தோல்வி பயத்தால் தான் மோடி சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தியுள்ளார்…திருச்சியில் ஜவாஹிருல்லா பேட்டி…

error: Content is protected !!