Skip to content
Home » நெல்லை பெண்கள் சிறையில் புகுந்த வெள்ளம்

நெல்லை பெண்கள் சிறையில் புகுந்த வெள்ளம்

  • by Senthil

நெல்லை வெள்ளக்கோவிலில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை  மீட்க   ராணுவ ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.  நெல்லை கொக்கிரகுளத்தில் பெண்கள் கிளை சிறை உள்ளது.  இந்த சிறைக்குள்ளும் வெள்ளம் புகுந்ததால் பெண் கைதிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தகவல்கள்  கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!