Skip to content
Home » சோதனை மேல் சோதனை….. ஜப்பான் விமானம் தீப்பிடித்தது…400 பயணிகள் கதி என்ன?

சோதனை மேல் சோதனை….. ஜப்பான் விமானம் தீப்பிடித்தது…400 பயணிகள் கதி என்ன?

ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு  சொந்தமான விமானம் இன்று தலைநகர் டோக்கியோவில் உள்ள   ஹனேடா விமான நிலையத்தில் தரை இறங்கியது. அதில் 400 பயணிகள் இருந்தனர்.  ஓடுதளத்தில் செல்லும்போது அந்த விமானம் இன்னொரு விமானத்துடன் மோதியது. இதில்  தரை இறங்கிய விமானம் திடீரென தீப்பிடித்தது.  உடனடியாக தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைக்க போராடினர்.  பயணிகள் கதி என்னவென்று தெரியவில்லை.

ஜப்பானில் நேற்று திடீரென  நிலநடுக்கம் ஏற்பட்டு ஏராளமான கட்டிடங்கள் இடிந்தன. 30 பேர் பலியானார்கள். இந்த  அதிர்ச்சியில் இருந்து அந்த நாடு  மீளும் முன் திடீரென இன்று  பயணிகள் விமானம் தீப்பிடித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!