பணம் எண்ணும் மிஷின்கள் ரிப்பேர்.. காங் எம்பி நிறுவனத்தில் 300 மூட்டைகளில் 400 கோடி…
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி தீரஜ் குமார் சாகு. இவர் தொடர்புடைய பால்டியோ சாகு குழுமத்துக்கு மேற்கு ஒடிசாவில் பவுத் டிஸ்டிலெரி என்ற மதுபான ஆலை உள்ளது. மிகப் பெரியளவில் மதுபானங்களை உற்பத்தி… Read More »பணம் எண்ணும் மிஷின்கள் ரிப்பேர்.. காங் எம்பி நிறுவனத்தில் 300 மூட்டைகளில் 400 கோடி…
வயநாட்டில் சிபிஎம்மை எதிர்த்து ராகுல் போட்டியிடக்கூடாது.. பினராயி விஜயன் போர்க்கொடி…
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் நேற்று நவகேரள சதசு விழாவின் 2 நாள் நிகழ்ச்சியில் முதல்-மந்திரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில தலைவருமான பினராயி விஜயன் கலந்து கொண்டார். அப்போது நிருபர்களிடம் .. அடுத்த நாடாளுமன்ற… Read More »வயநாட்டில் சிபிஎம்மை எதிர்த்து ராகுல் போட்டியிடக்கூடாது.. பினராயி விஜயன் போர்க்கொடி…
இன்று தெலுங்கானாவில் தேர்தல்.. 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை 3ம் தேதி..
சமீபத்தில் மிஸோரம், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் பேரவைத் தோ்தல் நடைபெற்று முடிந்துள்ளது. தெலுங்கானா சட்டப் பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது. தெலங்கானாவில் 119 தொகுதிகள் உள்ளன.… Read More »இன்று தெலுங்கானாவில் தேர்தல்.. 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை 3ம் தேதி..
உத்தரகாண்ட் சுரங்க விபத்து.. 410 மணி நேரத்திற்கு பிறகு 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு..
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே சில்க்யாரா- பர்கோட் இடையே 4.5 கிலோமீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. தீபாவளி தினமான கடந்த 12ம் தேதி சுரங்கத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.… Read More »உத்தரகாண்ட் சுரங்க விபத்து.. 410 மணி நேரத்திற்கு பிறகு 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு..
பக்தர்களே உஷார்…. சபரிமலைக்கு “ரெட் அலர்ட்”
கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் முழுவதற்கும்… Read More »பக்தர்களே உஷார்…. சபரிமலைக்கு “ரெட் அலர்ட்”
ஹைதராபாத் அடுக்கு மாடி குடியிருப்பில் தீ…… 9 பேர் பலி..
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நம்பள்ளி பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பின் கீழ் பகுதியில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 9பேர் பலியாகினர். இந்த தீ விபத்தில் சிக்கிய 16 பேரை தீயணைப்புத் துறையினர்… Read More »ஹைதராபாத் அடுக்கு மாடி குடியிருப்பில் தீ…… 9 பேர் பலி..
ஆன்லைன் விளையாட்டில் 1.5 கோடி சம்பாதித்த எஸ்ஐ சஸ்பெண்ட்…
மகாராஷ்டிர மாநிலம் புனே நகரத்தில் எஸ்ஐயாக பணியாற்றி வருபவர் சோம்நாத் ஜெண்டே. இவர் கடந்த பல மாதங்களாக ட்ரீம் 11 கிரிக்கெட் என்கிற ஆன்லைன் விளையாட்டில் தீவிரமாக இருந்துள்ளார். இதன் மூலம் சோம்நாத் ஜெண்டேவிற்கு… Read More »ஆன்லைன் விளையாட்டில் 1.5 கோடி சம்பாதித்த எஸ்ஐ சஸ்பெண்ட்…
தமிழகத்தை தொடர்ந்து கேரள கவர்னர் மீதும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு…
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கவில்லை என்பதால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விரைவில்… Read More »தமிழகத்தை தொடர்ந்து கேரள கவர்னர் மீதும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு…
குண்டு வைத்தது நான் தான்… கேரளாவுக்கு அதிர்ச்சி கொடுத்த “டோமினிக் மார்ட்டின்”
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள களமச்சேரியில் கிறிஸ்தவர்களின் பிரார்த்தனை கூட்டம் இன்று நடந்தது. திடீரென்று இன்று காலை சுமார் 9.40 மணியளவில் பயங்கர சத்தத்துடன் மர்மபொருள் அடுத்தடுத்து வெடித்தது. இதில் ஒருவர் பலியான… Read More »குண்டு வைத்தது நான் தான்… கேரளாவுக்கு அதிர்ச்சி கொடுத்த “டோமினிக் மார்ட்டின்”