Skip to content
Home » நாமக்கல்…. கல்வி நிறுவன உரிமையாளர் வீட்டில் ரூ.5 கோடி பறிமுதல்….. ஐடி அதிரடி

நாமக்கல்…. கல்வி நிறுவன உரிமையாளர் வீட்டில் ரூ.5 கோடி பறிமுதல்….. ஐடி அதிரடி

  • by Senthil

நாமக்கல் காந்தி நகர் கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் சந்திரசேகர், இவர் பல கல்வி நிறுவனங்கள் நடத்து வருகிறார். அத்துடன்  பஸ் அதிபருமாவார். இவரது வீட்டில்  தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ய பணம்  பதுக்கி வைத்தி்ருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து வருமானவரித் துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும்படையினர் இன்று திடீரென இவரது வீட்டில் சோதனை நடத்தினா். இதில் அந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.  தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ய பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!