Skip to content
Home » வாக்களிப்பதன் அவசியம் குறித்து அரசு பஸ்சில் ஓட்டுவில்லை ஒட்டி விழிப்புணர்வு…

வாக்களிப்பதன் அவசியம் குறித்து அரசு பஸ்சில் ஓட்டுவில்லை ஒட்டி விழிப்புணர்வு…

  • by Senthil

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பேருந்து நிலையத்தில்  பாராளுமன்ற பொதுத்தேர்தல் -2024தொடர்பாக 23-கரூர்பாராளுமன்றதொகுதிக்குட்பட்ட 179-விராலிமலைசட்டமன்றதொகுதியில்
வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஓட்டுவில்லைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட
ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சிரம்யா இன்று அரசுப் பேருந்துகளில் ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா, வட்டாட்சியர் சூரிய பிரபுமற்றும்அரசு அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!