Skip to content
Home » கர்நாடக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்…

கர்நாடக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்…

  • by Senthil

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நதிநீரை திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்து மயிலாடுதுறையில்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பாக தமிழ்நாடு தமிழ்நாடு வாடகை பொருள் உரிமையாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்கத்தினர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!