Skip to content
Home » ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்லூரி கனவு வழிகாட்டி நிகழ்ச்சி…. புதுகையில் நடந்தது

ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்லூரி கனவு வழிகாட்டி நிகழ்ச்சி…. புதுகையில் நடந்தது

  • by Senthil

புதுக்கோட்டை  மாமன்னர் அரசு கலை கல்லூரியில் 11 மற்றம் 12ம் வகுப்பு பயிலும்  ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகளுக்கான  கல்லூாி கனவு என்னும் உயர் கல்வி வழிகாட்டி  நிகழ்ச்சி நடத்தப்பட்டது.  மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்  நலத்துறை  இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.  கலெக்டர்மெர்சி

ரம்யா இந்த  நிகழ்ச்சியை  தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.  புதுக்கோட்டை  கோட்டாட்சியர் ஐஸ்வர்யா,  வேலைவாய்ப்பு அதிகாரி மணிகண்டன் , ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரி  சிரிதர்,  உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!