Skip to content
Home » திருச்சி » Page 51

திருச்சி

மாநகர பஸ் இயக்கத்தை துவக்கி வைத்தார் அமைச்சர் மகேஷ்…

  • by Senthil

திருச்சி,திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில்  கழகக் கொடியேற்று விழாவில் கலந்து கொண்டார்.அதன் தொடர்ச்சியாக திருவெறும்பூர்… Read More »மாநகர பஸ் இயக்கத்தை துவக்கி வைத்தார் அமைச்சர் மகேஷ்…

சமயபுரத்தில் விஜயகாந்திற்க்கு 30 ம் நாள் நிகழ்வை முன்னிட்டு அனைத்துக் கட்சியினர் இதயஞ்சலி…

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற் க்கு 30 ம் நாள் நிகழ்வை முன்னிட்டு  திருச்சி வடக்கு மாவட்டம் சார்பில் அனைத்து கட்சியினர் இதய அஞ்சலி செலுத்தும் விதமாக அமைதி ஊர்வலம்… Read More »சமயபுரத்தில் விஜயகாந்திற்க்கு 30 ம் நாள் நிகழ்வை முன்னிட்டு அனைத்துக் கட்சியினர் இதயஞ்சலி…

திருச்சி கருங்குளம் ஜல்லிக்கட்டு.. சீறிப்பாய்ந்த காளைகள்..

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கருங்குளம் புனித வனத்து அந்தோனியார் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இன்று  ஜல்லிகட்டுப் போட்டி கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் வாடிவாசலிலிருந்து சீறிப் பாய்ந்து அடங்க மறுத்த காளைகளை ஆர்வத்துடன்… Read More »திருச்சி கருங்குளம் ஜல்லிக்கட்டு.. சீறிப்பாய்ந்த காளைகள்..

புதிய பஸ் ரூட்… அமைச்சர் மகேஸ் துவக்கி வைத்தார்..

  • by Senthil

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்துள்ள நடராஜபுரம் ஊராட்சி மக்கள் கல்லணையிலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் வரை அரசு மாநகர பேருந்து இயக்க கோரி நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று … Read More »புதிய பஸ் ரூட்… அமைச்சர் மகேஸ் துவக்கி வைத்தார்..

திருச்சியில் தாய் நேசம் அறக்கட்டளை சார்பில் 75வது குடியரசு தின விழா..

தமிழ்நாடு குடியரசு தொழிற்சங்கத்தின் மாநில துணை தலைவர் கவிஞர் கிருஷ்ணமூர்த்தி கொடியேற்றி விழாவினை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து இவ்விழாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ… Read More »திருச்சியில் தாய் நேசம் அறக்கட்டளை சார்பில் 75வது குடியரசு தின விழா..

திருச்சி மாநகரில் 27 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம்…

  • by Senthil

மக்களவை தேர்தல் நெருங்குவதால் காவல் துறையில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் அந்த வகையில் திருச்சி மாநகரில் 27 இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி என்.செந்தில்… Read More »திருச்சி மாநகரில் 27 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம்…

திருச்சி அருகே பெல் நிறுவனத்தில் சூப்பர்வைசர் மீது மின்சாரம் பாய்ந்து பலி…

  • by Senthil

திருச்சி, திருவெறும்பூர் அருகே பெல் டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்தவர் வித்யாஷ் (40). இவரது கணவர் சிந்தனை செல்வன் (46). இவர் லட்சுமி எலெக்ட்ரோ கான்ட்ராக்ட் கம்பெனியின் மூலம் பெல் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.… Read More »திருச்சி அருகே பெல் நிறுவனத்தில் சூப்பர்வைசர் மீது மின்சாரம் பாய்ந்து பலி…

ஸ்ரீரங்கத்தில் 138 தூய்மை பணியாளர்கள் அதிரடி நீக்கம்…பணியாளர்கள் திடீர் போராட்டம்..

  • by Senthil

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் தனியார் நிறுவனம் மூலம் கடந்த பத்து வருடத்திற்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 138 பணியாளர்கள் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டனர். அதனை கண்டித்தும் உடனடியாக பணியில் அமர்த்த வேண்டும்… Read More »ஸ்ரீரங்கத்தில் 138 தூய்மை பணியாளர்கள் அதிரடி நீக்கம்…பணியாளர்கள் திடீர் போராட்டம்..

எடப்பாடி இன்று திருச்சி வருகை… தெற்கு மா.செயலாளர் ப.குமார் அறிக்கை…

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் அறிக்கையில் கூறியதாவது… பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தஞ்சாவூர் செல்லும்  பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், நாளைய தமிழக முதல்வர், புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள்.. இன்று சனிக்கிழமை, இரவு… Read More »எடப்பாடி இன்று திருச்சி வருகை… தெற்கு மா.செயலாளர் ப.குமார் அறிக்கை…

எடப்பாடி இன்று திருச்சி வருகை….மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் அறிக்கை..

  • by Senthil

திருச்சி மாநகர் மாவட்ட  செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் அறிக்கையில் கூறியதாவது….  நாளை (28.01.24) தஞ்சை, கும்பகோணம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, திருச்சி மாவட்டத்திற்கு இன்று வருைக தரும் … Read More »எடப்பாடி இன்று திருச்சி வருகை….மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் அறிக்கை..

error: Content is protected !!