Skip to content
Home » காளகஸ்தி கோயிலில் செல்போன் கொண்டு சென்றால் ரூ.5 ஆயிரம் அபராதம்

காளகஸ்தி கோயிலில் செல்போன் கொண்டு சென்றால் ரூ.5 ஆயிரம் அபராதம்

  • by Senthil

சிவனின் தேவார பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் காளகஸ்தி 252-வது தேவார தலமாகும். இந்த கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். இந்நிலையில் காளஹஸ்தி சிவன் கோவில் நிர்வாகம் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது கோவிலுக்குள் தெரிந்தோ தெரியாமலோ செல்போன் எடுத்து வென்றால் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் அபராதத்தை செலுத்த தவறினால் செல்போன் பறிமுதல் செய்யப்படும் எனவும் கோவில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!